<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-14231828</id><updated>2011-12-31T03:17:05.948-08:00</updated><category term='மெரினா'/><category term='இரு நிலவுகள்'/><category term='மாநாடு'/><category term='மதுமிதா'/><category term='இரவு நேரம்'/><category term='பெண்கள் சந்திப்பு'/><category term='பதிவர் விருது'/><category term='ஆவணப்படம்'/><category term='குழந்தைகள்'/><category term='பெண் எழுத்து'/><category term='தாரா கணேசன்'/><category term='நாஞ்சில் வேணு'/><category term='மார்ட்டின் லூதர் கிங்'/><category term='ஆக‌ஸ்ட் 27'/><category term='உன்னதம்'/><category term='க‌டிதம்'/><category term='விள‌ம்ப‌ர‌ம்'/><category term='சாஹித்ய அகாதமி'/><category term='வெளி ர‌ங்கராஜன்'/><category term='கே. வைத்தியநாதன்'/><category term='தமிழ்மகன்'/><category term='டீஸ‌ல்'/><category term='வீர் சாவர்க்கர்'/><category term='மறைவு'/><category term='இந்தியா'/><category term='கொடைக்கானல்'/><category term='பரப்பிரம்மம்'/><category term='விநோபாஜியின் பூமிதானம்'/><category term='நீயா நானா'/><category term='ருது வனம்'/><category term='ஈழம்'/><category term='மகாத்மா காந்தி'/><category term='சக்தி'/><category term='வரவேற்பு'/><category term='32 கேள்விகள்'/><category term='பட்டாம்பூச்சி பதிவர் விருது'/><category term='உனக்கான பாடலைப் புனைய'/><category term='நூல் விமர்சனம்'/><category term='V.A.Oக்களை எதிர்த்து'/><category term='புதன்கிழமை'/><category term='ஜூலை 2008'/><category term='எஸ்.பாலசுப்ரமணியன்'/><category term='சாகித்திய அகாதெமி'/><category term='மு.கு.ஜகந்நாதராஜா'/><category term='ஜீவா'/><category term='விடுதலை'/><category term='புகைப்படம்'/><category term='எஸ். ரா.'/><category term='சென்னை'/><category term='&apos;பீஹாரில் காந்தி&apos;'/><category term='ஜூன்'/><category term='பாஸ்டன் பாலாஜி'/><category term='கண்ணதாசன்'/><category term='ஜனவரி 30'/><category term='பத்மபூஷன் விருது'/><category term='தமிழ்'/><category term='நினைவு நாள்'/><category term='கவிஞர்'/><category term='ஜெய் ஹோ'/><category term='சிறையில் காந்திஜி'/><category term='யுகமாயினி'/><category term='ந‌ல்லோர் ப‌திப்ப‌க‌ம்'/><category term='ஜூன் 2008 போட்டி'/><category term='ஜெயகாந்தன்'/><category term='நான் கடவுள்'/><category term='கல்கி'/><category term='காமராஜர்'/><category term='விவசாயிகள்'/><category term='மாரத்தான்'/><category term='நாடகம் நிகழ்வு அழகியல் நூல்'/><category term='மேலாண்மை பொன்னுச்சாமி'/><category term='V.A.O'/><category term='ரிசப்ஷன்'/><category term='நாட்டு நடப்பு'/><category term='நாட்டுநடப்பு'/><category term='சினிமா'/><category term='பட்டறை'/><category term='தீவிரவாதம்'/><category term='வ‌ர‌மா சாப‌மா?'/><category term='சப்பைமூக்கு'/><category term='தனிமை'/><category term='கமல்'/><category term='கைச் சித்திர வேலை'/><category term='ரங்கோலி'/><category term='சூரிய கதிர்'/><category term='அடைப்பு.'/><category term='மகளிர் தினம்'/><category term='மாதவராஜ்'/><category term='கண்டுபிடி'/><category term='காலம்'/><category term='மஹாத்மா காந்தி'/><category term='யாமம்'/><category term='இலக்கியகூடல்'/><category term='PIT'/><category term='தேசியச் சொத்து'/><category term='கமல்.'/><category term='தனித் தீவில்'/><category term='வெண்பா'/><category term='நர்த்தகி நடராஜ்'/><category term='வெட்டுப்புலி'/><category term='ஒவ்வொரு சொட்டும்'/><category term='மரங்கள்'/><category term='பாதாம் அல்வா'/><category term='எறும்பு'/><category term='கவிதை'/><category term='பெட்ரோல் பங்க்'/><category term='குறும்ப‌ட‌ம்'/><category term='அப்பா'/><category term='சர்வக்ஞர்'/><category term='மகளிர்தினம்'/><category term='கேள்வி'/><category term='நட்பு'/><category term='தசாவதாரம்'/><category term='அஞ்சலி'/><category term='தமிழ் இதழ்கள் ஆய்வு'/><category term='விமர்சனக் கூட்டம்'/><category term='போராட்டம்'/><category term='புழல் சிறை'/><category term='இலந்தை சு.இராமசாமி'/><category term='விருது'/><category term='வலைப்பதிவு அறிமுகம்'/><category term='கௌதம்.'/><category term='புத்தக வெளியீடு'/><category term='கிரிஜா ராகவன்'/><category term='பேஸ்புக்'/><category term='விற்பனைக்கா?'/><category term='திரும‌ண‌ம்'/><category term='வாசித்த பதிவுகள்'/><category term='த.மு.எ.ச'/><category term='ஏ. பி. ஜே.அப்துல் கலாம்'/><category term='தாய் மண்ணே வணக்கம்'/><category term='வண்ணக் கோலம்'/><category term='காந்தி'/><category term='திருமணம்'/><category term='போட்டி'/><category term='அக்கமகாதேவி'/><category term='வைகை செல்வி'/><category term='பிரதிபலிப்பு'/><category term='எம்.ஜி.கன்னியப்பன்'/><category term='பொம்மையாட்டம்'/><category term='படங்கள்'/><category term='‍ யுகமாயினி'/><category term='ஸாதிகா'/><category term='புதிய பார்வை'/><category term='க்ரேஸி  மோகன்'/><category term='நாஞ்சில் நாடன்'/><category term='மரண தண்டனை'/><category term='வாழ்த்து'/><category term='மாலன்'/><category term='பெற்றோர்'/><category term='சிலைகலாசாரம்'/><category term='பதில்'/><category term='ஐ.நா.சபை'/><category term='மகாத்மா'/><category term='தினமணி'/><category term='இரவு'/><category term='இன்டலிஜெண்ட் இடியட்ஸ்'/><category term='Cast away'/><category term='வார்த்தை'/><category term='எம்ப்ராய்டரி'/><category term='நாவல்'/><category term='அரசுஅதிகாரிகள்'/><category term='தொகுப்பு நூல்'/><category term='சாரு'/><category term='லஞ்சப்பட்டியல்'/><category term='இலங்கை'/><category term='ஜோடி'/><category term='ஆங் சான் சூகி'/><category term='இலக்கிய கூடல்'/><category term='கொத்ஸ்'/><category term='சீட் பெல்ட்'/><category term='திரைப்படம்'/><category term='ரஹ்மான்'/><category term='எடிட்டர்கள்'/><category term='இந்திய தேசியம்'/><title type='text'>காற்றுவெளி</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>363</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-5618787702660174586</id><published>2011-12-31T00:13:00.000-08:00</published><updated>2011-12-31T00:13:11.641-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுமிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொகுப்பு நூல்'/><title type='text'>மரங்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-yr2k-dryIuY/Tv7ABVzZg7I/AAAAAAAAA4c/4qL0SXKPkow/s1600/marangal_final.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="229" rea="true" src="http://1.bp.blogspot.com/-yr2k-dryIuY/Tv7ABVzZg7I/AAAAAAAAA4c/4qL0SXKPkow/s320/marangal_final.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2012 ஆம் வருட புத்தக க‌ண்காட்சியில் 'மரங்கள்' தொகுப்புநூல் சந்தியா பதிப்பக (Stall No: 94, 95)&amp;nbsp;வெளியீடாக வெளிவருகிறது.&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;29 ப‌டைப்பாளிக‌ள் ம‌ர‌ங்க‌ள் குறித்த‌ நினைவுக‌ளை புனைவுக‌ளாகவும் அளித்துள்ள‌ன‌ர்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-5618787702660174586?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/5618787702660174586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=5618787702660174586' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/5618787702660174586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/5618787702660174586'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/12/blog-post_31.html' title='மரங்கள்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-yr2k-dryIuY/Tv7ABVzZg7I/AAAAAAAAA4c/4qL0SXKPkow/s72-c/marangal_final.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-7155955439494195651</id><published>2011-12-25T08:00:00.000-08:00</published><updated>2011-12-25T08:37:40.006-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸாதிகா'/><title type='text'>காலம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-866ZJKWuUzM/TvdIugreQhI/AAAAAAAAA4Q/_Lz-f5bTX-M/s1600/DSC02415.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5690096618089366034" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-866ZJKWuUzM/TvdIugreQhI/AAAAAAAAA4Q/_Lz-f5bTX-M/s320/DSC02415.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://shadiqah.blogspot.com/2011/08/blog-post_18.html"&gt;12 மாதங்களில் ஒரு விமர்சனம். நன்றி ஸாதிகா.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து காலம் என்ற பெயரில் கவிதாயினி மதுமிதா புனைந்த அறிவு செறிந்த கட்டுரைகளின் தொகுப்பு.&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அறிவியலையும்,இலக்கியத்தையும்,அனுபவத்தினையும் வெகு சுவாரஸ்யமாக இணைத்து எழுதி இருபத்தியாறு கட்டுரைகளையும் வாசித்து முடித்து புத்தகத்தை செல்ஃபில் வைக்க மனமில்லாமல் நூலின் ஆரம்பவரிகளை மீண்டும் விழிகள் மேய விழைந்தது நூலாசிரியருக்கு கிடைத்த வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரை வடிவில் விருப்பம்,கட்டுரை வடிவபடைப்பில் இனம் புரியாத வசீகரம்,கட்டுரை எப்போதும் ஈர்ப்பது,கட்டுரை மீதான பிடிப்பு நூலாசிரியரின் பள்ளி கட்டுரை நோட்டில் எழுத ஆரம்பிக்கும் பொழுதே ருசித்து விட்ட நூலாசிரியரின் திறமை கட்டுரைகளின் ஒவ்வொரு வரிகளிலும் பிரதிபலிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் பிறப்பு விகிதம் ஆண்களின் பிறப்பு விகிதத்தை விட பெருமளவில் குறைந்துவிட்டது என்று புள்ளிவிவரங்களுடன் கூறி பெண் குழந்தைகள் அழிக்கப்படாது பெற்றுக்கொள்ளப்படவேண்டுமென்பதை இவர் வலியுறுத்தி இருப்பதில் சமூக அக்கறை மேலோங்கி நிற்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கப் கப்பல் காப்பி என்ற தலைப்பிட்ட கட்டுரை நல்லதொரு குழந்தை மனயியல்.அனைத்து இளம் பெற்றோராலும் வாசிக்கப்படவேண்டியதொரு அவசியமானதொரு கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரச் சிந்தனை என்ற தலைப்பிட்ட கட்டுரையில் உங்களிடம் இரண்டு பசுக்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று ஒவ்வொரு துறையைச்சேர்ந்த ஒவ்வொரு நாட்டைச்சேர்ந்த மனிதர்களின் பொருளாதாரப்பார்வையில் பொருளாதார வல்லுநர்களின் சிந்தனை எப்படி எல்லாம் வரலாம் என்றதொரு பட்டியலை படிக்கும் பொழுது நகைச்சுவையாக மட்டுமின்றி,சிந்திக்கக்கூடியதாகவும்,நடைமுறையில் உள்ளதக்கதாகவும்.நவீனமாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலை பெயராதமனிதர்கள் என்ற தலைப்பிட்ட கட்டுரையில் மரங்களைப்பற்றிய விழிப்புணர்ச்சி மிளிர எழுதப்பட்டது.அனைவரும் படித்து அனுசரிக்கவேண்டிய அறிவுரைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;குர் ஆன் ஷரிபில் இருந்து மேற்கோள் காட்டி தேவையான விஷயத்தில் கவனமும்,சிரத்தையும் இருந்து இருக்கவேண்டும்.தெளிவாக செல்லும் பாதையிலென்றாலும் நாம் அடி யெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கண்ணுக்கு தெரிந்த ,தெரியாத வலைகள் பின்னப்பட்டுப்பட்டு இருக்க ஜாக்கிரதை உணர்வுடன் செல்லவேண்டிய வாழ்வியலை அழகாய் எடுத்து இயம்பி இருப்பது அபாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்: மதுமிதா&lt;br /&gt;பக்கம்: 144&lt;br /&gt;விலை: 80&lt;br /&gt;புதுமைப்பித்தன் பதிப்பகம்&lt;br /&gt;57. 53ஆவது தெரு,&lt;br /&gt;9வது அவென்யூ&lt;br /&gt;அசோக் நகர்,&lt;br /&gt;சென்னை - 83&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-7155955439494195651?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/7155955439494195651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=7155955439494195651' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/7155955439494195651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/7155955439494195651'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/12/blog-post.html' title='காலம்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-866ZJKWuUzM/TvdIugreQhI/AAAAAAAAA4Q/_Lz-f5bTX-M/s72-c/DSC02415.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-2698844424401455050</id><published>2011-07-15T05:13:00.000-07:00</published><updated>2011-07-15T05:34:45.291-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டுபிடி'/><title type='text'>கண்டுபிடி கண்டுபிடி - 1</title><content type='html'>&lt;div align="justify"&gt;" நீ இனிமேல் முற்போக்குவாதி என்பதைக் காட்டிக்கொண்டாக வேண்டும்... முதலில் நாலைந்து பத்திரிகைக்காரர்களைக் கூப்பிட்டு, நாட்டில் எந்தெந்தத் தொழில்களைத் தேசியமயமாக்க வேண்டுமென்பதற்கு ஓர் அறிக்கை கொடு. அப்புறம் உச்ச வரம்பு..."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"எனக்கொரு யோசனை" என்றான் முகுந்தன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"என்ன?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"ஒவ்வொரு தொழில் ஆரம்பிப்பதற்கோ அல்லது விஸ்தரிப்பதற்கோ லைசன்சு வாங்க அரசாங்க அதிகாரிகளுக்கும் மந்திரிகளுக்கும் எம்.பிக்களுக்கும் ராஜ்ஜிய அளவில், எம்.எல்.ஏ க்களுக்கும் வியாபாரிகள் கப்பம் கட்ட வேண்டியிருக்கிறது. இதை வரையறுத்து, இத்தனை மூலதனத்துக்கு இவ்வளவு லஞ்சம் இன்னாருக்கு என்று நிர்ணயம் செய்துவிட்டால், இவருக்கு அதிகம் கிடைத்தது - இவருக்கு குறைவாகக் கிடைத்தது என்ற ஏற்றத்தாழ்வும் இருக்காது. இது ஒரு நல்ல சோஷலிஸக் கருத்தும் ஆகும்..." என்றான் முகுந்தன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"இந்தப் பைத்தியக்காரக் கருத்தை இந்த வீட்டை விட்டு வெளியேபோய்ச் சொல்லாதே... எப்பொழுது எல்லாம் நம் மனசை ஆற்றிக் கொள்ள விரும்புகிறோமோ அப்பொழுது வீட்டில் பேசிக் கொள்ளலாம். .. எம். பி. ஆகிவிட்டாய்... ஜாக்கிரதை..." என்றார் மிஸ்ரா.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;என்ன சுவாரஸ்யமான நடையும் டயலாகும் பாருங்கள். என்றைக்கும் நிற்கும் போலிருக்கிறதே இந்த வசனங்கள் நமது அரசியல் சூழலில். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இந்த படைப்பையும் படைப்பாளியையும் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள். இல்லையெனில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு க்ளூவாகக் கொடுக்கப்படும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-2698844424401455050?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/2698844424401455050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=2698844424401455050' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/2698844424401455050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/2698844424401455050'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/07/1.html' title='கண்டுபிடி கண்டுபிடி - 1'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-1441735913949877607</id><published>2011-06-19T11:12:00.000-07:00</published><updated>2011-06-19T11:36:57.760-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்பா'/><title type='text'>அப்பா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-VyKuUTPWYxA/Tf5BuNK5AiI/AAAAAAAAA3I/ksQIBXiwwz8/s1600/Appa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 236px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-VyKuUTPWYxA/Tf5BuNK5AiI/AAAAAAAAA3I/ksQIBXiwwz8/s320/Appa.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5620001647070085666" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே&lt;br /&gt;ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே'         -   என்று முதல்முதலாகப் பாடியவன் பாரதி.&lt;br /&gt;&lt;br /&gt;'ரகுபதி ராகவ ராஜாராம்&lt;br /&gt;பதீத பாவன சீதாராம்'    எனும் பாடலும் 'வைஷ்ணவ ஜனதோ தேரே கஹியே' பாடலும் மகாத்மா காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது தந்தை ரகுபதிராஜாவின் தந்தையார் காந்தி அரங்கசாமிராஜா. தனது தந்தை சுதந்திரப் போராட்ட தியாகி என்பதாலும் அவரின் நற் பெயருக்கு எவ்வித களங்கமும் தன்னால் வந்துவிடக்கூடாதென்ற சிந்தையாலும் எனது தந்தை இழந்ததே அதிகம். காந்தியின் ஆளுமையில் கவரப்பட்ட தாத்தா சுதந்திரப் போராட்ட நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார். முன்னாள் முதல்வர் பி.எஸ்.குமாரசாமிராஜா தமது 'இளமை நினைவுகள்' நூலில் காந்தி அரங்கசாமிராஜா இல்லையென்றால் எனது அரசியல் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது எனக் குறிப்பிட்டிருக்கிறார். இராஜபாளையத்தில் எனது தாத்தாவின் சிலை நிறுவியிருக்கிறார்கள். அவரின் பெயருக்கு முன்னால் காந்தி சேர்க்கப்பட்டு காந்தி அரங்கசாமி ராஜா என்றே இன்றும் அழைக்கப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;1950 ஆம் ஆண்டு தாத்தா இறக்கும் சமயத்தில் தமது மகள் விஜயலக்ஷ்மி, இரண்டாவது மகன் ராகவன் - இருவரின் கைகளையும் எனது தந்தை ரகுபதியின் கரங்களில் பிடித்துக் கொடுத்துவிட்டு அவர்கள் இருவரையும் பாதுகாக்க வேண்டுமெனச் சொல்லியிருக்கிறார். அப்பாவிற்கு அப்போது 13 வயதுதான். இத்தனை ஆண்டுகள் கடந்தபின்பும் இன்றளவும் அவர்கள் மூவரும் பேரன், பேத்திகள் எடுத்தபின்பும் கருத்தொருமித்த சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது இன்றைய காலகட்டத்தில் அதிசயிக்கத்தக்க உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதிலிருந்து தந்தை வீதியிலும் ஊரிலும் அனைவருக்குமே செல்லப்பிள்ளையாய் இருந்திருக்கிறார். அத்தையும், சித்தப்பாவும் கூட அப்போது ஊரில் செல்லப்பிள்ளைகளாகவே வளர்ந்திருக்கின்றனர். பள்ளிப்படிப்பு, மேல்படிப்பு முடித்து கல்லூரிப்படிப்பும் முடித்து வந்ததும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். தாத்தா இறந்த பிறகு பாட்டி மஞ்சம்மாள் தனது குழந்தைகள் வளர்ந்துவரும் வரையில் குடும்பத்தை தானே நிர்வகிக்க வேண்டிய சூழல். பாட்டி தனது உடன்பிறந்த தம்பி முத்துகிருஷ்ணமராஜாவுக்கு மகள் விஜயலக்ஷ்மியை&lt;br /&gt;திருமணம் செய்து கொடுத்தார். மஞ்சம்மாள் பாட்டி தாத்தாவின் முதல்மனைவியின் மகளான தன்னை அவரின் மரணம் வரையிலும்கூட சொந்த மகளாகக் கருதிவந்தார் என்பதை எனது அத்தை இப்போதும் பெருமிதத்துடன் சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது தாயார் பாக்யலக்ஷ்மி பிரசவத்துக்காக தனது தாய்வீடு இருக்கும் தென்காசிக்கு சென்றதால் நான் அங்கே பிறந்தேன். தென்காசி பாட்டி வீட்டிலேயே நான் வளர்ந்தேன். அம்பாசமுத்திரத்தில் பெற்றோர் இருந்திருக்கின்றனர். தந்தை தினமும் மாலையில் என்னை சைக்கிளில் அழைத்துச் செல்வாராம். என் வயதொத்த குழந்தைகளிடம் விரைவில் நட்பாகிவிடுவேனாம். எல்லோருக்கும் கையசைத்து விடைபெறுவேனாம். அதோ அவர்தான் 'மஞ்சு அப்பா' என அனைவரும் அழைக்க, என் மகள் என்று சொல்வது போய் அவளின் அப்பா என என்னை அழைக்கிறார்கள் என்று பெரிதும் மகிழ்வாராம். தென்காசியில் பள்ளியில் சேர்க்க அழைத்துச் சென்றிருக்கிறார்கள். எனது பெயரைக் கேட்டதும் மஞ்சு என சொல்லாமல் மஞ்சுளாதேவி என சொல்லிவிட்டேனாம். அதையே பெயராகக் கொடுத்திருக்கிறார்கள். குழந்தையின் விருப்பத்திற்கு மதிப்புத்தருகிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவும் அப்பாவும் அப்போது புளியங்குடியில் இருந்தனர். அப்பா அரசு வேலையை விட்டுவிட்டு விவசாயம் பார்த்தார். நிலத்தில் அவர் செய்த பரிசோதனைகள் விவசாயிகளிடம் அவர் கொண்ட கரிசனை மிக்க சிநேகம் பின்னாளில் உழவர் உழைப்பாளிகள் கட்சியின் துணைத்தலைவர் ஆக்கியது. நிலத்தில் பயிர் விளைச்சல் கடந்து அவரின் பிற கலைகளின் ஆர்வம் வெளிப்பட ஆரம்பித்தது. அவர் வரைந்த அற்புத ஓவியங்களை நாங்கள் ரசித்துக் கொண்டிருப்போம். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சலிக்காது பதில் சொல்லிக் கொண்டிருப்பார். எனது தாயாரை அவர் எடுத்த புகைப்படங்கள் அக்காலகட்டத்தில் யாரும் தன் மனைவியை எடுக்காதது. அதுபோல் தான் நடந்து செல்கையில் தன்னுடன் அழைத்துச் செல்வார். பாரதியை நேசித்ததால் மனைவியை தனக்கு நிகராகக் கருதும் மனம் அவருக்கு வாய்த்திருக்க வேண்டும். வானொலியில் கலந்துரையாடலுக்கு தனது மனைவியையும் உடன் அழைத்துச் சென்றவர் அவர். இசைத்தகடுகள், திரை இசைப்பாடல்கள், என வீட்டில் பாடல் சன்னமாய் ஒலித்துக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சனி ஞாயிறு பள்ளி விடுமுறைக்கு என்னை தென்காசியிலிருந்து புளியங்குடிக்கு அழைத்து வந்துவிடுவார். அல்லது என்னைப் பார்க்க அவர்கள் தென்காசிக்கு வந்துவிடுவார்கள். எனது தங்கை ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் பிறந்ததால் சுதந்திரா என பெயர் வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதிலிருந்தே கேட்டதெல்லாம் கிடைத்து வந்த சூழலில் ஏதேனும் கிடைக்கவில்லையென்றால் அதற்காக துக்கம் கொள்ளக் கூடாது என்னும் சிறந்த கருத்தை சிறு வயதிலேயே மனதில் பதிய வைத்தார். 'கிட்டாதாயின் வெட்டென மற' இதுதான் என் நினைவில் இருக்கும் அப்பா சொல்லித்தந்த முதல் வாசகம். அவர் சமாதானம் செய்யும் விதம் அலாதியானது. ·பைவ் ஸ்டார் ஹோட்டலையும் காட்ட வேண்டும், ·ப்ளாட்பாரத்தில் படுக்கவும் கற்றுத்தர வேண்டும் என்பது அவரது கோட்பாடு. அப்படியே அதனை நடைமுறையில் காட்டியவர். தேவையானதை வாங்கித் தருவார் ஒரு வாரம் கழித்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;புளியங்குடியில் இருக்கையில்தான் நூலகத்துக்கு அழைத்துச் சென்று புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கிறுக்குப் பிடித்தாற் போல் வாசிக்கும் வழக்கம் அப்போதே பீடித்தது. எட்டாம் வகுப்பு வரை தென்காசியில் படிக்கிறேன். பாட்டி வீட்டில் பெரியவர்கள் தரும் பணத்தை உண்டியலில் போட்டு சேமிக்கக் கற்றுத் தந்திருக்கின்றனர். சோவியத் புத்தக விழா என்று பள்ளியில் நடக்க அதில் புத்தகம் வாங்க உண்டியலில் உள்ள பணத்தை எடுத்துவிட்டு உண்டியலை குப்பையில் போட்டிருக்கிறேன். நான்தான் இப்படி செய்தேன் எனத் தெரிந்ததும் திட்டியோ அடித்தோ எதுவும் செய்யாமல் என்னை அருகில் அழைத்து உனக்கு எது வேண்டுமானாலும் என்னிடம் கேள். இப்படிச் செய்யாதே என்று அன்புடன் கூறிய நாளில்தான் உண்மையின் மகத்துவத்தை அவர் என் மனதில் விதைத்திருக்க வேண்டும். இன்றும் அதனால்தான் என்ன விளைவு ஏற்பட்டாலும்  உண்மையைக் கூறிவிடும் தைரியம் என்னுள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதுபோக பொய்யை நினைவு கூர்ந்து அப்படியே சொல்லத் தெரியாதென்பது வேறு விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டாம் வகுப்பு முடிந்ததும் புளியங்குடியில் இருந்து இராஜபாளையத்திற்கு வந்துவிட்டார். வந்து இராஜபாளையத்தில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கின்றார். என்னையும் தங்கையையும் பரதநாட்டியம் கற்றுக் கொள்ளச் சேர்க்கிறார். அப்போது எங்கள் சமூகத்தில் அதிகம் படிக்கவேகூட அனுப்ப மாட்டார்கள். பெண் பெரியவளானால் படிக்க அனுப்பாமல் வீட்டில் வைத்து விடுவார்கள். என்னை திரை போட்ட ரிக்ஷாவில் படிக்க அனுப்பினார். நாங்கள் சற்றே விலகும் திரையின் வழியே உலகைப் பார்த்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்பு முடிக்கையில் பினாச்சியோ, மந்திரவாதி மாண்ட்ரெக், இரும்புக்கை மாயாவி, காமிக்ஸ் புத்தகங்கள் கடந்து இராஜாஜி எழுதிய மஹாபாரதம், இராமாயணம், சத்திய சோதனை, அழிவற்ற காதல், பிரபஞ்சமும் ஐன்ஸ்டினும், பெரியார், ராகுல சாங்கிருத்யாயன், வால்காவிலிருந்து கங்கை வரை... என்று பலதரப்பட்ட நூல்களை புரிந்தும் புரியாமலும் பலமுறை படித்து முடித்திருக்கிறேன். தொடர்ந்து பார்க்கக் கிடைக்கும் புத்தகங்கள் படித்து வந்த பிறகு 89க்குப் பிறகே இலக்கிய நூல்கள் எழுத்தாளர்களைத் தேடிப் படிக்க ஆரம்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா குத்துவிளக்கேற்றி வணங்கிய பிறகுதான் காலை உணவே சாப்பிடுவார். எங்களுக்கு எதிலும் தடை கிடையாது. பஜன் பாடல்கள்  விரும்பிப் பாடுவோம். கடவுள், மதம் குறித்த விவாதங்கள் நடக்கும். கடவுள் மறுப்புக் கொள்கை குறித்தும் பேசுவார். யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்துவது அவருடைய இயல்பல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு தேர்வில் அறிவியல் பிரிவு மாணவிகள் பரீட்சை அறையில் தோழிகளுக்குள் பதில்தாளை விளையாட்டைப்போல மாற்றிக்கொண்டு பரீட்சை எழுதி முடித்துவிட்டோம். அடுத்த வகுப்பு மாணவிகள் இதைக் கேள்விப்பட்டு மறுநாள் தங்களுக்குள் பரீட்சைவிடைத்தாள்களை மாற்றிக்கொள்கையில் பிடிபட்டுவிட்டனர். அறிவியல் வகுப்பு மாணவிகள் முதல்நாள் செய்ததால்  நாங்கள் செய்தோம் என்று கூறிவிட்டிருக்கின்றனர். எங்கள் தலைமையாசிரியை பிச்சையம்மாள் வகுப்புக்கு வந்தார். யார் நேற்று இப்படிச் செய்தது; தாங்களாகவே ஒப்புக்கொள்ளாவிட்டால் வகுப்பு முழுவதும் வெளியேற்றுவோம்; ஐந்து நிமிடம் தருகிறேன் உண்மையைச்     சொல்லுங்கள் என்று கூறி அமர்ந்துவிட்டார். மூன்று நிமிடங்கள் முடியும் வரை வகுப்பில் அமைதி. நான்காவது நிமிடம் நான் எழுந்து     நின்றேன். நான்தான் செய்தது என ஒப்புக்கொண்டேன். இப்படி வாங்கி எழுத வேண்டுமா என்றதும், இல்லை நான் வாங்கி எழுதவில்லை. நான் கொடுத்தேன் என்றேன். யாருக்கு விடைத்தாள் அளித்தாய் என்று கேட்டதும்  தோழி சுதாவின் பெயரை சொல்லிவிட்டேன். அவள் எழுந்து நின்றாள். அவளை அமரச் சொல்லிவிட்டு என் விடைத்தாளில் பூஜ்யம் என்று பெரிய முட்டை மதிப்பெண் போட்டு தந்தையிடம் கையெழுத்து வாங்கி வரவேண்டுமென்று அனுப்பிவிட்டார். வகுப்பில் அனைவருக்கும் இனி எப்படி இருக்க வேண்டும் என்றுகூறிச் சென்று  விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் வந்து என்ன செய்வதென்று தெரியவில்லை. அம்மா சாப்பிட அழைத்தும் சாப்பிடவில்லை. அப்பா வந்தவுடன் பூஜ்யம் போட்ட பரீட்சை விடைத்தாளை நேராக எடுத்துச் சென்று அவர் கையில் கொடுத்துவிட்டேன். அவர் எதுவும் சொல்லவில்லை. சாப்பிட்டாயா என்றார். இல்லை என்றதும் அம்மாவிடம் உணவு எடுத்து வைக்கச் சொன்னார். சாப்பிட்டோம். சாப்பிட்டதும் என்ன என்று கேட்டார். நடந்ததைக் கூறி தலைமையாசிரியை கையெழுத்து வாங்கி வரச் சொன்னார் என்றதும் எதுவுமே சொல்லவில்லை. கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டார். அந்தத் தேர்வில் எனது மதிப்பெண் ஐம்பதுக்கு நாற்பத்தி எட்டு. கடைசியில் பூஜ்யமாகி விட்டது. அன்று மட்டும் அப்பா திட்டியோ அடித்தோ இருந்தாரென்றால் எனது மனநிலை வேறு விதமாக மாறியிருந்திருக்கும். இன்றளவும் எந்த மாசும் தீண்டாமலும் அப்படியே மனதை தூய்மையாக வைத்திருக்கவும், உள்மன அமைதியை தக்க வைத்திருப்பதற்கும் அவர் அளித்த பயிற்சியே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிக்கு அனுப்பாமல் தனது தமக்கை மகனுக்கே என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். என்னை கல்லூரிக்கு அனுப்ப வேண்டுமென்பது அவரின் விருப்பமாக இருந்தாலும் வீட்டில் பெரியவர்கள் இவளுக்கு மணம் செய்து கொடுத்தால்தான் அடுத்த மகளுக்கு சில வருடங்களுக்குப் பிறகு மணம் செய்யலாம் என்று கூறியதை ஏற்றுக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படிக்கலாம் என்று சொல்லி மணம் செய்து கொடுத்தார். திருமணம், குழந்தைகள் என்பதற்குப் பிறகும் அஞ்சல்வழிக் கல்வியிலேயே பி.ஏ எம்.ஏ ஆங்கிலம் முடிக்க முடிந்தது. எனது கணவர் என்னை மணக்க விருப்பம் இருப்பதை தனது தாய்மாமனிடம் சொல்லி அனுமதி பெற்றதும் அதை அவர் அங்கீகரித்ததும்கூட தனிக் கதை. கறை படாத கரங்கள் என போற்றப்படும் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் நாராயணசாமி நாயுடு தனது மகளுக்கு திருமணம் செய்து தரவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கையில் 'எனது மகளை எனது சகோதரி மகனுக்கு மணம் செய்து கொடுத்தேன். நீங்களும் அப்படி செய்யலாம்' என ஆலோசனை அளித்ததன் பேரில் தலைவர் தனது மகளை தனது சகோதரியின் மகனுக்கு மணம் செய்து கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்தி என்னும் ஒரு கொடுமை தமிழகத்தை முழுதாய் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தபோது விவசாயிகளைக் காக்க தனிமனிதனாக தந்தை ஜப்தியை ஒழிக்க செய்த சாதனை இன்னும் வெளிச்சத்துக்கு வராதது. விவசாயிகள் இலவச மின்சாரம் கேட்டு போராட்டம் நடத்துகின்றனர். வங்கிக் கடன் கட்ட மாட்டோம் என்றும் போராட்டம் தொடர்கிறது. 'பச்சைத்துண்டு' என்று ஒரு பத்திரிகை வெளிவருகிறது. அப்போது எங்கள் வீட்டில் ஜப்தி செய்ய வருகின்றனர் என்று தகவல் வந்துவிட்டது. அப்பா இன்னும் வீட்டுக்கு வந்திருக்கவில்லை. அம்மா பயந்து போய்விட்டார். தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டிய சமயம். அம்மா தனது தந்தைக்கு தென்காசிக்கு தொலைபேசி பணம் வங்கியில் கட்டிவிடலாம் என தாத்தா கூறியதும் ஜப்திக்கு வந்தவர்களிடம் அப்பா இல்லையென்ற தகவல் கூறி சிறிது நேரம் கழித்து வரச்சொல்லி அனுப்பி விட்டார். தகவல் தெரிந்து நான் வீட்டுக்கு வருகிறேன். அதற்குள் அம்மாவும் தங்கையும் ஜப்தி போய்விடும் என பயந்து நகைகள், வெள்ளிப்பாத்திரங்களை மூட்டையில் கட்டி எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட தயார் செய்தனர். அப்பா வந்து விட்டார். விபரம் அவருக்கு சொல்லப்பட்டது. அம்மாவிடம் உனது தந்தையிடம் நான் பணம் வாங்கிக் கட்டி விட்டேனென்றால் மற்ற விவசாயிகள் கட்ட நிர்ப்பந்தமாகிவிடும். என்னால் இதை ஒப்புக்கொள்ள முடியாது எனச் சொல்லிவிட்டார். அம்மா அழுது கொண்டிருக்கிறார். அதற்குள் அப்பா வந்த தகவல் அறிந்து மறுபடியும் ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்துவிடுகின்றனர். அப்பா பேசிக் கொண்டிருக்கையில் அந்த சாமான்கள் இருக்கும் சாக்கு மூட்டையை குளியலறையில் வைத்துவிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அதிகாரிகளிடம் பணம் கட்ட ஒத்துக்கொள்ளவில்லை. அதிகாரிகள் உங்கள் மனைவி பணம் கட்டிவிடுகிறேன் என்று சொன்னார் எனக் கேட்கின்றனர். என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் பணம் தரமுடியாது என அப்பா சொல்லிவிட்டார். வருமானம் அளித்துக்    கொண்டிருந்த டிராக்டர் ஜப்தி செய்யப்படுகிறது. எனது தாய்வழித் தாத்தா ராமசாமிராஜா எவ்வளவோ சொல்லியும் அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. சக விவசாயிகள் முக்கியம். தலைவனான நான் நடந்து காட்ட வேண்டும், வார்த்தை மீறக்கூடாது என்று நடந்து காட்டினார். அந்த ஒரு டிராக்டர் ஜப்தியின் வழக்கு மூலம் தமிழகம் முழுவதும் மற்ற விவசாயிகளின் எந்தப் பொருளும் ஜப்தி செய்யப்படவில்லை. இது தனிமனித சாதனையும் கூட. அந்த டிராக்டர் வழக்கு இருபத்தி எட்டு வருடங்களாக இன்னும் நிலுவையில் இருக்கிறது. ஒரு எக்ஸப்ஷனல் கேஸ் அது. டிராக்டர் இழந்து அதன் மூலம் வருமானம் இழந்து, நிலம் விற்றுவிட்டாலும் தன்மானம் இழக்காத தந்தை அவர் என நினைக்கையில் பெருமிதம் கொள்கிறது மனது. மூன்று முறை விவசாய சங்க ஒன்பது அம்ச கோரிக்கைகளுக்காக சிறைச்சாலை சென்றவர் அவர். பொதுநலம் வேண்டி சுயநலம் கருதாத எப்பேர்ப்பட்ட மனிதர் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது தம்பி எனது சித்தப்பா ராகவராஜா. அண்ணன் தம்பி இருவரும் பேசுவது வியப்பாக இருக்கும். ஒருவர் விஷயத்தில் ஒருவர் தலையிடாமல், ஒருவர் சொல்வதை இன்னொருவர் மதித்துக் கேட்டு நடப்பது வேறு எங்கும் நான் கண்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1991லிருந்து இன்று வரையிலும் இராஜபாளையத்தில் அரசு நூலகம் அமைக்கும் பணியில் முழுமூச்சாக இறங்கியதற்கு தூண்டுகோலாய் இருந்தவர் தந்தையே. இன்று தைரியமாக எழுதவும், எதையும் எதிர்கொள்ளவும் விளையும் மனத்திண்மைக்குக் காரணமும் தந்தையே. 1994ல் 'வாழும்கலை' பயிற்சியை இராஜையில் நடத்த அழைத்து வந்தவர் அவரே. இடையே தெலுங்கு எழுத, சமஸ்க்ருத மொழி பேச எழுத வாசிக்க கற்றுக்கொண்டதும் தந்தை படிக்க அனுப்பி வைத்ததால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருமுறை அவராகவே தொலைபேசியிருந்தார். முதல் முறை விவசாயிகளுக்கு கடன் ரத்து என அரசு அறிவுப்பு செய்த சமயம் பேப்பர் பார்க்கச் சொல்லி மகிழ்ச்சியாக சொன்னது. அடுத்தது அரசு நூலகம் குறித்து வந்த பத்திரிகை செய்தியைப் பார்த்து பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் கடந்த ஒரு இக்கட்டான சூழலில் 'உனக்கு சரிவர எதையும் செய்யத் தெரிகிறது. இது உன் வளர்ச்சியைக் காட்டுகிறது.  உன் மனதுக்கு சரியென்று படுவதை எனக்காகவும் செய்யாமல் இருக்க வேண்டாம். அது தடையாகி விடும். எல்லாவற்றையும் கடந்து விட்டாய். இப்படியே தொடர்ந்து செல்' எனக் கூறி ஆசியளித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;Unborn tomorrow dead yesterday&lt;br /&gt;why fret about them&lt;br /&gt;If today be sweet.&lt;br /&gt;&lt;br /&gt;கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த&lt;br /&gt;ஒன்று நன்றுளக் கெடும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னையறியாமலேயே இதனை வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டிருந்திருக்கிறேன். இவை தந்தை எனக்கு போகிறபோக்கில் அள்ளி அளித்த பொக்கிஷங்கள். இதற்குத் தனியாக விளக்கம் அளிக்கத் தேவையில்லா அளவில் அற்புதம் நிறைந்த சொற்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'We can do wonders and thunders'&lt;br /&gt;என சொல்வார். நொடியில் எப்பேர்ப்பட்ட நிலைமையையும் சீர்செய்யும் தன்மையை அளிக்கும் வாசகம்.&lt;br /&gt;&lt;br /&gt;'Too many slips between the cup and the lips'&lt;br /&gt;இது இன்னும் சிறப்பாக எதையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை அளிக்கும். இவற்றை அடிக்கடி சொல்வார். அறிவுரை என்று தனியாக எதுவும் இதுவரை கூறியதில்லை அவர். எதையுமே புகுத்த நினைத்ததில்லை அவர். ஆலோசனையாகத்தான் எதையும் சொல்வார். அதையே எனது குழந்தைகளிடமும் நான் கடைப்பிடிக்கிறேன் என்பதை உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா சினிமாதியேட்டர் சென்று திரைப்படம் பார்த்து பலவருடங்களாகி விட்டன. 'பர்த்ருஹரி சுபாஷிதம்' நூல் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வந்ததை அறிந்ததும், கேபிள் டிவியில் ஒருநாள் ஒளிபரப்பியதைப் பார்த்து ஒரு சிடி எடுத்துச் சென்று பதிந்து கொண்டுவந்து கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தர், காந்திஜி, பாரதியார், நாராயணசாமி நாயுடு ஆகியோரின் படங்களை மட்டுமே வீட்டில் வைத்திருக்க விரும்பியவர். அப்பா சிறந்த தத்துவவாதி. பிலாஸபி குறித்த அவரின் எழுத்துகள் நூலாக வந்தால் தமிழ் உலகம் சிறக்கும் என்பது என் கருத்து. ஆனால் அவரே நூல் வெளியிடும் தன்முனைப்பைக் கொண்டிருக்கவில்லை என்பது உண்மையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தனது பேரன் பேத்திகளின் வளர்ச்சியில் காட்டும் சிரத்தையை எனது பேரன் பேத்திகளிடம் நான் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். இந்த எழுபது வயதிலும் இன்னும் இளமையாகவே செயல் புரிந்துகொண்டிருக்கிறார். அவரின் முதுமை கூட எனக்கு மிகப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. எனது ஒவ்வொரு செயலிலும் அவரின் வார்த்தைகள் முன்னின்று வழிநடத்துகின்றன என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை. இதனை எழுதுகையில் அவர் மீதான நேசம் அவர் மீதான மரியாதையை மீற கண்கள் பனிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-1441735913949877607?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/1441735913949877607/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=1441735913949877607' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1441735913949877607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1441735913949877607'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/06/blog-post_19.html' title='அப்பா'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VyKuUTPWYxA/Tf5BuNK5AiI/AAAAAAAAA3I/ksQIBXiwwz8/s72-c/Appa.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-1868921724204439384</id><published>2011-06-17T08:52:00.000-07:00</published><updated>2011-06-17T09:11:42.666-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரவு'/><title type='text'>இரவு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-hXw7n-QJKe8/Tft8qzzGmII/AAAAAAAAA3A/I9neQSnpJAc/s1600/iravu%2Bfinal%2Bwrapper.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 229px;" src="http://3.bp.blogspot.com/-hXw7n-QJKe8/Tft8qzzGmII/AAAAAAAAA3A/I9neQSnpJAc/s320/iravu%2Bfinal%2Bwrapper.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5619222034975725698" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இரவு நூல் வெளியிட்டு  ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன.  ஆட்சியர் சகாயம்  அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு நூல் குறித்து வந்த  லிங்க்குகளின் விபர லிங்க்களை கொடுத்திருக்கிறேன்:)&lt;br /&gt;&lt;br /&gt;(கொஞ்சம் சுய விளம்பரம் தான்)  :)))))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.adhikaalai.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=21698&amp;amp;Itemid=92"&gt;&lt;span&gt;அதிகாலை&lt;/span&gt;.காம்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;a href="http://selvaspeaking.blogspot.com/2011/04/blog-post.html"&gt;&lt;span&gt;செல்வகுமார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;a href="http://yahooramji.blogspot.com/2011/05/blog-post_14.html"&gt;&lt;span&gt;ராம்ஜி&lt;/span&gt; யாஹு&lt;br /&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.udumalai.com/?prd=Iravu&amp;amp;page=products&amp;amp;id=8932"&gt;&lt;span&gt;உடுமலை&lt;/span&gt;.காம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி நண்பர்களே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-1868921724204439384?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/1868921724204439384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=1868921724204439384' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1868921724204439384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1868921724204439384'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/06/blog-post.html' title='இரவு'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-hXw7n-QJKe8/Tft8qzzGmII/AAAAAAAAA3A/I9neQSnpJAc/s72-c/iravu%2Bfinal%2Bwrapper.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-3857071709007015764</id><published>2011-04-22T02:20:00.000-07:00</published><updated>2011-04-22T03:33:36.764-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ். ரா.'/><title type='text'>மனமார்ந்த  வாழ்த்துகள் எஸ். ரா.</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-S1HdMzT8qnc/TbFTo0zsqmI/AAAAAAAAA20/q39qgwzPKpk/s1600/tagore.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5598347772633590370" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 148px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-S1HdMzT8qnc/TbFTo0zsqmI/AAAAAAAAA20/q39qgwzPKpk/s320/tagore.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நண்பர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களிடமிருந்து வந்த மடல் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் . அவரின் யாமம் நாவலுக்கு தாகூர் இலக்கிய விருது கிடைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விருதை கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக தமிழுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.sramakrishnan.com/?p=2256"&gt;விருது குறித்த அறிவிப்பு அவரது தளத்திலும்....&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாகூர் இலக்கியப்பரிசு&lt;br /&gt;&lt;br /&gt;மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது, 91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில்&lt;br /&gt;உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது,&lt;br /&gt;யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது .. குறிப்பிடத்தக்கது&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது, அவ்வகையில் எஸ். ராமகிருஷ்ணன் &lt;span class=""&gt;&lt;/span&gt;மிகுந்த பெருமையடைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விருதுவழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மேமாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனமார்ந்த வாழ்த்துகள் எஸ். ரா. மென்மேலும் பல படைப்புகள் அளித்து மேலும் விருதுகள் பெற வாழ்த்துகள் பல...&lt;br /&gt;&lt;br /&gt;யாமம் நாவல் குறித்து எழுதியவர்களில் சிலர்:&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://www.jeyamohan.in/?p=213"&gt;ஜெயமோகன் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post_07.html"&gt;2. சென்ஷி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://koodu.thamizhstudio.com/nool_thiranaaivu_24.php"&gt;3.தமிழ்மகன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நான் யாமம் குறித்து எழுதியது வெளிவரவில்லை... &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-3857071709007015764?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/3857071709007015764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=3857071709007015764' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/3857071709007015764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/3857071709007015764'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/04/blog-post.html' title='மனமார்ந்த  வாழ்த்துகள் எஸ். ரா.'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-S1HdMzT8qnc/TbFTo0zsqmI/AAAAAAAAA20/q39qgwzPKpk/s72-c/tagore.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-8342008921430890338</id><published>2011-04-18T14:27:00.000-07:00</published><updated>2011-04-25T05:54:12.657-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூரிய கதிர்'/><title type='text'>முதலமைச்சரம்மாவுக்கு முன்னோட்டமா:)</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-76g9b8ZF8bc/Tav3P6iLiFI/AAAAAAAAA2s/ijzgiyg1-G0/s1600/wrapper.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5596838814720690258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 231px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-76g9b8ZF8bc/Tav3P6iLiFI/AAAAAAAAA2s/ijzgiyg1-G0/s320/wrapper.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நாடோடிகள் திரைப் படத்தில் ஒரு அரசியல்வாதி குறித்த காட்சிகள் அவ்வப்போது வந்துபோகும். அவர் வந்து போகும் காட்சிகளைத் தொடர்ந்து அடுத்த நொடியில் அவரின் புகைப்படம் இருக்கும் பேனர்கள் வைக்கப்படும். அனைவரும் அந்த போட்டோ பேனரை, இது எப்போ எடுத்து எப்போ பேனரா கட்டினாங்க என்று 'ங்கே' என பார்ப்பார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இதோ தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் களேபரம் &lt;a href="http://meenakam.com/newsnet/2011/04/15/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A.html"&gt;பெரும்புள்ளிகளையே &lt;/a&gt;விட்டுவைக்கவில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;என்ன செய்யவிதிவலியது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது போல&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;தங்களின் வீழ்ச்சிக்கு தாங்களே ஆப்பு வைத்துக் கொண்டார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=zknT5gBcRD0"&gt;ஞானியின் ஆப்புக்கு ஆப்பு நாடகம் நினைவுக்கு வருது :) நம்ம கவிஞர் ஹபி அதில் அசத்தியிருக்கிறார். (ஹபி என்றால் நம்ம ஹரன் பிரசன்னா தானுங்க) அம்மாவுக்கு சரியான அடிப்பொடி. வளைந்து நெளிந்து சூப்பர் கூழைக்கும்பிடு போட்டிருப்பார். &lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அம்மாவுக்கு ஓட்டு போடவேண்டுமென்று நினைக்காதவர்கள் கூட, ஆட்சி மாற்றத்துக்காக மாற்றி ஓட்டுப் போட்டிருப்பதை நேரடியாக காணவேண்டிய காலத்தின் கட்டாயம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தேர்தல் முடிவுக்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய நிலையில், சூரிய கதிர் மாதமிருமுறை பத்திரிகை வெளியிட்ட அட்டைப்படம். ஒரு மாதம் கழித்து வரும் முடிவுக்கு முன்னோட்டமா இது. கிரிக்கெட்டுக்கு ஆரூட முடிவு சொல்லும் ஆக்டோபாஸ் தேர்தலுக்கு என்ன முடிவு சொன்னது தெரியலியே ... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சிவாஜி குரலில் சொல்லிப்பார்த்துக்கொள்ளவும் .... :) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;சூரியக்கதிர் ஏப்ரல் ௧௬- ௩0 இதழ் அட்டைப்படம் வடிவமைத்தவர்களுக்கு என்ன ஒரு க்ரியேடிவிட்டி. மதி கார்ட்டூன், கேசவ் கார்ட்டூன், இளையராஜாவின் ஓவியம் ரசிப்பது போல், இந்த கிரியேடிவிட்டியை ரசிக்க முடிந்தது. முன்யோசனையுடன் முந்திக்கொண்ட ரசனையாளர்களுக்கு வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-8342008921430890338?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/8342008921430890338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=8342008921430890338' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/8342008921430890338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/8342008921430890338'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/03/blog-post_3370.html' title='முதலமைச்சரம்மாவுக்கு முன்னோட்டமா:)'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-76g9b8ZF8bc/Tav3P6iLiFI/AAAAAAAAA2s/ijzgiyg1-G0/s72-c/wrapper.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-5780490623695547896</id><published>2011-03-16T12:25:00.000-07:00</published><updated>2011-03-16T17:22:10.555-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகளிர்தினம்'/><title type='text'>மகளிர்தினத்தில் சிலருடன் உரையாடல்</title><content type='html'>மகளிர்தினத்தில் சில மனிதர்களுடனான உரையாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;மகளிர்தினம் குறித்த கேள்விகள்....ம்ம்ம்ம்ம். நீங்களே பார்த்துக்கேட்டு கருத்துகளை எழுதுங்க. தாமதமா அப்லோட் செய்ய வேண்டியதாயிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=z4cbcdKvT-0"&gt;வள்ளி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=I1ls6baXNwg"&gt;சாரதா &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=iJIIkTErhNc"&gt;பிரியா&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=un6Kcrz7Zc0"&gt;வசந்தி&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=VdU4qPk0leM"&gt;முரளி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-5780490623695547896?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/5780490623695547896/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=5780490623695547896' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/5780490623695547896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/5780490623695547896'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/03/blog-post_16.html' title='மகளிர்தினத்தில் சிலருடன் உரையாடல்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-4905749992207972793</id><published>2011-03-08T09:05:00.000-08:00</published><updated>2011-03-08T22:18:54.491-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேஸ்புக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகளிர் தினம்'/><title type='text'>மகளிர் தினம் ?????</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-QiAsu03JKCA/TXb6GNrV26I/AAAAAAAAA2g/NEQo_dEUI2s/s1600/Women.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5581923772829916066" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 236px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-QiAsu03JKCA/TXb6GNrV26I/AAAAAAAAA2g/NEQo_dEUI2s/s320/Women.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பேஸ்புக்கில் தோழி ஸ்வாதி வரைந்த படம் இது. படத்தின் கீழே ' இன்றைய நாளின் முடிவில் இனிமேலான எதிர்பார்ப்புடன் இந்த வருடத்துக்கான மகளிர் தினம் எதை சாதித்து முடித்தது எந்த சாதனைக்கு வித்திட்டது என்ற கேள்விக்குறியுடன் விடை கொடுக்கிறேன்' என பேஸ்புக்கில் எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதைத் தொடர்ந்த உரையாடல்களையும் இன்னும் சில குறிப்புகளையூம் இங்கே கொடுத்துள்ளேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மயூ மனோ 'மகளிர் தினமா இந்த லிங்க்குகளையும் பாருங்கள் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;Example -&lt;a onmousedown="'UntrustedLink.bootstrap($(this)," href="http://www.youtube.com/watch?v=VwiayGkatOs&amp;amp;feature=player_embedded" target="_blank" rel="nofollow"&gt;http://www.youtube.com/watch?v=VwiayGkatOs&amp;amp;feature=player_embedded&lt;/a&gt;for more details - &lt;a onmousedown="'UntrustedLink.bootstrap($(this)," href="http://www.hinduonnet.com/fline/fl1513/15130740.htm" target="_blank" rel="nofollow"&gt;http://www.hinduonnet.com/fline/fl1513/15130740.htm&lt;/a&gt; ' என்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அமுதா தமிழ் சொல்கிறார்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a class="actorName" href="http://www.facebook.com/profile.php?id=100000963842489" hovercard="/ajax/hovercard/user.php?id=100000963842489"&gt;Thamizh&lt;/a&gt;&lt;br /&gt;சுவா.., இது ஒரு படமாக சுவாரசியமாக இருக்கலாம்..ஆனா எனக்குத் தோனூதுநாம் இதை எல்லாம் கடந்துவிடுவோமென.. we had been doing that.. we have crossed phases.. ABSOLUTE FREEDOM என ஒன்றூ கண்டிப்பாக கிட்ட்டாது.. ஏன்னா அது கிடையாது.. men too have their own sufferings..we will cross frontiers.. I BELIEVE .. I TRUST.. WRITING IN FB .. nad being in FB itself is asmall change in our way..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இயக்குனர் செல்வாவோ ' &lt;a class="actorName" href="http://www.facebook.com/r.selvakkumar" hovercard="/ajax/hovercard/user.php?id=1296840098"&gt;Selva Kumar&lt;/a&gt;&lt;br /&gt;தங்கை ஸ்வாதி,இந்த மகளிர் தினம் எந்த சாதனைக்கு வித்திட்டது என்ற கேள்வியே ஒரு சாதனைதான்.எல்லா சாதனைகளும் ஒரு கேள்வியில்தான் துவங்குகின்றன.வரும் வருடங்களில் உனது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.அந்த விடைகளில் ஒன்றாக உன் பெயரே இருக்கக்கூடும். வாழ்த்துகள்!' என்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நான் இதுவும் மற்றுமொரு நாளே எனக்குறிப்பிட அதை மறுத்து செல்வா கூறியது:&lt;br /&gt;மது,இதுவும் மற்றொரு நாளே, என்று நீங்கள் நினைப்பது போல, இன்றைய மகளிர் தினம் கடந்துவிடவில்லை என்பது என் கருத்து.எதிர் காலத்தில் தன் சிறகுகள் விரிக்க எத்தனையோ விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.இந்த வரிகளை குறித்துக் கொள்ளுங்கள்.காலம் என் கணிப்பு சரியெனச் சொல்லும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதற்கு என்னுடைய பதில்:&lt;br /&gt;&lt;a class="actorName" href="http://www.facebook.com/madhumitha2" hovercard="/ajax/hovercard/user.php?id=1425145499"&gt;Madhumitha Raja&lt;/a&gt; இரு பக்கங்களையும் அவதானித்தேன் செல்வா. மகளிர் தினம் என்றால் என்ன என்பதை அறியாதாவரையும் கூட. நேற்று ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் 20 மகளிர் இணைந்து மகிழ்வுடன் லஞ்ச்சுக்கு ரிசர்வ் செய்து வந்திருந்தனர். அதைப் பார்க்கையில் உண்மையில் பெருமிதமாக இருந்தது. ஒரு நாள் 20 பெண்களின் மனதை இணைத்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;( ஆம். பல்வேறு தளங்களில் இயங்கும் பெண்களை நேற்று சந்தித்திருந்தேன். பல அனுபவங்கள் வாய்த்தது. வீடியோ அப்லோடாகிவிட்டால் அடுத்த பதிவில் இடுகிறேன்) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;a class="actorPic UIImageBlock_Image UIImageBlock_SMALL_Image" tabindex="-1" href="http://www.facebook.com/r.selvakkumar"&gt;&lt;/a&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;செல்வா எழுதியது:&lt;br /&gt;&lt;a class="uiSelectorButton uiCloseButton" title="" href="http://www.facebook.com/photo.php?fbid=54715142732&amp;amp;set=a.54714877732.63102.660247732&amp;amp;notif_t=photo_reply&amp;amp;pid=1392248&amp;amp;id=660247732#" rel="toggle" ajaxify="/ajax/ufi/hide_selector.php?comment_id=4077488&amp;amp;commenter_id=1296840098&amp;amp;profile_id=660247732&amp;amp;post_fbid=10150135883507733&amp;amp;can_remove=0&amp;amp;can_report=1&amp;amp;report_link=%2Fajax%2Freport.php%3Fcontent_type%3D71%26cid%3D10150135883507733%26rid%3D1296840098%26profile%3D660247732%26h%3DAQBe1o0OteG6BzBS" role="button" haspopup="1"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a class="actorName" href="http://www.facebook.com/r.selvakkumar" hovercard="/ajax/hovercard/user.php?id=1296840098"&gt;Selva Kumar&lt;/a&gt; மது,இந்த வருடம் நீங்களே அடுத்த கட்டத்திற்கு உயர்வீர்கள் என்பதும், உங்கள் விரல் பிடித்து சிலர் நடக்கத் துவங்குவார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்படியாக தொடர்ந்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நமக்கு என்ன அடுத்த கட்டம் அல்லது உயர்வூ என நினைத்துக்கொண்டேன்:)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;*&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அடுத்து இன்னொரு பதிவில், ஷிப்லி மகளிர் தினம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சம்பிரதாய வாழ்த்துக்கள் சாம்பலாகிப்போன பெண் கனவுகளை மீட்டுத்தருமா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;*&lt;br /&gt;கடந்த 100 வருடங்களாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற போதும் எமது நாட்டைப் பொறுத்தவரையில் அதனால் ஏற்பட்ட பலன்கள் பெண்கள் பெருமைப்படக்கூடியதாக இருக்க வில்லை.இலங்கையைப் பொறுத்த வரையில் பெண்கள் சாதிக்க வேண்டிய விடயங்கள் இன்னமும் நிறையவே உள்ளன....பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன.அரசியல், பொருளாதார ரீதியில் பெண்கள் நம்பிக்கையீனமானவர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் நோக்கப்படும் ஒரு போக்கு காணப்படுகின்றது.வாழ்நாள் முழுவதும் கடினமான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டும் இயந்திரங்களாகவே பெண்கள் கணிக்கப்படுகின்றனர்.இலங்கையில் மனைவியைத் தாக்குவதை நியாயமெனக் கருதும் 54 சதவீத கணவர்கள் இருப்பதாக யூனிசெப் அறிக்கையொன்று அண்மையில் தெரிவித்திருந்தது. ஆண்களுக்கு கிடைக்கும் சட்டபூர்வமான உரிமைகள் அனைத்துக்கும் பெண்களும் உரியவர்கள் என்பதை ஏற்கமறுக்கும் மனோபாவத்தினாலேயே இன்று பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து செல்கின்றன. உலகம் முழுவதும் ஆண்களால் பெண் என்பவளை அதிகாரம் செய்யும் தன்மை கொண்டவன் என்ற தோற்றப்பாடே காணப்படுகின்றது.பெண் அடிமைத் தனமானது கருத்துருவம்,உயிரியல், சமூகவியல், வர்க்கம்,பொருளாதாரமும் கல்வியும்,சக்தி,மானுடவியல், உளவியல் என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக பிரபல பெண்ணிய ஆய்வாளரான கேட்மில்லட் குறிப்பிடுகின்றார். பெண்ணுக்கு "இல்லம்' என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை ஆண் கட்டுப்படுத்தி விட்டதாகவும் குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் கணவனை சார்ந்திருக்க வேண்டியுள்ளதால் அவளை சுய சிந்தனை இல்லாதவளாக, கையாலாகாதவளாக சமூகம் கருதத் தொடங்கியதாகவும் கேட்மில்லட் குற்றம் சாட்டுகின்றார்.பெண்களால் கிடைக்கும் வசதிகளை மட்டும் பெற்றக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக சமுதாயக் கோட்பாடுகள் என்னும் அநீதியான பல விதிகளுக்குள் பெண்களை முடக்கி வைக்கும் கீழ்த்தரமான சிந்தனை கொண்ட ஆண்கள் இந்த 2011 ஆம் ஆண்டிலும் அதிகளவிலேயே காணப்படுகின்றமை ஒரு துரதிர்ஷ்ட நிலைமை என்றே கூற வேண்டும். பெண்களின் முக்கியத்துவம், அவர்களின் திறமை, மதிநுட்பம், செயல்திறன் போன்றவை இன்னமும் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் உள்ளமையையாரும் நிராகரித்து விடமுடியாது. சர்வதேச அளவில் பெண்களைப் போற்றும் இன்றைய நாளில் பாலினபாகுபாடு என்ற விலங்கினை தகர்த்தெரிய அனைவரும் திடசங்கற்பம் பூணுவதுடன் அனைத்து சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழித்து பெண்களுக்குரிய உரிமைகள் கிடைப்பது மட்டுமன்றி இவ்வுலகில் அவர்கள் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவோமென உறுதி எடுப்போம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;*&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கீழே இருப்பது அனாஸ் கூல் மகளிர்தினம் குறித்து எழுதியது:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வரலாறு of Women'z Dayடாக்காவில் மார்ச் 8 பெண்கள் நாள் ஊர்வலம்1975 இல் சிட்னியில்படிமம்:8marta.jpgசோவியத்தில் மார்ச் 8 விடுமுறை நாள் பற்றிய 1932 ஆம் ஆண்டு சுவரொட்டி1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!HaPpY-WoMeN's டே.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;*&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உங்களுடைய கருத்துகளையும் சொல்லுங்க நண்பிகளே, நண்பர்களே:) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கொஞ்சமா டிட் பிட்ஸா சுயவிளம்பரம்:) விவாத சூடு குறைந்து கொஞ்சம் கூல்ல்ல்ல்ல்ல் ஆகுங்க:)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மங்கையர் மலர் சக்திச்சுடரில் வெளிவந்தது இது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-PAMlYEtBvW8/TXb5RwenwII/AAAAAAAAA2Y/8bj4QWT4T1E/s1600/IMG_0017.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5581922871638737026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-PAMlYEtBvW8/TXb5RwenwII/AAAAAAAAA2Y/8bj4QWT4T1E/s320/IMG_0017.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது இன்னொரு விளம்பரம்:)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;a href="http://new.vikatan.com/others/womens2011/art6.php"&gt;பெண் எழுத்து என்னும் தலைப்பில் 'பொதுவாய் ஆறறிவு உயிர் என்னும் அளவீடில் பார்த்தால் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்றே கருதப்படுகிறார்கள். அவ்வாறு சொல்லப்பட்டாலும், அடிப்படையில் ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் வேறு வேறானவர்கள். உணர்தல், புரிதல், செயல் என அனைத்திலும் வித்தியாசமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உடலில் ஓடும் மரபணுக்கள் காலம் காலமாய் பயணித்து இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டை வந்து சேர்ந்திருந்தாலும் இயல்பு மாறாமல் இருபாலினரும் வேறானவர்கள் என்பது மட்டும் தொடர் சங்கிலியாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே, பெண் எழுத்து என்பதும் வேறாகத்தான் இருக்க முடியும். இன்னும் பெண் எழுத்து கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம். அருவி ஆரம்பிக்கும் இடம் நீரின் ஓட்டம் மெதுவாக இருக்கும். ஆதியில் பெண் எழுத்தும் அப்படியே தோன்றியது. பெண் எழுத்தாளர்கள் விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையில் இருந்தனர். ஆற்று வெள்ளம் பெருகுகையில் எந்தத் தடையையும் மீறி கரை புரண்டு ஓடும். பெண் எழுத்தும் தடையின்றி இடைக்காலத்தில் பெருகி ஓடியது; ஓடுகிறது. நதி சற்று ஓடி நிதானமாய் நடை பழகி அமைதியான சலசலப்புடன் கடலில் சென்று சேரும். இப்போதைய பெண் எழுத்தும் ஒரு கட்டத்தில் நிதானப்படும். அச்சிலும், இணையத்திலும் பெண்களின் பங்களிப்பு ஆரோக்கியமாகவே உள்ளது. எனினும் குடும்பம் பேணுதல், பணிநிர்ப்பந்தம், சமூகத்தடை, ஆணாதிக்கம் இவற்றைக் கடந்து பிறகும் தன்னுடைய மனத்தடையையும் கடந்து அவள் எழுத்துலகிலும் இன்னும் சிறப்பாக படைப்புப் போராளியாக‌ இயங்க வேண்டியுள்ளது. பெண் எழுத்து இலக்கை சென்று சேரும் காலம் வெகு தொலைவில் இல்லை. ' என எழுதி இருந்தேன். இது ஒரு தீபாவளி சிறப்பிதழுக்கென எழுதப்பட்டது. &lt;/a&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;மகளிர் தினத்துக்கும் இது பொருந்துவதுபோல் தோன்ற இங்கேயும் கொடுத்திருக்கிறேன். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஏதாவது ஏடாகூடமாக சொல்வதாகயிருந்ததல் மட்டும் ஸாதிகாவின் பதிவுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்:) அவர் தான் ச்ச்ச்ச்சும்ம்மா இருந்த என்னை வலைப்பதிவிடச் சொன்னவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-4905749992207972793?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/4905749992207972793/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=4905749992207972793' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/4905749992207972793'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/4905749992207972793'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/03/blog-post_6354.html' title='மகளிர் தினம் ?????'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-QiAsu03JKCA/TXb6GNrV26I/AAAAAAAAA2g/NEQo_dEUI2s/s72-c/Women.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-1062551505786808063</id><published>2011-03-08T04:00:00.000-08:00</published><updated>2011-03-08T18:13:24.048-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண் எழுத்து'/><title type='text'>பெண் எழுத்து?????</title><content type='html'>&lt;div align="justify"&gt;பெண் எழுத்து என ஒன்று உள்ளதா? அது குறித்து எழுதுங்கள் இனிய தோழியர், தோழர்களே. பெண் எழுத்து என்றால் என்ன? பெண் எழுத்து என தனியே பிரித்துப் பார்க்க வேண்டுமா? இன்றைய மகளிர் தினத்தில் இது குறித்து விவாதிக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன திடீர் யோசனை என்று கேட்கிறீர்களா? தோழி &lt;a href="http://shylajan.blogspot.com/"&gt;ஷைலஜா&lt;/a&gt; எப்பவோ பெண் எழுத்து என்று குறிப்பிட்டு சொல்லி எழுதிக்கொடுங்கள் எனக் கேட்டிருந்தார். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், பாரதி பாஸ்கர் மற்றும் நான் என மூன்று படைப்புகளை எழுதி அனுப்பியிருந்தேன். ஏதோ ஒரு சிறப்பிதழுக்காக எழுதிக்கொடுத்து மறந்துபோய் விட்டது. இன்று காலையில் தோழி ஷைலுவிடமிருந்து ஒரு மடல். &lt;a href="http://new.vikatan.com/others/womens2011/art6.php"&gt;பெண் எழுத்து குறித்த இணைய லிங்க்குடன்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர் சங்கிலிப்பதிவாக இதை இன்றைய நாளில் எடுத்துச் செல்லுங்கள் தோழிகளே. தோழர்களும் கருத்தினைச் சொல்லுங்கள். ஷைலஜா இது குறித்த உங்கள் எழுத்தினையும் எதிர்பார்க்கிறேன். எழுதுங்கள். இன்னும் நம் சகவலைப்பதிவர்களின் கருத்தையும் கேட்டு தொகுத்துக்கொடுங்கள்:)&lt;br /&gt;&lt;br /&gt;தோழி &lt;a href="http://shadiqah.blogspot.com/"&gt;ஸாதிகா&lt;/a&gt; என்னைத் தொடர்ந்து வலைபதியச் சொன்னதால் அவரையே முதலில் தொடர்பதிவினைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஸாதிகா நீங்கள் ஐவரை அழைத்து தொடர்பதிவினை ஆரம்பித்து வையுங்கள். நன்றி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வாருங்கள் தோழிகளே.....:)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://shadiqah.blogspot.com/2011/03/blog-post_08.html"&gt;1. ஸாதிகா&lt;br /&gt;&lt;/a&gt;2. &lt;a href="http://shylajan.blogspot.com/"&gt;ஷைலஜா &lt;/a&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://honeylaksh.blogspot.com/"&gt;தேனம்மை&lt;br /&gt;&lt;/a&gt;4. &lt;a href="http://eelavani.blogspot.com/2011/03/blog-post.html"&gt;ஈழவாணி&lt;br /&gt;&lt;/a&gt;5. &lt;a href="http://tamilamudam.blogspot.com/"&gt;ராமலக்ஷ்மி&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-1062551505786808063?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/1062551505786808063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=1062551505786808063' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1062551505786808063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1062551505786808063'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/03/blog-post_08.html' title='பெண் எழுத்து?????'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-8263257521201123224</id><published>2011-03-07T06:46:00.000-08:00</published><updated>2011-03-08T04:39:40.599-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாஞ்சில் வேணு'/><title type='text'>ஸ்பெக்ட்ரம் பார்க்கின் சுற்றமில்லை:)</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;a href="http://pazhankanji.blogspot.com/2011/02/blog-post_06.html"&gt;என்ன ஒரு தெனாவட்டு கிரியேட்டிவிட்டி.&lt;/a&gt; டைம்லி சாங் :)&lt;/p&gt;&lt;p align="justify"&gt;கிரியேட்டிவிட்டிக்கு வாழ்த்துகள் வேணு. ரசித்தேன். கலைஞரே ரசிப்பார். அவ்வ்வ்வ்வ்வளவு ரசனை. இருந்தாலும் நாஞ்சில் வேணு பாதுகாப்பா இருங்க.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஸ்பெக்ட்ரம் பார்க்கின் சுற்றமில்லை&lt;br /&gt;அன்னையே தில்லி அன்னையே&lt;br /&gt;சி.பி.ஐயும் ஸி.ஏ.ஜி.அறிக்கையும்&lt;br /&gt;சீக்கிரம் அனைவர்க்கும் மறந்துவிடும்&lt;br /&gt;ஸ்பெக்ட்ரம் பார்க்கின் சுற்றமில்லை&lt;br /&gt;அன்னையே தில்லி அன்னையே&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span class=""&gt;அத்தைக்கு மீசையும் வந்ததா-பெரும்&lt;br /&gt;ஆப்பொன்று சி.பி.ஐ.தந்ததா?&lt;br /&gt;அத்தைக்கு மீசையும் வந்ததா-பெரும்&lt;br /&gt;ஆப்பொன்று சி.பி.ஐ.தந்ததா?&lt;br /&gt;பகிர்ந்தது ஒருசில கோடியா&lt;br /&gt;பகிர்ந்தது ஒருசில கோடியா-எல்லாம்&lt;br /&gt;பகீரங்கமாகிட காரணம் ராடியா&lt;br /&gt;ஸ்பெக்ட்ரம் பார்க்கின் சுற்றமில்லை&lt;br /&gt;அன்னையே தில்லி அன்னையே&lt;br /&gt;ஸ்பெக்ட்ரம் பார்க்கின் சுற்றமில்லை&lt;br /&gt;அன்னையே தில்லி அன்னையே&lt;br /&gt;&lt;br /&gt;சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகண்டு-அதை&lt;br /&gt;சாதகமாய் முன்பு நினைத்ததுண்டு-தேள்&lt;br /&gt;கொட்டிய திருடன்போல் ஆயிடுச்சு-சுப்ரீம்&lt;br /&gt;கோர்ட்டிலே மானமும் போயிடுச்சு &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span class=""&gt;தலையிருக்கு தில்லியிலே&lt;br /&gt;வால்மட்டும் சென்னையில் ஆடியதே!&lt;br /&gt;தகிடுதத்தம் வெளியே வந்து&lt;br /&gt;தலைக்கு மேல் வெள்ளமும் ஓடியதே!&lt;br /&gt;நடந்ததை மறந்தினி நடக்கிற தேர்தலில் சேரலாம்&lt;br /&gt;இன்னும் நாட்டினில் இருப்பதை&lt;br /&gt;கூட்டணி அமைத்தபின் வாரலாம்&lt;br /&gt;பலதொழில்கள் புனையலாம்;&lt;br /&gt;பட வசனம் எழுதலாம்-வெறும்&lt;br /&gt;பாவ்லா பலதினம் மேடையில் புரியலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெக்ட்ரம் பார்க்கின் சுற்றமில்லை&lt;br /&gt;அன்னையே தில்லி அன்னையே&lt;br /&gt;ஸ்பெக்ட்ரம் பார்க்கின் சுற்றமில்லை&lt;br /&gt;அன்னையே தில்லி அன்னையே &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;a href="http://abiprabhu.blogspot.com/2011/03/blog-post.html"&gt;பாடல்: நாஞ்சில் வேணு&lt;/a&gt; குறித்த விபரங்கள் &lt;a href="http://abiprabhu.blogspot.com/2011/03/blog-post.html"&gt;இங்கே &lt;/a&gt;.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span class=""&gt;பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் மெட்டில் அமைந்த &lt;a href="http://pazhankanji.blogspot.com/2011/02/blog-post_06.html"&gt;இந்தப் பாடலை இங்கே&lt;/a&gt; கேட்டும் பார்த்தும் ரசியுங்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-8263257521201123224?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/8263257521201123224/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=8263257521201123224' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/8263257521201123224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/8263257521201123224'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/03/blog-post.html' title='ஸ்பெக்ட்ரம் பார்க்கின் சுற்றமில்லை:)'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-2639548781270797858</id><published>2011-01-06T10:25:00.000-08:00</published><updated>2011-01-06T10:36:45.421-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக வெளியீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரவு'/><title type='text'>இரவு -  புத்தக வெளியீடு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/TSYJTodvJQI/AAAAAAAAA18/RJZBjFBrZF0/s1600/iravu+final+wrapper.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5559141022919763202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/TSYJTodvJQI/AAAAAAAAA18/RJZBjFBrZF0/s320/iravu%2Bfinal%2Bwrapper.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;நாளை ( 7.1. 2011 ) 'இரவு' புத்தகவெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இரவு' புத்தகத்தை முந்தைய நாமக்கல் ஆட்சித்தலைவர் &lt;a href="http://perumalmurugan.blogspot.com/2011/01/1.html"&gt;சகாயம்&lt;/a&gt; அவர்கள் வெளியிட சம்மதம் தெரிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;இடம்: புத்தக கண்காட்சியில், சந்தியா பதிப்பகம் எண்: 64 &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நேரம்: மாலை 6. 30 மணி &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-2639548781270797858?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/2639548781270797858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=2639548781270797858' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/2639548781270797858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/2639548781270797858'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/01/blog-post_06.html' title='இரவு -  புத்தக வெளியீடு'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/TSYJTodvJQI/AAAAAAAAA18/RJZBjFBrZF0/s72-c/iravu%2Bfinal%2Bwrapper.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-3142635177505994189</id><published>2011-01-05T10:12:00.000-08:00</published><updated>2011-01-05T22:16:39.333-08:00</updated><title type='text'>இரவு -   பங்களித்த படைப்பாளிகள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/__FfPdMIqL4s/TSS6YENw_lI/AAAAAAAAA10/pclltG5PICc/s1600/iravu+final+wrapper.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5558772762693140050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/__FfPdMIqL4s/TSS6YENw_lI/AAAAAAAAA10/pclltG5PICc/s320/iravu%2Bfinal%2Bwrapper.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இரவு - இருள் வெளியில் எழுத்தும் அனுபவமும் புத்தகத்தில் எழுதிய படைப்பாளிகளுக்கு மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இரவுக்கு வெளிச்சம் கொடுத்தவர்கள் இவர்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;1. லதா ராமகிருஷ்ணன்&lt;br /&gt;2. அ.முத்துலிங்கம்&lt;br /&gt;3. அசோகமித்திரன்&lt;br /&gt;4. ந. தேவி&lt;br /&gt;5. குறிஞ்சிச் செல்வர் கொ.மா. கோதண்டம்&lt;br /&gt;6. நாகூர் ரூமி&lt;br /&gt;7. ச. விஜயலட்சுமி&lt;br /&gt;8. வைதீஸ்வரன்&lt;br /&gt;9. க. மோகனரங்கன்&lt;br /&gt;10. தி. சுபாஷினி&lt;br /&gt;11. கலாப்ரியா&lt;br /&gt;12. எம். ரிஷான் ஷெரீப்&lt;br /&gt;13. உமா ஷக்தி&lt;br /&gt;14. ராஜ்ஜா&lt;br /&gt;15. இந்திரா பார்த்தசாரதி&lt;br /&gt;16. சக்தி ஜோதி&lt;br /&gt;17. பாவண்ணன்&lt;br /&gt;18. நரசய்யா&lt;br /&gt;19. இளம்பிறை&lt;br /&gt;20. சித்தன் ப்ரசாத்&lt;br /&gt;21. எஸ். ஷங்கர நாராயணன்&lt;br /&gt;22. தமிழ்நதி&lt;br /&gt;23. நாஞ்சில் நாடன்&lt;br /&gt;24. இரா. முருகன்&lt;br /&gt;25. அரங்கமல்லிகா&lt;br /&gt;26. தமிழ்மகன்&lt;br /&gt;27. பூ.அ. ரவீந்திரன்&lt;br /&gt;28. ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;29. ஆல்பர்ட்&lt;br /&gt;30. சேவியர்&lt;br /&gt;31. ராமச்சந்திரன் உஷா&lt;br /&gt;32. நாகரத்தினம் கிருஷ்ணா&lt;br /&gt;33. ச. தமிழ்ச்செல்வன்&lt;br /&gt;34. கவின் மலர்&lt;br /&gt;35. பாஸ்கர் சக்தி&lt;br /&gt;36. அண்ணாமலை&lt;br /&gt;37. மதுமிதா&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;1. லதா ராமகிருஷ்ணன்: &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;நவம்பர் 9, 1957 அன்று பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் சென்னை மாநிலக்க் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர். 1977 முதல் சென்னைத் தொலைபேசியகத்தில் ஆப்பரேட்டராகப் பணிபுரிந்து 2005 மே மாதம் விருப்ப ஓய்வு பெற்றவர். இப்பொழுது முழுநேர எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இயங்கிவருகிறார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான நூல்கள் எழுதி வருகிறார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;முதல் கவிதை 1983இல் கணையாழி இதழில் வெளியாகியது. தமிழின் சிறுபத்திரிகைகள் பெரும்பாலானவற்றில் இவருடைய கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அநாமிகா என்ற பெயரில் சிறுகதைகள் எழுதுகிறார். ரிஷ் என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார். ல.ரா. என்ற பெயரில் தினமணிக்கதிரில் 1990களிலும் அதற்கு முன்பும் நிறைய சமூகம் சார்ந்த, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. 1) நினைப்புக்கும் நடப்புக்கும் நடுவே(சிநேகா பதிப்பக வெளியீடு -2000), 2) அநாமிகா கதைகள் (கலைஞன் பதிப்பக வெளியீடு), ஆறு கவிதைத் தொகுதிகள்( 1) அலைமுகம்- கலைஞன் பதிப்பகம், என்உனக்கு(புதுப்புனல் வெளியீடு), மற்றும் சில திறவாக் கதவுகள்( மகிழம் பதிப்பகம்), காலத்தின் சில தோற்றநிலைகள்( காவ்யா பதிப்பகம்), வாக்கு(சந்தியா பதிப்பகம்) அன்பின் பெயரால்(புதுப்புனல் பதிப்பகம்) மற்றும் இரண்டு கவிதைத் தொகுதிகள் 25க்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புநூல்கள் வெளியாகியுள்ளன. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;NEO-TAMIL POEMS OF NAVINA VIRUTCHAM(விருட்சம் கவிதைகள்), ROOMS(கவிஞர் பௌத்த அய்யனாரின் கவிதைகள்), REMEMBRANCE( சக கவிஞர் (மறைந்த)சதாரா மாலதியின் கவிதைகள், INSIGHT( ஐந்து பார்வையற்ற கவிஞர்களின் கவிதைகள்) SOCIAL WORK, ASOCIAL WORK, ANTI-SOCIAL WORK(மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் எழுதிய சமூகப்பணி குறித்த சிறுநூலின் மொழியாக்கம்), என சில ஆங்கில மொழியாக்க நூல்களையும் தந்திருக்கிறார்.. இலங்கைப்போர் குறித்த கவிதைகளைத் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் தீபச்செல்வனின் 50க்கும் மேற்பட்ட கவிதைகள் இவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவர உள்ளது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;கல்வெட்டுப்பேசுகிறது என்ற சிற்றிதழில் வெளியான கவிதைகளடங்கிய தொகுப்பும் இவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவரவிருக்கிறது.&lt;br /&gt;WELFARE FOUNDATION OF THE BLIND என்ற பார்வையற்றோர் நன்னல அமைப்பில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றிருக்கிறார். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் ’ஸீனியர் ஃபெலோஷிப்’ பெற்று INTRODUCING NEO-TAMIL POETRY TO THE WORLD OUTSIDE AND TO THE VISUALLY CHALLENGED என்ற கருப்பொருளில் இரண்டுவருடங்கள் ஆய்வுப்பணி மேற்கொண்டவர். பார்வையற்றோரின் பிரச்னைகள், பார்வையற்றோரின் திறனாற்றல்கள் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கத்தோடு இயங்கிவரும் இந்த அமைப்பு கடந்த சில வருடங்களாகப் பார்வையற்றோர் பற்றிய நூல்கள், பார்வையற்றோர் எழுதிய நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவருவதில் இவருடைய பங்கும் உண்டு.&lt;br /&gt;சுயமாகவும், சுதந்திரமாகவும், பொறுப்புணர்ச்சியோடும் இவரை இயங்கச் செய்ததில் இவரது தாய் பி.வி.பாக்யலட்சுமியின் ஆளுமை கணிசமான பங்காற்றியிருக்கிறது.&lt;br /&gt;*&lt;br /&gt;2. அ.முத்துலிங்கம்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;அ.முத்துலிங்கம் இலங்கை, கொக்குவிலை பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையிலும் ஆப்பிரிக்காவிலும் வேலைபார்த்த பின்னர் ஐ.நாவுக்காக பல நாடுகளில் பணிபுரிந்து, 2000ம் ஆண்டில் ஓய்வுபெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;அறுபதுகளில் எழுத ஆரம்பித்தவர் சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாடகங்கள், விமர்சனங்கள், நாவல் என்று எழுதி வருகிறார். ஜோதி விநாயகம் பரிசு, லில்லி தேவசிகாமணிப் பரிசு, தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு, இந்திய ஸ்டேட் வங்கியின் முதல் பரிசு, இலங்கை அரசு சாகித்தியப் பரிசு, கனடா தமிழர் தகவல் - நாற்பது ஆண்டு சாதனை விருது போன்றவற்றை தமிழ் இலக்கியத்துக்காக பெற்றிருக்கிறார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;அக்கா, திகடசக்கரம், வியத்தலும் இலமே, மகாராஜாவின் ரயில் வண்டி போன்றவை பெரும் வாசக வரவேற்பைப் பெற்றவை.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் ஆசிரியர் பல நிகழ்வுகளைத் தனது நூலில் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களை வாசக மனத்தில் நீடித்து நிறுத்துகின்றன.&lt;br /&gt;*&lt;br /&gt;3. அசோகமித்திரன்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் 1931 ஆம் ஆண்டில் பிறந்தவர். 1952 ஆம் ஆண்டு சென்னைக்கு குடிபெயர்ந்து வந்தார். ஜெமினி ஸ்டுடியோவில் பதினான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார். பிறகு முழுநேர எழுத்தாளரானார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதினெட்டாவது அட்சக்கோடு , தண்ணீர் , ஆகாசத்தாமரை ,ஒற்றன் , மானசரோவர்,கரைந்த நிழல்கள் ஆகியவை இவர் படைத்த நாவல்கள்.&lt;br /&gt;இருவர் , விடுதலை....குறுநாவல்கள்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவர் படைத்த பல நூல்களில், வாழ்விலே ஒரு முறை, இன்னும் சில நாட்கள், 18 -ஆவது அட்சக்கோடு, இன்று, இருவர் ஆகிய நூல்கள் அதிகம் நினைவுகூரப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கலைஞன நந்தா இவரின் பல கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். கிழக்கு பதிப்பகம் கட்டுரைத்திரட்டை வெளியிட்டிருக்கிறது. நர்மதா பதிப்பகம் எவை இழப்புகள் கட்டுரைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;அசோகமித்திரனின் பல படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.&lt;br /&gt;*&lt;br /&gt;4. ந. தேவி&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;நூலாசிரியர் முனைவர் ந. தேவி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இணை ஆய்வறிஞர். தமிழ் முதுகலை பயின்றவர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;சென்னைப் பலகலைக்கழகத்தில் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளைப் பேராசிரியர் அ.அ. மணவாளன் அவர்களின் மேற்பார்வையில் நிறைவு செய்துள்ளார். எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரி, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பதினொரு ஆண்டுகள் உதவிப் பேராசியராகப் பணியாற்றியவர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மைசூரில் செயல்பட்ட செம்மொழித்தமிழ் உயராய்வு மையத்தின் குறுங்கால ஆய்வுத்திட்டத்தில் ஆய்வு உதவியாளராக ஓராண்டு பணியாற்றியவர். தொடர்ந்து , தமிழ் செவ்வியல் இலக்கியங்களில் பெண்ணியக் கருத்துகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட மேலாய்வினைச் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிறைவு செய்துள்ளார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;சங்க இலக்கியத்தில் மக்கட் பெயரடைகள் (2010)&lt;br /&gt;தமிழ்க்காப்பியங்களில் கனவுகள் (2010) என்பன பிற நூல்கள். ஹைக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகள் (2008) நூலாசிரியர் மூவருள் இவரும் ஒருவர்.&lt;br /&gt;*&lt;br /&gt;5. குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா. கோதண்டம்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;15. 9. 1938ல் கொட்டுமுக்கல மாடசாமி ராஜாவுக்கும், சீதாலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார். மனைவி ராஜேஸ்வரிகோதண்டம் எம்.ஏ. ஹிந்தி படித்தவர். 15 நூல்கள் எழுதியவர். இரு மகன்கள், குறளமுதன், இளங்கோ இருவரும் தலா இரு நாவல்கள் எழுதியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;நாவல், சிறுகதை, நாடகம், உரை, ஆய்வு, தொகுப்பு முதலிய துறைகளில் 80 நூல்கள் வெளிவந்துள்ளன. பதிப்பகங்களில் 15 நூல்கள் வர உள்ளன.&lt;br /&gt;முதல்நூல் 'ஆரண்ய காண்டம்' குடியரசு தலைவர் விருது பெற்றது. பல பரிசுகள் விருதுகள் பெற்றுள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;2007 ல் மலேசிய சர்வதேச தொலைநிலைப் பலகலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;சிவசைலம் முதல் ஏற்காடு கொடைக்கானல் மலைகளில், அடர்வனங்களில், மலைமக்கள் குடிசைகளில், அவர்களுடன் குகைகளில், ஆற்றங்கரைகளில் தங்கி பல தடவைகள் பல நாட்கள் வனங்களில் சுற்றி தாவரங்கள். அரிய மூலிகைகள், விலங்கு, பறவைகள், பற்றி ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமாக நூல்கள் எழுதியவர்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் நாட்டுப்புற இலக்கிய ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;திருக்குறள் உரை, திருவள்ளுவர் இன்ப நாடகம் எழுதியவர். புதுக்கவிதையில் முத்தொள்ளாயிரம் எழுதியுள்ளார். மணிமேகலை இலக்கியத்தை நாடகமாக எழுதியவர். மனிமேகலைக்கு உரை எழுதியவர். புதுக்கவிதையில் மணிமேகலை எழுதியவர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இராஜபாளையம் மணிமேகலை மன்றத் தலைவர்.&lt;br /&gt;விலாசம்:&lt;br /&gt;குறிஞ்சிச்செல்வர். கொ.மா. கோதண்டம்&lt;br /&gt;குறிஞ்சித்தெரு, முத்து நகர்&lt;br /&gt;பி.எஸ்.கே. அஞ்சல்&lt;br /&gt;இராஜபாளையம் - 626 108&lt;br /&gt;*&lt;/p&gt;&lt;p align="justify"&gt;6. நாகூர்ரூமி&lt;br /&gt;&lt;br /&gt;இயற்பெயர்: ஏ.எஸ்.முஹம்மது ரபி கல்வி: எம்.ஏ (ஆங்கில இலக்கியம்), பி.எச்.டி.(கம்பனிலும் மில்ட்டனிலும் ஒப்பாய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றது) கடந்த 25 ஆண்டுகளாக ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தாய்மொழி தமிழ். எழுத்துப்பணி 1980-களில் தொடங்கியது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணிச்சுடர், கணையாழி, மீட்சி போன்ற சிறுபத்திரிக்கைகளிலும், குமுதம், ஆனந்தவிகடன், கல்கி போன்ற வார இதழ்களிலும், திண்ணை, தமிழோவியம், திசைகள் போன்ற இணைய இதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரை, தமிழாக்கம் என பல வடிவங்களிலும் எழுதி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2000 திலிருந்து 2010 வரையில் வெளியான இவரது நூல்கள்:1. நதியின் கால்கள் (கவிதை), 2.குட்டியாப்பா (சிறுகதைத் தொகுப்பு). இந்த நூலின் மீது ·பாத்திமா என்பவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்·பில் செய்து பட்டம் பெற்றார். சு.முத்துலட்சுமி என்ற மாணவி "நாகூர் ரூமியின் குட்டியாப்பா சிறுகதைத்தொகுப்பு ஒரு ஆய்வு" என்ற தலைப்பில் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரித் தமிழ்த்துறை சார்பாக 2004-ல் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். இந்த நூல் கேரள பல்கலைக் கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. நேஷனல் புக்ட்ரஸ்ட் இந்தியா-வின் சிறுகதைத்தொகுப்பில் "குட்டியாப்பா"கதை சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 10 கதைகள் ருச் ஜமால் முகமது கல்லூரி தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 3. கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் ·ப்ராய்டின் The Interpretation of Dreams என்ற நூலின் சுருக்கமான தமிழாக்கம். 4. ஏழாவது சுவை (கவிதைத் தொகுப்பு). 5.பாரசீக கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள் (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்). 6. கப்பலுக்குப் போன மச்சான், (2003-ன் சிறந்த குறுநாவல் என்று எழுத்தாளர் சுஜாதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது). 7. திரௌபதியும் சாரங்கப் பறவையும் (சிறுகதைத் தொகுப்பு). 8. உமர் கய்யாமின் ருபாயியாத். (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்). 9. அடுத்த விநாடி. (சுய முன்னேற்ற நூல்). 2007 புத்தகக் கண்காட்சியில் இந்த நூல் குறுந்தகடாகவும் கிழக்கு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. 10. பிருந்தாவனில் வந்த கடவுள். (சிறுகதைத் தொகுதி). கனடாவிலிருந்து குறுந்தகட்டில் மின்புத்தகமாக வெளிவந்துள்ளது. 11. இஸ்லாம் ஓர் எª¢ய அறிமுகம். இந்த நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் 2004-ம் ஆண்டுக்கான விருது கிடைத்தது. 12. காமராஜ் : கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை. 13. திராட்சைகளின் இதயம். (நாவல்.) இந்நாவவல் எம்.·பில். பட்ட ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழக மாணவியால் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது.14. ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடன்ட்ஸ். (மாணவர்களுக்கான சுயமுன்னேற்ற நூல்). 15. உடல் மண்ணுக்கு. பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷர·பின் வாழ்க்கை வரலாற்று நூல். ஆங்கிலத்தில் அவர் வெளியிட்ட In the Line of Fire என்ற நூலின் ஆதாரபூர்வமான மொழி பெயர்ப்பு. 16. ஹோமரின் இலியட் யுத்த காவியம். (24 காண்டங்களும் உள்ளடங்கிய முழு நூல்). ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம். 17. மேஜிக் ஏணி. 18. இலியட். 19. முற்றாத புள்ளி. கட்டுரைகள்.20. சொற்களின் சீனப் பெருஞ்சுவர். கட்டுரைகள். 21. ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ். 22. HIV: கொல்லப் பிறந்த கொடுங்கோலன். 23. ஆல்·பா தியானம். 24. நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர். 25. சூ·பி வழி ஓர் எª¢ய அறிமுகம். 26. செல்வம் சேர்க்கும் விதிகள். ரிச்சர்ட் டெம்ப்ளர். தமிழாக்கம். (The Rules of Wealth). 27. சொல்லாத சொல். கவிதை. 28. இன்று நம்மால் முடியும். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அரசியல் வாழ்வு பற்றிய அவரது நூலான The Audacity of Hope என்பதன் தமிழாக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில நூல்கள்: 1. Hidayatul Anam. இறைநேசர்களைப் பற்றிய தமிழ் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. 2. Value Education. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;எழுத்துப்பணி மட்டுமின்றி பல ஊர்களிலும் Personality Development தொடர்பாக வகுப்புகள் நடத்துகிறார். ஆல்·பா தியானப் பயிற்சியும் மாதம் ஒருமுறை சென்னையில் கொடுத்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்: &lt;a href="mailto:ruminagore@gmail.com" target="_blank"&gt;ruminagore@gmail.com&lt;/a&gt;, இணையதள முகவரி: &lt;a href="http://www.nagorerumi.com/" target="_blank"&gt;http://www.nagorerumi.com/&lt;/a&gt; தொலைபேசி: செல்: 99947-67681&lt;br /&gt;*&lt;/p&gt;&lt;p align="justify"&gt;7. ச. விஜயலட்சுமி&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;சென்னையைச் சேர்ந்தவர், 'பெருவெளிப்பெண்' இவரது முதல் கவிதைத் தொகுப்பு. தமிழ்க்கவிதைகளில் பெண்ணுரிமை என்னும் தலைப்பில்&lt;br /&gt;முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர். தொடர்ந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். வாழை, முரண்களரி அமைப்புகளோடு பயணிப்பவர்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;வலைப்பதிவு: &lt;a href="http://peruvelippen.blogspot.com/"&gt;peruvelippen.blogspot.com&lt;/a&gt;, மின்மடல்: &lt;a href="mailto:sa.vijilux10@yahoo.in"&gt;sa.vijilux10@yahoo.in&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;8.வைதீஸ்வரன்&lt;/p&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;22. 9. 1935ல் கோயம்பத்தூரில் பிறந்தவர். பள்ளிப்பருவம் சேலத்தில். சென்னையில் கல்லூரிப் படிப்பு தொடர குடியேறி நிரந்தரமாய் அங்கேயே வசித்து வருகிறார். இலக்கிய சிற்றேடுகளில் குறிப்பிடத்தக்க பத்திரிகையான சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து ' மூலம் புதுக்கவிஞராக அறிமுகமானவர்-1961ல் தொடங்கி இன்று வரை இயங்கி வருபவர். புதுக்கவிதையின் மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்த குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராக இன்று பரவலாக அறியப்படுபவர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;ஓவியக் கலையிலும் இணையான ஆர்வமும், ஈடுபாடும் கொண்டிருக்கும் இவரது ஓவியங்கள் கலைக் கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன. நாடகத் துறையிலும் இணைந்து சில தொழில் நாடகங்களில் இரண்டு மூன்று ஆண்டுகள் நடித்திருக்கிறார். மியூசியம் நிர்வாகம், பராமரிப்பு சம்பந்தமான துறையில் 'பரோடா ' சர்வகலாசாலையில் பட்டயப்படிப்பு பெற்றுள்ளார்.&lt;br /&gt;தவிர, இசை நாட்டியம் சார்ந்த துறைகளில் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இவரது மெல்லிசைப் பாடல்கள் ஒலிபரப்பாகியுள்ளன. ஆரம்ப இசை மாணாக்கர்களின் சாதகத்திற்கு உதவியாக இவர் இயற்றிய தமிழ் கவிதைகள் ஒலிநாடாவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியை ஏர்லைன்சில் விமான அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். குடும்பத்துடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;'உதய நிழல் ', நகரச் சுவர்கள் ', விரல் மீீட்டிய மழை '(கவிதைத் தொகுதிகள்) 'கால் முளைத்த மனம் '(சிறுகதைத் தொகுதி), தேவனின் எழுத்துலகம் '(ஆய்வுக் கட்டுரை) முதலியன இவரது பிற நூல்கள்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;கவிதா பதிப்பகம் இவரது மொத்தக் கவிதைகளடங்கிய தொகுப்பை 'வைதீஸ்வரன் கவிதைகள் ' என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது. இன்னும் ஒரு தொகுதிக்காகும் அளவு அவரிடம் சமீபகாலத்தில் எழுதிய கவிதைகள் இருக்கின்றன. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;Fragrance Of Rain - ஆங்கில மொழிபெயர்ப்பு. [ Translation of poems in English published by Writers' workshop Calcutta ]&lt;br /&gt;*&lt;br /&gt;9. க. மோகனரங்கன் (42)&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;பொறியியல் பட்டதாரியான இவர் ராசிபுரம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய படைப்புகள் பல்வேறு சிற்றிதழ்களிலும் வெளிவந்துள்ளன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;1. நெடுவழித்தனிமை - கவிதை (1999)&lt;br /&gt;2. சொல் பொருள் மௌனம் - விமர்சனம் (2003)&lt;br /&gt;3. அன்பின் ஐந்திணை - கட்டுரை (2005)&lt;br /&gt;4. இடம் பெயர்ந்த கடல் - கவிதை (2007) இவை வெளியாகியுள்ள நூல்கள்.&lt;br /&gt;mail id: mohankrangan@gmail.com&lt;br /&gt;*&lt;br /&gt;10. தி. சுபாஷிணி&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;திருமதி. தி. சுபாஷிணி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மெய்ப்புத்திருத்துநர். வரலாற்றில் இளங்கலை பட்டம் (1973) பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பட்டயம் பெற்றவர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;காந்தியச்சிந்தனைகளைத் தம் வாழ்வியலாய்க் கொண்டவர். காந்தி கல்வி நிலையத்துடன் தொடர்பு உடையவர். தகக்ர்பாபா தொழிற்கல்வி நிறுவனத்திலும், பணிபுரியும் மகளிர் விடுதியின் அறக்கட்டளைக் குழுவின் உறுப்பினர்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஹைக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகள் (2008) என்னும் நூல் ஆசிரியர் மூவருள் ஒருவர். பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய ஆய்வுக்கட்டுரைகளை கருத்தரங்குகளில் வழங்கியிருப்பவர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இவரது கவிதைகள், கட்டுரைகள் லேடீஸ் ஸ்பெஷல், கிராம இராச்சியம், மலையாள மனோரமா தமிழ் இயர் புக் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;*&lt;br /&gt;11. கலாப்ரியா&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இயற்பெயர்: சோமசுந்தரம். 30.07.1950 இல் திநெல்வேலியில் பிறந்தார். மனைவி எம். சரஸ்வதி. இரு மகள்கள்: அகிலாண்ட பாரதி, தெய்வநாயகி.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;1970 இல் முதல் கவிதை வெளியிடப்பட்டது. 300 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். 1973 லிருந்து 2009 வரை வெளிவந்த இவரின் புத்தகங்கள்: வெள்ளம், தீர்த்தயாத்திரை, மற்றாங்கே, எட்டயபுரம், சுயம்வரம், உலகெல்லாம் சூரியன், கலாப்ரியா கவிதைகள்(முதல் பதிப்பு காவ்யா), அனிச்சம், கலாப்ரியா கவிதைகள் (இரண்டாம் பதிப்பு தமிழினி), வனம் புகுதல், எல்லாம் கலந்த காற்று, நினைவின் தாழ்வாரங்கள்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கசடதபற, கணையாழி, தீபம், வானம்பாடி, சதங்கை, கொல்லிப்பாவை, காலச்சுவடு, தமிழரசு, சுபமங்களா, சொல்புதிது ஆகிய இலக்கிய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;அச்சுப் பத்திரிகைகளான ஆனந்த விகடன், குமுதம், தினமணிகதிர், இந்தியா டு டே, கலைமகள், குங்குமம், தீராநதி, இணைய இதழ்களான அம்பலம், திண்ணை, ஆறாம்திணை களிலும் வெளிவந்துள்ளன. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;Authors Guild of India வின் உறுப்பினர். குற்றாலம் ரோட்டரி சங்கத் தலைவர் - 1999-௨000 திருப்பூர் தமிழ்ச்சங்க விருது 1994, கவிஞர் தின விருது (வைரமுத்து சமூக இலக்கிய பேரவை) 1998, கவிஞர் தேவமகள் இலக்கிய விருது, கோவை 2001, கவிதைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது 2004, கலைமாமணி விருது 2007, உயிர்மை சுஜாதா விருது 2010, ஜஸ்டிஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் விருது -நெல்லை 2010, கவிஞர் சிற்பி இலக்கிய விருது 2010 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களிலும், கேரள பல்கலைக்கழகங்களிலும் இவரின் கவிதைகளும், புத்தகங்களும் இளங்கலை, முதுகலைப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவரின் பல கவிதைகள் ஆங்கிலத்திலும், ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி, ஒரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;பதிவுகள் என்னும் அமைப்பில் 1988,1989,1990,1993,1998 &amp;amp; 2000 வருடங்களில் கவிதைப்பட்டறை நிகழ்ச்சிகளை பல வளரும் கவிஞர்களைக்கொண்டு சிறப்பாக நடத்தியுள்ளார். சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் கவிதை நிகழ்வுக்கென பயணம் சென்று வந்துள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;விலாசம்:&lt;br /&gt;சபரி இல்லம்&lt;br /&gt;4/19 B. மேற்கு தெரு&lt;br /&gt;இடைகால் 627804&lt;br /&gt;தொலைபேசி எண்: 04633-267230, செல் எண்: 98425 78870, மின்மடல்: tksomasundaram@yahoo.com , kalapria@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;12. எம்.ரிஷான் ஷெரீப்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;எம்.ரிஷான் ஷெரீப் கவிதை, சிறுகதை, ஓவியம், கட்டுரை, தன்னம்பிக்கைக்கட்டுரை, விமர்சனக் கட்டுரை, அரசியல் கட்டுரை, மொழிபெயர்ப்பு என இயங்குகிறார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;பிறந்தது, வளர்ந்தது, வசிப்பது அனைத்தும் இலங்கையின் மாவனல்லை நகரத்தில். கத்தார் நாட்டில் பணி புரிந்துவிட்டு, விடுமுறையில் வந்திருக்கும் இவர், தற்பொழுது இலங்கையில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக, அறிவிப்பாளராக, ஊடகவியலாளராக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு 'வீழ்தலின் நிழல்' காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2010 ஜூலையில் வெளிவந்திருக்கிறது. மற்றும் இவரது கவிதைகளின் ஆங்கில, சிங்கள மொழிபெயர்ப்புக்கள் இலங்கைப் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;படைப்புகள் - உனக்கென மட்டும் - 'விகடன்' கவிதைத் தொடர், இருப்புக்கு மீள்தல் - 'விகடன்' தொடர், நேசத்துக்குரிய ஒரே காதலுக்கு - 'கீற்று' கவிதைத் தொடர், இயற்கை - 'வல்லினம்' பத்திக் கட்டுரைத் தொடர்.&lt;br /&gt;மற்றும் பல படைப்புக்கள் இலங்கையிலிருந்து வெளிவரும் இதழ்களான யாத்ரா, செந்தூரம், எங்கள் தேசம், வீரகேசரி, விடிவெள்ளி, தினக்குரல், தினகரன், அல்ஹசனாத், தாகம், நடுகை, கலைமுகம், மறுபாதி, அம்பலம், பூங்காவனம் ஆகியவற்றிலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் இதழ்களான விகடன், பூவுலகு, யுகமாயினி, வடக்குவாசல், நவீன விருட்சம், உன்னதம், உயிர் எழுத்து, வார்த்தை, அகநாழிகை, கலைமகள், காலச்சுவடு, காற்றுவெளி, அம்ருதா, லேடீஸ் ஸ்பெஷல் ஆகியவற்றிலும் மலேசியாவிலிருந்து வெளிவரும் இலக்கிய இதழ்களான 'அநங்கம்', 'வல்லினம்', சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் இலக்கிய இதழான 'நாம்', பிரான்ஸிலிருந்து வெளிவரும் இதழான 'உயிர்நிழல்' ஆகியவற்றிலும் மற்றும் இணைய இதழ்களான திண்ணை, வார்ப்பு, கீற்று, உயிர்மையின் உயிரோசை, மனிதம், தடாகம், அதிகாலை, புகலி, பதிவுகள், நவீன விருட்சம், சொல்வனம், இனியொரு, சிக்கிமுக்கி, தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் முரசு அவுஸ்திரேலியா ஆகியவற்றிலும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.&lt;br /&gt;அத்தோடு இந்தியா, வம்சி பதிப்பகத்தின் 'கிளிஞ்சல்கள் பறக்கின்றன', 'மரப்பாச்சியின் சில ஆடைகள்' ஆகிய தொகுப்புக்களிலும் கவிதை, சிறுகதை பிரசுரிக்கப்பட்டுள்ளன. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;அகில உலக ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய 'கந்தர்வன் சிறுகதைப்போட்டி - 2008' இல் சிறப்புப் பரிசு, அகில உலக ரீதியில் வலைப்பதிவர்களுக்கிடையே நடைபெற்ற 'உரையாடல் சிறுகதைப் போட்டி'யில் பரிசு - 2009, அகில உலக ரீதியில் வலைப்பதிவர்களுக்கிடையே நடைபெற்ற 'உரையாடல் கவிதைப் போட்டி'யில் பரிசு - 2010, கனடா உதயம் பத்திரிகை நடத்திய இலங்கை எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசு 2010 பெற்றுள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;வலைத்தளங்கள் - எண்ணச் சிதறல்கள் - http://rishanshareef.blogspot.com/, எம். ரிஷான் ஷெரீப் கவிதைகள் - http://mrishanshareef.blogspot.com/,&lt;br /&gt;எம். ரிஷான் ஷெரீப் சிறுகதைகள் - http://mrishansharif.blogspot.com/, எனது விமர்சனங்கள் - http://mrishans.blogspot.com/, சிந்திக்கச் சில படங்கள் - http://rishansharif.blogspot.com/, மொழி பெயர்ப்புகள் - http://rishantranslations.blogspot.com/, MY PHOTO COLLECTIONS - http://msmrishan.blogspot.com/, COLLECTION OF ARTICLES - http://mrishaanshareef.blogspot.com/. மின்மடல் தொடர்புக்கு : mrishanshareef@gmail.com, mrishansha@gmail.com, msmrishan@yahoo.com&lt;br /&gt;*&lt;br /&gt;13. உமா ஷக்தி&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இயற்பெயர் உமா பார்வதி (29-4-1974).. உமா ஷக்தி என்பது எழுத்திற்கு தேர்ந்தெடுத்த பெயர் . பூர்வீகம் திருநெல்வேலி. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;’கடோபநிஷத்’ எனும் ஆன்மீக நூலினை கிழக்குப் பதிப்பகம் வெளியீட்டுள்ளது.&lt;br /&gt;’வேட்கையின் நிறம்’ இவரின் முதல் கவிதை தொகுதி.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கணவர் சரவணன். மல்டி நேஷனல் கம்பெனி ஒன்றில் டீம் மேனேஜர். இரண்டு பிள்ளைகள். மூத்த பெண் ஸ்நேகலதா, சின்னவன் சக்தி பழனிவேல். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் அலுவலகத்தில் Admin Executive வாக எட்டு வருடம் வேலை செய்துவிட்டு தற்போது சன் டீவியில் ஒளிபரப்பாகும் ’நாதஸ்வரம்’ சீரியலில் இயக்குனர் திருமுருகன் அவர்களின் க்ரியேட்டிவ் டீமில் வேலை செய்து கொண்டே, கல்கி, சூரிய கதிர், இவள் புதியவள், நம் தோழி, போன்ற பத்திரிகைகளில் freelance journalist ஆக பணி புரிந்து வருகிறார். தடாகம்.காம் எனும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து உலக சினிமா பார்வைகள் எழுதி வருகிறார்.&lt;br /&gt;*&lt;br /&gt;14. ராஜ்ஜா &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;ராஜ்ஜா கடந்த முப்பது ஆண்டுகளாக ஆங்கிலத்திலும், பத்து ஆண்டுகளாக தமிழிலும் சிறுகதை, கவிதை, கட்டுரை, புத்தக விமர்சனம் எழுதும் இருமொழி எழுத்தாளர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் நூல்களை மொழியாக்கம் செய்யும் ஆங்கிலப் பேராசிரியர்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;புதுச்சேரி, காரைக்கால் வானொலி நிலையங்கள் இவரது படைப்புக்களை காற்றில் தொடர்ந்து மிதக்க விடுகின்றன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவரது முதல் சிறுகதை 'நண்டு பிடிக்கப் போய்' ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் பரிசுத் திட்டத்தின் கவனத்தை ஈர்த்தது. பின்னர், பிரபஞ்சன், பாரதி வசந்தன் தொகுத்த 20 ஆம் நூற்றாண்டு புதுவைக்கதைகள் (கவிதா வெளியீடு, சென்னை, 2001) புத்தகத்தில் இடம் பெற்றது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (2001), நல்லி திசை எட்டும் விருது (2007). சிறந்த எழுத்தாளர் விருது (நெய்வேலி புத்தகக் கண்காட்சி, 2010) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;தமிழில் வெளிவந்த நூல்கள்: மொழிபெயர்ப்பு:&lt;br /&gt;1. கிரேக்க காதல் கவிதைகள் - சிருங்கார ரசம் சொட்டும் 50 நாடோடிக் கவிதைகள். 2. சும்மா கிட - ஹென்றி போரெல் எழுதிய ஊ வெய். டாவீயிசத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட தத்துவார்த்த குறுநாவல்.3. மர்மக்குல்லாய்: மனோஜ்தாஸ் கவிதைகள் (சாகித்ய அகாதெமி, சென்னை 2001) சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஒரிய சிறுகதைகள். 42 சிறுகதைகள் ஆசிரியரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை. 4. யாரோ ஒருத்தியின் கடிதம் - ஜெர்மன் எழுத்தாளர் ஸ்டெபான் ஸ்வெய்க் எழுதிய மிக உன்னதமான நாவல். மொழியாக்கம் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது. பலரின் பாராட்டு பெற்ற இந்நூலினை புதுவைப் பல்கலைக் கழகம் முதுகலை தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு பாடநூலாக வைத்துள்ளது. தங்கர்பச்சானின் தென்றல் திரைப்படம் இக்கதையைத் தழுவி எடுக்கபப்ட்டது.&lt;br /&gt;5.ஓடிப்போனவன் - ஜெர்மன் எழுத்தாளர் ஸ்டெபான் ஸ்வெய்க் எழுதிய இரு படைப்புகளின் மொழியாக்கம். 6. சரித்திரத்தில் இடம் பெறாத ஓர் ஆண்டில் - அரபு எழுத்தாளர் கலீல் கிப்ரானின் தேர்ந்தெடுத்த 53 கதைகளின் மொழியாக்கம்.&lt;br /&gt;7. கதகதயாம் காரணமாம் - உலக இலக்கியம் பற்றி பேசும் 22 கட்டுரைகள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;விலாசம்: ராஜ்ஜா, D 88. புவன்கரே வீதி, உழந்தை கீரைப்பாளையம், புதுச்சேரி - 605 004. தொலைபேசி: 0413 2357247, அலைபேசி: 9443617124&lt;br /&gt;*&lt;br /&gt;15. இந்திரா பார்த்தசாரதி&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இ.பா என அழைக்கப்படும் இந்திரா பார்த்தசாரதியின் இயற்பெயர்: பார்த்தசாரதி. 10. 7. 1930 ல் பிறந்தவர். 2010 இல் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.&lt;br /&gt;பல சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள் படைத்துள்ளார். இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ ரங்கத்தில் வசித்தவர். தில்லியில் பணிபுரிந்தவர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;குருதிப்புனல் நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.&lt;br /&gt;இவர் சங்கீத நாடக விருது, சரஸ்வதி சம்மான் விருது பெற்றவர்.&lt;br /&gt;தமிழில் இவர் ஒருவரே சங்கீத நாடக விருது சாகித்திய அகாதெமி விருது இரண்டையும் பெற்றவராவார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவரின் நாவல்கள்: திரைகளுக்கு அப்பால், குருதிப்புனல், ஆகாசத்தாமரை, ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, மாயமான் வேட்டை, தீவுகள், யேசுவின் தோழர்கள், சுதந்திர பூமி, கிருஷ்ண கிருஷ்ணா. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவரது நாடகங்கள்: உச்சி வெயில், போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப், நந்தன் கதை, ராமானுஜர்&lt;br /&gt;*&lt;br /&gt;16. சக்திஜோதி&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கவிஞர், சமூகப் பணியாளர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;நிலம்புகும் சொற்கள், கடலோடு இசைத்தல் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவ்வருடம் இவரது 'எனக்கான ஆகாயம்' கவிதைத்தொகுப்பு வெளிவர உள்ளது. சிற்பி இலக்கியவிருது பெற்றுள்ளார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் மூலமாக மாநிலத்தின் சிறந்த இளைஞராகத் தேர்வாகி சீன நல்லுறவு தூதுக்குழுவில் தமிழகத்தின் சார்பாக சீனா சென்று வந்தவர். அந்த அனுபவங்களை வெளிப்படுத்தி சீன பயணக்கட்டுரையினை வெளியிட்டுள்ளார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;ஸ்ரீ சக்தி அறக்கட்டளை நிறுவனர். சுமார் 4000 மகளிர்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் ஆதர்சமாக வழிகாட்டிக் கொண்டிருப்பவர். இளைஞர்களுக்கு தன்னாளுமை பயிற்சி மையம், சுயதொழில் பயிற்சி மையம் அமைத்துள்ளார்.&lt;br /&gt;பெண்கள் மேம்பாடு மற்றும் வேளாண்மை கருத்தரங்கங்களில் கலந்துகொள்ள அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்: jothi_sakthivel@yahoo.co.in&lt;br /&gt;*&lt;br /&gt;17. பாவண்ணன் &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;பாவண்ணனின் இயற்பெயர் ப.பாஸ்கரன். 20.10.1958 அன்று பிறந்தவர்.&lt;br /&gt;என்பதுகளில் எழுதத் தொடங்கிய சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;பதின்மூன்று சிறுகதைத்தொகுதிகள், இரண்டு குறுநாவல்கள், மூன்று நாவல்கள், மூன்று கவிதைத்தொகுதிகள், குழந்தைகளுக்கான இரண்டு பாடல்தொகுதிகள், பதினைந்து கட்டுரைத்தொகுதிகள் ஆகியவை இவருடைய சொந்தப் படைப்புகளாகும். இவை தவிர, கன்னடத்திலிருந்து தமிழுக்கு பல நல்ல முக்கியமான ஆக்கங்களை மொழிபெயர்த்திருக்கிறார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;நான்கு நாடகங்கள், நான்கு நாவல்கள், ஒரு சிறுகதைத்தொகுதி, இரண்டு தலித் சுயசரிதைகள், ஒரு நாட்டுப்புறக்கதைத்தொகுதி ஆகியவை இவருடைய முக்கியமான மொழிபெயர்ப்புகள். கன்னட தலித் எழுத்துகளை கவனப்படுத்தும் முயற்சியாக இவர் தொகுத்து மொழிபெயர்த்த படைப்புகள் புதைந்த காற்று என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. நவீன கன்னட இலக்கியத்தின் அறிமுகப்படுத்தும் முயற்சியாக இவர் தொகுத்து மொழிபெயர்த்த ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள், நூறு சுற்றுக்கோட்டை ஆகிய இரண்டு தொகைநூல்களும் இவருடைய முக்கியப்பங்களிப்பாகும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவருடைய பாய்மரக்கப்பல் என்னும் நாவல் 1995 ஆம் ஆண்டில் இலக்கியச்சிந்தனை விருதைப் பெற்றது. அதே ஆண்டு இவர் எழுதிய பயணம் என்னும் சிறுகதை கதா விருதைப் பெற்றது. 2005ல் இவர் மொழிபெயர்த்த பருவம் என்னும் நாவலுக்கு சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது கிடைத்தது. தற்சமயம் பெங்களூரில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவருடைய முகவரி. 95-B, 19th Cross, Lakshmipuram, Ulsoor, Bangalore-560 008. E-mail: paavannan@hotmail.com&lt;br /&gt;*&lt;br /&gt;18. நரசய்யா&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;ஒரிஸ்ஸா மாநிலத்து பெர்ஹாம்பூரில் பிறந்தவர். தாய்மொழி தெலுங்கு. விரும்பிக் கற்றது தமிழை. முதலில் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தவர். தமிழில் இவ்ரது முதல் இரண்டு கதைகளுமே முத்திரைக் கதைகளாக விகடனில் 1965 ல் வெளி வந்தன. மொத்தமாக 9 முத்திரைக் கதைகளை விகடனில் எழுதியுள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;120 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவரது மூன்று தொகுப்புகள் வெளி வந்துள்ளன. நான்காவது தொகுப்பு இம்மாத இறுதியில் வெளி வர உள்ளது. கடலோடி என்ற பிரயாண நூல் 1972 ல் வாசகர் வட்டத்தால் வெளியிடப்பட்டது. இவரது நூல்களான் மதராசபட்டனம், கடல் வழி வணிகம், சொல்லொணாப்பேறு, தமிழ் நாடு அரசு பரிசு பெற்றவை. அண்மையில் ஆலவாய் என்ற நூலும் வெளி வந்துள்ளது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;மெரைன் எஞ்சினிய்ராகப் பயிற்சி பெற்று 12 வருடங்களுக்கும் மேலாக கப்பல்களில் சேவை செய்தவர். விக்ராந்த் என்ற இந்திய கடற்படையின் பறக்கும் தளத்தின் முதல் இந்திய சீஃபா க பணியாற்றியவர். விசாகைத் துறைமுகத்தில் 27 வருடங்கள் பணி புரிந்து சீஃப் இஞ்சினீயராக ஓய்வு பெற்ற பின்னர் உலக வங்கியின் ஆலோசகராகக் கம்போடியாவில் பணியாற்றினார்.&lt;br /&gt;இப்போது சென்னையில் வசிக்கிறார்.&lt;br /&gt;*&lt;br /&gt;19. இளம்பிறை&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இயற்பெயர்: பஞ்சவர்ணம். அரசுப்பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணிபுரிகிறார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இளவேனில் பாடல்கள், மௌனக்கூடு, நிசப்தம், முதல் மனுஷி, பிறகொரு நாள், நீ எழுத மறுக்கும் எனதழகு ஆகியவை இவரின் கவிதைத்தொகுப்புகள்.&lt;br /&gt;சிற்பி இலக்கிய விருது, களம் இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, யாளி அறக்கட்டளை விருது, பாவலர் விருது (இளையராஜா) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கல்லூரிகளில் படிக்கும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சிலர் இவரின் கவிதை நூல்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.&lt;br /&gt;*&lt;br /&gt;20. சித்தன் ப்ரசாத்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இயற் பெயர்: ப்ரசாத். சித்தன் எனவும் அழைக்கப்படும் சித்தன் ப்ரசாத் கவிஞர், எழுத்தாளர், ஓவியர், யுகமாயினி இதழின் ஆசிரியர், பதிப்பாளர், நடிகர், இயக்குநர்... என பன்முகத்தன்மை கொண்ட ஓர் ஆளுமையாவார்.&lt;br /&gt;இவர் படைப்புகள் அளித்தும் ஓவியங்கள் படைத்தும் கணையாழி, சுபமங்களா, குங்குமம், அமுதசுரபி, கல்கி ஆகிய பத்திரிகைகளுக்குத் தனது பங்களிப்பினைத் தந்துள்ளார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவரின் கவிதைகள் கனவு, புன்னகை, தாராமதி, அகநாழிகை, படித்துறை போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. கல்கி, திசை எட்டும் இதழ்களில் இவரின் மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;இவர் நாடகத்தயாரிப்பாளருமாவார். நாடகங்களை எழுதி, நடித்து, இயக்கியுமுள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இந்தியா டு டே, அமுதசுரபி, கணையாழி,சுபமங்களா... போன்ற இதழ்களில் இவரின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவரின் ஓவியங்கள் மட்டுமே இருமுறை தனிநபர் கண்காட்சியாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;பல தொலைக்காட்சித் தொடர்கள், டாகுமெண்ட்டரிகளை இயக்கி தூரத்ர்ஷன், சன் டிவிக்கு அளித்துள்ளார். சன் டிவியில் வெளியான முதல் டாகுமெண்ட்டரி 'போலீஸ் டைரி' குட்டி பத்மினியின் தயாரிப்பில் இவரின் இயக்கத்தில் வெளிவந்ததாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;21. எஸ். ஷங்கரநாராயணன்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;எண்பதுகளின் இலக்கியவாதியாக கவனம் பெறும் எஸ். ஷங்கரநாராயணன் தற்போது ஏறத்தாழ 65 நூல்கள் பங்களித்திருக்கிறார். இவரது பத்து நூல்கள் பல்கலைக்கழக நவீனஇலக்கியப் பாடமாக அலங்கரிக்கின்றன. உலகச் சிறுகதைகளைத் தமிழில் கனவுச்சந்தை, வேற்றூர் வானம் என இரு தொகுப்புகளாகத் தந்தவர்.தற்போது மூன்றாவது தொகுப்பாக மேற்கு சாளரம் அச்சில் உள்ளது. ஒருபொருள் குறித்த கதைத் தொகுதிகள், திரட்டு நூல்கள் கொண்டுவருதில் ஆர்வம் உண்டு. முழுக்க சங்கீதம் சார்ந்த கதைகளின் திரட்டு ஜுகல்பந்தி இவரது திரட்டுநூல்களின் ஒருசோற்றுப் பதம். தற்போது சாகித்ய அகாதெமிக்காக முல்க் ராஜ் ஆனந்தின் நாவலை விடியல் முகம் என தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;தொலைபேசி எண்: 97899 87842, மின்மடல் : storysankar@gmail.com&lt;br /&gt;*&lt;br /&gt;22. தமிழ்நதி&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கலைவாணி என்ற இயற்பெயருடைய தமிழ்நதி, ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அநேக ஈழத்தமிழர்களைப் போல போரினால் தாய்நிலத்திலிருந்து பிடுங்கியெறியப்பட்டு, அந்நிய தேசமொன்றுக்குப் (கனடா) புலம்பெயர்ந்தவர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;கனடாவில் வாழ்ந்த காலத்தில் கலைவாணி இராஜகுமாரன் என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய தளங்களில் பன்முகப் படைப்பாற்றலோடு இயங்கியவர். தற்காலிகமாக சென்னையில் வாழ்ந்துவரும் தமிழ்நதியின் ‘சூரியன் தனித்தலையும் பகல்’ (கவிதைகள்), ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’ (சிறுகதைகள்), "இரவுகளில் பொழியும் துயரப்பனி"(கவிதைகள்), "கானல் வரி"(குறுநாவல்) ஆகிய நூல்கள் வெளிவந்திருக்கின்றன.&lt;br /&gt;tamilnathy@gmail.com&lt;br /&gt;*&lt;br /&gt;23. நாஞ்சில்நாடன்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இயற்பெயர்: G. சுப்ரமணியம். வீரநாராயணமங்கலத்தில் 31.12.1947 இல் பிறந்தார். கோவையில் வசிக்கிறார். 6 நாவல்கள், 9 சிறுகதைத்தொகுப்புகள், இரு கவிதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். எட்டு பதிப்பகங்கள் இவரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளன. 29 தொகுப்பு நூல்களில் இவரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 2 கவிதைத்தொகுப்பில் இவரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;ஆனந்தவிகடனில் இவர் எழுதிய தீதும் நன்றும் பத்தி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;'சதுரங்கக் குதிரை' நாவலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு - 1993 பெற்றுள்ளார். லில்லி தேவசிகாமணி இலக்கிய பரிசு, தெய்வத்தமிழ் மன்றம் பரிசு, பம்பாய் தமிழ் எழுத்தாளர் சங்கம் பரிசு, கல்கத்தா தமிழ் மன்றம் பரிசு, திருப்பூர் சங்க விருது, தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா, கண்ணதாசன் விருது போன்று 12 விருதுகள் பெற்றுள்ளார். இவரின் 13 படைப்புகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் 'எட்டுத்திக்கும் மதயானை' நாவல் ஆங்கிலத்தில் 2009இல் மொழிபெயர்க்கப்பட்டது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;8 படைப்புகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஏழு இதழ்கள் இவரின் நேர்காணல்களை வெளியிட்டுள்ளன. கோவை, திருவனந்தபுர அகில இந்திய வானொலியிலும் இவரின் நேர்காணல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. கவிதை, சிறுகதை, இலக்கியத்திறனாய்வு, கட்டுரை வாசிப்பு, பங்கேற்ற கருத்தரங்கங்கள் ஏராளம். எழுதிய புத்தக மதிப்புரைகள், விமர்சனக்கட்டுரைகள், முன்னுரைகள் ஏராளம். 12 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிப்பட்ட மாணவர்கள் இவரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;'சூடிய பூ சூடற்க' என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;நாவல்கள்:&lt;br /&gt;1. தலைகீழ் விகிதங்கள், 2. என்பிலதனை வெயில் காயும், 3. மாமிசப் படைப்பு, 4. மிதவை - 1986, 20&lt;br /&gt;5. சதுரங்கக் குதிரை - 1993, 1995, 1996, 2006&lt;br /&gt;6. எட்டுத் திக்கும் மதயானை - 1998, 1999, 2008&lt;br /&gt;7. Against All Odds (எட்டுத் திக்கும் மதயானை - மொழிபெயர்ப்பு)&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;சிறுகதைத் தொகுப்புகள்:&lt;br /&gt;1. தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் - 1981&lt;br /&gt;2. வாக்குப் பொறுக்கிகள் - 1985&lt;br /&gt;3. உப்பு - 1990&lt;br /&gt;4. பேய்க் கொட்டு - 1994, 1996&lt;br /&gt;5. பிராந்து - 2002&lt;br /&gt;6. நாஞ்சில் நாடன் கதைகள் (முழுத்தொகுப்பு) 2004, 2008&lt;br /&gt;7. சூடிய பூ சூடற்க - 2007, 2009&lt;br /&gt;8. முத்துக்கள் பத்து - 2007&lt;br /&gt;9. கான் சாகிப் - ௨0௧0&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கவிதைகள்:&lt;br /&gt;1. மண்ணுளிப் பாம்பு - 2001&lt;br /&gt;2. பச்சை நாயகி - ௨0௧0&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கட்டுரைகள்:&lt;br /&gt;1. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - 2003. 2004, 2008, 2009&lt;br /&gt;2. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று - 2003, 2008&lt;br /&gt;3. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை - 2006&lt;br /&gt;4. காவலன் காவான் எனின் - 2008&lt;br /&gt;5. தீதும் நன்றும் - 2009&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;24. இரா. முருகன்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இயற்பெயர்: முருகன் ராமசாமி&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;ஒரு கவிதைத் தொகுப்பு, மூன்று கட்டுரைத் தொகுப்பு, இன்பர்மேஷன் டெக்னாலஜிக்கான இரு புத்தகங்கள், மூன்று நாவல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள் படைத்துள்ளார். அரசூர் வம்சம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;விருது பெற்ற 'ரெட்டைத்தெரு' குறும்படத்தின் வசனகர்த்தா. அதில் நடித்தும் இருக்கிறார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;ஹிந்தி திரைப்படத்தில் திரைக்கதை எழுத உள்ளார். தமிழ் திரைப்பட வசனகர்த்தா (உன்னைப்போல் ஒருவன்) , பத்தி எழுத்தாளார் (விகடன், கல்கி, குங்குமம், யுகமாயினி, சுட்டிவிகடன்). இணைய பத்திரிகையான திண்ணை. காம். தமிழ் பேப்பர். காமிலும் பத்தி எழுதுகிறார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இலக்கியசிந்தனை விருது, கதா விருது, NCERT விருது பெற்றுள்ளார்.&lt;br /&gt;தியூப்ளே வீதி, விஸ்வரூபம் நாவல் முடிக்கும் பணியில் உள்ளார்.&lt;br /&gt;*&lt;br /&gt;25. அரங்கமல்லிகா&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். தலித் எழுத்தாளர். பெண்ணியப்பேச்சாளர். கவிஞர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்,பெண்ணியக்குரலதிர்வும் தலித்பெண்ணிய உடல்மொழியும்,வழிகாட்டலும் ஆலோசனைகூறலும், நீர் கிழிக்கும் மீன்(கவிதை நூல்), பெண்ணியக்கட்டுரைகள் தொகுப்பு ஆகியன இவரது படைப்புகள். சிறுப்பத்திரிக்கைகளில் கட்டுரை, கவிதை தொடர்ந்து எழுதிவருகிறார்.&lt;br /&gt;*&lt;br /&gt;26. தமிழ்மகன் &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன் சென்னையில் 1964ல் பிறந்தவர். தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரி யராகப் பணியாற்றிவருகிறார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது ‘வெள்ளை நிறத்தில் ஒரு காதல்’ நாவல் முதல் பரிசு பெற்றது. 1996ல் ‘மானுடப் பண்ணை’ என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. ‘சொல்லித் தந்த பூமி’ (1997), ‘ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம்’ (2007) ஆகிய நாவல்களும் ‘எட்டாயிரம் தலைமுறை’ (2008), ‘சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்’ (2006) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. எட்டாயிரம் தலைமுறை நூல் 2009 சிறந்த நூலுக்கான தமிழக அரசு விருது பெற்றது. வெட்டுபுலி என்ற நாவல் 2009 ல் வெளியானது.&lt;br /&gt;*&lt;br /&gt;27. பூ. அ. இரவீந்திரன்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;'குயில்' முத்திரைக் கவிஞர் பூ. அ. இரவீந்திரன், 23.05. 1947 ல், பூச்சியூர் - கோவையில், இராமக்காள், அச்சையனுக்குப் பிறந்தவர். புலவர். எம். ஏ, எம். எட் முடித்து அரசு மேனிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து பணி நிறைவு பெற்றவர். மனைவி கீதா (நிறைந்து வாழும்).&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இலக்கிய அமைப்புகளில் இவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புகள்: தமிழ் இலக்கியப் பேரவை - கண்டப்பாளையம் - கோவை, செயலாளர்.&lt;br /&gt;தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க பொதுச் செயலாளர். முங்காரி - பொறுப்பாசிரியர். உலகத் திருக்குறள் பேரவை - கோவை மாவட்டதுணைத்தலைவர்.&lt;br /&gt;அன்னூர் இலக்கியப் பேரவை தலைவர். முங்காரி இலக்கிய வட்ட அமைப்பாளர்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;மாநில அளவிலான கவிதைப் போட்டிகளில் பங்கேற்று பலமுதற் பரிசுகளை வென்றவர். தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய கவிதைப் போட்டியில் அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பழகன் அவர்களிடம் ஆறுதல் பரிசு பெற்றவர். தமிழகத்தின் முன்னணிச் சிற்றிதழ்களில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி வருபவர். தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களிடமிருந்து 'குறட்செல்வர்' விருது பெற்றவர்.&lt;br /&gt;*&lt;br /&gt;28. ஜெயந்தி சங்கர் &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;பல்லினச் சூழலையும் சமூகத்தையும் கூர்ந்து கவனித்து சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் படைப்பதன் மூலம் உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் தான் வாழும் நாட்டை அத்தனை இயல்புகளுடனும் அழகுகளுடனும் நிரந்தரமாகப் பதிகிறார் ஜெயந்தி சங்கர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;1995 முதல் தொடர்ந்து தமிழிலக்கியத்திற்குப் பங்களித்து வரும் இவர் பரந்துபட்ட பன்னாட்டுத் தமிழ் வாசகர்களிடையே எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறுகிறார். இவர் எழுதியிருக்கும் 6 சிறுகதைத் தொகுதிகள் மற்றும் 5 நாவல்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நூல்கள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் கவனிக்கத் தகுந்ததாக விளங்குவதுடன் உலகத் தமிழர்களின் பார்வையைப் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் பக்கம் திருப்பக் கூடியவையாக இருக்கின்றன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;‘நியாயங்கள் பொதுவானவை’ சிறுகதைத் தொகுப்புக்கு திருப்பூர் அரிமா சங்கத்தின் 'அரிமா சக்தி விருது-2006' விருது, இலக்கியச் சிந்தனை (டிசம்பர் 2008), ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்’ நூலுக்கு திசையெட்டும் மொழியாக்க இலக்கிய விருது-2009, 'மனப்பிரிகை' நாவலுக்கு அரிமா சக்தி-2008 விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவரது சிறுகதைத் தொகுப்பான 'பின் சீட்' 'சிங்கப்பூர் இலக்கிய விருது - 2008'ல் விருதுக்குத் தேர்வானது. இவரது சிறுகதைகள் முக்கிய தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வரும் இவரது சிறுகதைகள் வேற்று மொழியில், குறிப்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மொழிமாற்றமும் கண்டு வருக்கின்றன.&lt;br /&gt;jeyanthisankar@gmail.com&lt;br /&gt;*&lt;br /&gt;29. ஆல்பர்ட்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இணைய இதழ்களில் கதை,கட்டுரை என எழுதிவருபவர். உலக வாழ் தமிழர்கள் பரவலாக கலந்துரையாடும் தமிழ் உலகம் என்ற மடற்குழுவின் மட்டுறுத்தர்களில் ஒருவர். சிங்கப்பூரிலிருந்து இயங்கும் தமிழ் உலகம் அறக்கட்டளையின் ஆலோசகர். அமெரிக்காவில் விச்கான்சின் மாநிலத்தில் வசிக்கும் இவர் மருத்துவத் துறையில் பணியாற்றும் ஓர் தமிழ் ஆர்வலர்.&lt;br /&gt;*&lt;br /&gt;30. சேவியர்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கணினி மென் பொருள் துறையில் உயரதிகாரியாய்ப் பணிபுரியும் எழுத்தாளர் சேவியர், குமரி மாவட்டத்திலுள்ள பரக்குன்று எனும் கிராமத்தில் பிறந்தவர்.&lt;br /&gt;கவிதைகள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறுகள், கட்டுரைகள் என இதுவரை இருபது நூல்கள் எழுதியுள்ளார். இவருடைய எழுத்துக்கள் தமிழின் பெரும்பாலான முன்னணி இதழ்களில் வெளியாகி பல பரிசுகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. தமிழின் பிரபல எழுத்தாளர்கள் பலரையும் வசீகரித்த மொழி நடை இவருடையது. இணையத்தோடு தொடர்புடைய இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு இவர் நன்கு பரிச்சயமானவர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும், மனவிளிம்புகளில், நில் நிதானி காதலி, கல் மனிதன், சேவியர் கவிதைகள் காவியங்கள், அன்னை, இயேசுவின் கதை, சத்தம் வாழ்ந்த வீடு இவருடைய கவிதை நூல்கள்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவருடைய பிற நூல்கள்: இயேசு என்றொரு மனிதர் இருந்தார், கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு, கி.மு விவிலியக் கதைகள், அன்னை - வாழ்க்கை அழகானது, அலசல் - கட்டுரைகள், ஷாருக்கான், ராகுல் காந்தி - மாற்றங்களின் நாயகன், ராஜபக்ஷே - சூழ்ச்சியும், தந்திரமும், டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க, குழந்தையால் பெருமையடைய வேண்டுமா ?, வாங்க ஜெயிக்கலாம், ஐ.டி வேலை வேண்டுமா ?.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்: xavier.dasaian@gmail.com&lt;br /&gt;*&lt;br /&gt;31. ராமசந்திரன் உஷா &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;உஷா, ராமசந்திரன் உஷா என்ற பெயரில் எழுதிவிருகிறார். இவரின் முதல் சிறுகதை ஆனந்தவிகடனில் 2003ல் வெளியானது. தொடர்ந்து இவரின் படைப்புகள் கணையாழி, யுகமாயினி, அமுதசுரபி, கலைமகள், அவள் விகடன், கல்கி ஆகியவைகளில் வெளிவந்தன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கோவை ஞானி அவர்கள் நடத்தும் பெண்களுக்கான சிறுகதைப் போட்டியில் இருமுறையும், 2008ம் வருட கல்கி பத்திரிக்கை நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை வரிசையில் இவரின் சிறுகதையும் இடம் பெற்றது. இணையத்தில் நடந்த சிறுகதை போட்டிகளில் இரு முறை இவரின் கதைகள் வென்றுள்ளன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கலைமகள் பத்திரிக்கை நடத்திய "கி.வா.ஜ நூற்றாண்டு நினைவு நாவல் போட்டி" யில் இரண்டாம் பரிசு வென்றவர். இஸ்லாமிய சமூக பின்னணியில் எழுதப்பட்ட இந்த "கரை தேடும் ஓடங்கள்" என்ற நாவலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவருடைய வலைத்தளம் http://nunippul.blogspot.com/&lt;br /&gt;மின்னஞ்சல் raausha2003@gmail.com&lt;br /&gt;*&lt;br /&gt;32. நாகரத்தினம் கிருஷ்ணா &lt;/p&gt;&lt;p align="justify"&gt;பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வங்கொண்டவர். இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புகளும், மூன்று மொழிபெயர்ப்புகளும், மூன்று கட்டுரை தொகுப்புகளும் இரண்டு நாவல்களும் வெளிவந்துள்ளன. முதல் நாவல் 'நீலக்கடல்' தமிழக அரசின் பரிசினை பெற்றுள்ளது, புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின்கதையென்ற 'மாத்தா ஹரி' நாவலும் விமர்சகர்களின் பாராட்டினை பெற்றுள்ளது, சிற்றிதழ்கள், இணையதளங்களில் தொடர்ந்து எழுதி வருபவர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்: nakrish2003@yahoo.fr&lt;br /&gt;*&lt;br /&gt;33. ச.தமிழ்ச்செல்வன்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;மே.சு.சண்முகம், சரஸ்வதி ஆகியோருக்கு 27-5-1954 இல் நெ.மேட்டுப்பட்டி,விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தார். இப்போது வசிப்பது பத்தமடையில் (நெல்லை மாவட்டம்.)&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;துணைவியார் இரா.வெள்ளத்தாய்-பத்தமடையில் மேல்நிலை கணித ஆசிரியர். ஒரே மகன் த.வெ.சித்தார்த் பொறியாளர்-மருமகள் பிரதீபா என்ற மகாலட்சுமி.&lt;br /&gt;இவரது தாய் வழித் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் விடுதலைப்போராட்ட காலத்து நாடக ஆசிரியர்.தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ்(1931) படத்துக்கு பாடல்கள் எழுதியவர்.பல ஆரம்பகாலப் படங்களுக்கு கதை வசனம் பாடல்கள் எழுதியவர்.இவரது பல பாடல்கள் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டன. இவரது தம்பி கோணங்கி தமிழ் நவீன இலக்கிய உலகில் பிரபலமான எழுத்தாளர்.இன்னொரு தம்பி முருகபூபதி புகழ்பெற்ற நாடக இயக்குநர்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;முதல் கவிதை -1972 நீலக்குயில் இலக்கிய இதழில் வெளியானது. முதல் சிறுகதை -1978 தாமரை இதழில் வெளிவந்தது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;1.வெயிலோடு போய் -சிறுகதைகளின் தொகுப்பு, 2.வாளின் தனிமை- சிறுகதைகள், 3.மிதமான காற்றும் இசைவான கடலலையும்-முழுச்சிறுகதைத்தொகுப்பு, 4.இருளும் ஒளியும்-, அறிவொளி இயக்க அனுபவங்கள், 5.ஜிந்தாபாத் ஜிந்தாபாத்-தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள், 6.ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது-சமையலின் வரலாற்றையும் ஆண்கள் சமைப்பது அவசியம் என்றும் கூறும் நூல், 7.இருட்டு எனக்குப் பிடிக்கும்-குழந்தைகளுக்கான கட்டுரைகள், 8.அரசியல் எனக்குப் பிடிக்கும்- 2 லட்சம் பிரதிகளைத்தாண்டி விற்பனையான நூல்&lt;br /&gt;9.நான் பேச விரும்புகிறேன் -சில கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்த கட்டுரைகள், 10.வீரசுதந்திரம் வேண்டி-இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு (ஜா.மாதவராஜுடன் இணைந்து)&lt;br /&gt;11.பெண்மை என்றொரு கற்பிதம், 12.பேசாத பேச்செல்லாம் ஆகியவை இதுவரை இவர் எழுதிய நூல்கள்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;1.1947-தேசப்பிரிவினை பற்றிய நூல், 2.1806-வேலூர்ப்புரட்சியின் வரலாறு, 3.நமக்கான குடும்பம், 4.வ.உ.சியின் தொழிற்சங்க இயக்கமும் சுதேசிக்கப்பலும்,5.அலைகொண்ட போது.. -சுனாமி மீட்புப்பணிகளில் வாலிபர் சங்கம், 6.தமிழக தொழில் வளச்சியில் கம்யூனிஸ்ட்டுகள், 7.பிள்ளை பெற்ற பெரியசாமி,8.எது கலாச்சாரம்? இவை இவர் எழுதிய சிறுநூல்கள்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;சிறந்த கதாசிரியர் 2008 பூ படத்துக்காக - தமிழக அரசு விருது, சிறந்த கதாசிரியர் -பூ படத்துக்காக- 2008 -ஆனந்த விகடன் விருது, சிறந்த கதாசிரியர்-பூ படத்துக்காக -2008 -மக்கள் தொலைக்காட்சி விருது&lt;br /&gt;சிறந்த கதாசிரியர்-பூ படத்துக்காக-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க -2008 விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;வீதி நாடகங்கள் எழுதி இயக்கி நடித்திருக்கிறார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்: tamizh53@gmail.com&lt;br /&gt;*&lt;br /&gt;34. கவின்மலர்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவர் எம்.சி.ஏ. பட்டதாரி. தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிவிட்டு விலகி, தற்போது பத்திரிகையாளராய் இருக்கிறார். தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் ஒரத்தநாடு சொந்த ஊர். வளர்ந்தது படித்தது நாகப்பட்டினத்தில். தற்போது சென்னையில் வசிக்கிறார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கட்டுரைகளும் சில கவிதைகளும் எழுதியிருப்பதோடு மொழியாக்கமும் செய்கிறார். உயிர் எழுத்து நவம்பர் 2010 இதழில் வந்த இவரது 'இரவில் கரையும் நிழல்கள்' சிறுகதை பலரது கவனத்தை ஈர்த்தது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;*&lt;br /&gt;35. பாஸ்கர்சக்தி &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;1995 துவங்கி எழுதி வருகிறார். சொந்த ஊர் தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி என்னும் கிராமம். ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றி, தற்போது டெலிவிஷனிலும் சினிமாவிலும் பணிபுரிந்து வருகிறார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவரது முதல் சிறுகதையாகிய `சாதனம்’ இந்தியா டுடே நடத்திய அறிமுக எழுத்தாளர் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. இரண்டு முறை இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றிருக்கிறார். பழுப்பு நிறப் புகைப்படம், அழகர்சாமியின் குதிரை, கனகதுர்கா ஆகிய மூன்று சிறுகதை தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;சின்னத்திரைத் தொடர்களான மெட்டி ஒலி, கோலங்கள், லட்சுமி, மேகலா,நாதஸ்வரம் ஆகிய தொடர்களுக்கும், எம்டன் மகன் , முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இவரது அழகர்சாமியின் குதிரை குறுநாவல் தற்போது திரைப்படமாகி வருகிறது.&lt;br /&gt;*&lt;br /&gt;36. அண்ணாமலை&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;31.7.60 இல் பிறந்தவர். B.Sc வேதியியல், M.Sc பொருளாதாரம், M. Sc. Peace Making, M.Phil Gandhian Thought &amp;amp; Peace Making, Diplama in Religious Dialogue கற்றவர்.&lt;br /&gt;மனைவி பிரேமா. இவரும் காந்தியம் கற்றவர். மகள் வல்லபி.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;காந்தி கல்வி மையத்தின் இயக்குநர். தக்கர் பாபா வித்யாலயாவின் இணைச் செயலாளர், சர்வோதய மண்டலின் செயலாளர், அகில இந்திய சர்வ சேவா சங்கத்தின் எக்ஸிக்யூடிவ் உறுப்பினர். 'இன்னும் காந்தியை சிறப்பாக அறியலாம்' என இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பல கேம்ப்கள் நடத்தியவர்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;'உலக உத்தமரின் உயரிய சிந்தனைகள்' என்னும் தலைப்பில் ஒன்றரை வருடங்களாக பொதிகை தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;காந்தி குறித்த பிரசாரத்திற்காக 35 இளைஞர்களுடன் தமிழகமெங்கும் 4 முறை சைக்கிள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;புழல், வேலூர், கோவை, பாளையங்கோட்டை சிறைகளில் காந்தி குறித்த வகுப்பு எடுத்துள்ளார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;தமிழகத்தில் காந்தி வந்திருந்த இடங்கள் குறித்து புத்தகம் ஒன்று கொண்டுவரும் பணியில் இருக்கிறார். இதற்கென காந்தி வந்திருந்த அனைத்து இடங்களையும் சென்று பார்வையிட்டு வந்திருக்கிறார்.&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-3142635177505994189?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/3142635177505994189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=3142635177505994189' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/3142635177505994189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/3142635177505994189'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/01/blog-post_05.html' title='இரவு -   பங்களித்த படைப்பாளிகள்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/__FfPdMIqL4s/TSS6YENw_lI/AAAAAAAAA10/pclltG5PICc/s72-c/iravu%2Bfinal%2Bwrapper.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-693053950163942544</id><published>2011-01-04T06:06:00.000-08:00</published><updated>2011-01-05T11:39:51.888-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரவு'/><title type='text'>இரவு</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TSQv7eKY0dI/AAAAAAAAA1k/bobHGG-ld0c/s1600/iravu+final+wrapper.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5558620538837455314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TSQv7eKY0dI/AAAAAAAAA1k/bobHGG-ld0c/s320/iravu%2Bfinal%2Bwrapper.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;இரவு - ஒரு புது நூலுக்கான அழைப்பு. &lt;/span&gt;&lt;span class=""&gt;எனத் &lt;/span&gt;&lt;span class=""&gt;தலைப்பிட்டு எழுதப்பட்ட கீழ்க்கண்ட மடலை 70 க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அனுப்பியிருந்தேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அன்பு நண்பர்களுக்கு&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வணக்கம். நலம்தானே. சில வருடங்களுக்கு முன்பு அ. முத்துலிங்கம் அய்யா அவர்கள் பல எழுத்தாளர்களிடம், அவர்கள் வாசித்ததில் பிடித்த புத்தகம் குறித்து எழுதிக் கொடுக்கச் சொல்லி ஒரு தனிநூலாகத் தொகுத்துக் கொண்டு வந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப் போன்று ஒரு புத்தகம் தொகுக்கும் பேரவாவின் காரணமாக இந்த மடல்.&lt;br /&gt;&lt;br /&gt;பகலின் உழைப்புக்குத் தேவையான ஓய்வெடுக்கும் இரவு என்ன என்ன புதுச் சிந்தனைகளை உருவாக்குகிறது. அல்லது துக்கத்தை, மகிழ்வை, அச்சத்தை, புது யோசனையை, கண்டுபிடிப்பை, தீவிரவாதத்தை, கொலை செய்யும் வெறியை, உல்லாசமாய் ஆடல் பாடல் கேளிக்கை இடங்களுக்குச் செல்வதை, சிவராத்திரியாய் பஜனை பாடுவதை, நாவல், திரைப்பட பாடல், வசனம் எழுதுவது, இசையமைப்பது (ஏ. ஆர். ரஹ்மான் இரவில் தான் இசையமைப்பார் என்பது உண்மைதானா) ...........இன்னும் என்னென்ன எத்தனை எத்தனை சாத்தியக்கூறுகள் உண்டோ அத்தனையும் அவரவர் விருப்பப்படி எழுதலாம். கவிதை, கதை, கட்டுரை என தாங்கள் விரும்பும் வடிவத்தில் படைப்பினை அனுப்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைந்த பணிகளுக்கிடையில் சற்று நேரம் ஒதுக்கி இரவுப் பொழுது குறித்து குறைந்தது ஒரு ஆறு பக்க அளவில் எழுதித் தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டிசம்பருக்குள் புத்தகமாகக் கொண்டுவர விருப்பம். அதனால் சிரமம் பாராது செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் படைப்புகள் அனுப்பிக் கிடைத்தால் மிகவும் நல்லது. சிறந்த ஆலோசனைகள் இருந்தால் வரவேற்கிறேன். நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மதுமிதா&lt;br /&gt;&lt;br /&gt;(பி.கு) இதையும் பாருங்கள்:)&lt;br /&gt;ஆனால், இப்படியே இருக்க வேண்டும் என்பதுமில்லை;)&lt;br /&gt;&lt;br /&gt;புது தில்லியைச் சேர்ந்த எழுத்தாளர் பைசந்த் பட்டேல் என்பவருக்கு எழுத்தாளர்கள் தனிமையை எப்படியெல்லாம் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் எழுந்திருக்கிறது. 28 எழுத்தாளர்களிடம் அவர்களின் தனிமை குறித்து எழுதிக் கேட்டுத் தொகுத்து &lt;a href="http://togetherwebond.wordpress.com/2007/03/19/chasing-the-good-lifeon-being-single-book-review/"&gt;'Chasing the Good Life - On being Single' &lt;/a&gt;என்னும் நூலை 2006 ஆம் ஆண்டு முதல் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறார். சுவாரஸ்யமான நூல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எழுதி அனுப்பிவிட்டாலும் படைப்பாளிகளிடம் புனைவு இல்லாத சொந்த இரவை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டேன் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;36 &lt;/span&gt;படைப்பாளிகள் பெரும் பணிச்சிரமங்களுக்கிடையில் படைப்புகளை அனுப்பியிருந்தனர். அவர்களின் அன்புக்கு பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். என் வாழ்வின் மறக்க முடியாத நபர்களாக அவர்களைப் போற்றுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களில் சிலருக்கு டிசம்பர் மாதம் சொல்லியபின்பும் உடனே சிரமத்துக்கிடையில் படைப்பை அளித்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்புகள் எழுதும் போது நெகிழ்ந்த மனதை அதே நெகிழ்வுடன் பரஸ்பரம் பேசிக்கொள்ள நேர்ந்தபோது மனதின் ஈரம் விழிகளில் கசிய அன்பில் இன்னும் நெருங்கியதாய் உணர நேர்ந்த தருணங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூல் ' இரவு - இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்' சந்தியா பதிப்பக வெளியீடாக இந்த ஜனவரி புத்தகவிழாவில் வெளிவருகிறது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-693053950163942544?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/693053950163942544/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=693053950163942544' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/693053950163942544'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/693053950163942544'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2011/01/blog-post.html' title='இரவு'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TSQv7eKY0dI/AAAAAAAAA1k/bobHGG-ld0c/s72-c/iravu%2Bfinal%2Bwrapper.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-1873605139221351437</id><published>2010-12-20T21:57:00.000-08:00</published><updated>2010-12-20T22:47:38.852-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகித்திய அகாதெமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாஞ்சில் நாடன்'/><title type='text'>மனமார்ந்த வாழ்த்துகள் நாஞ்சில் நாடன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/TRBCJt9sE8I/AAAAAAAAA1Y/-cqa9ji2IYc/s1600/Nanjil+Nadan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5553011075272414146" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 234px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/TRBCJt9sE8I/AAAAAAAAA1Y/-cqa9ji2IYc/s320/Nanjil%2BNadan.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் இயற்பெயர் G. சுப்ரமணியம். வீரநாராயணமங்கலத்தில் 31.12.1947 இல் பிறந்தார். கோவையில் வசிக்கிறார். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;6 நாவல்கள், 9 சிறுகதைத்தொகுப்புகள், இரு கவிதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். எட்டு பதிப்பகங்கள் இவரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளன. 29 தொகுப்பு நூல்களில் இவரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 2 கவிதைத்தொகுப்பில் இவரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனந்தவிகடனில் இவர் எழுதிய தீதும் நன்றும் பத்தி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;'சதுரங்கக் குதிரை' நாவலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு - 1993 பெற்றுள்ளார். லில்லி தேவசிகாமணி இலக்கிய பரிசு, தெய்வத்தமிழ் மன்றம் பரிசு, பம்பாய் தமிழ் எழுத்தாளர் சங்கம் பரிசு, கல்கத்தா தமிழ் மன்றம் பரிசு, திருப்பூர் சங்க விருது, தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா, கண்ணதாசன் விருது போன்று 12 விருதுகள் பெற்றுள்ளார். இவரின் 13 படைப்புகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் 'எட்டுத்திக்கும் மதயானை' நாவல் ஆங்கிலத்தில் 2009இல் மொழிபெயர்க்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;8 &lt;span class=""&gt;படைப்புகள் பல&lt;/span&gt; பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஏழு இதழ்கள் இவரின் நேர்காணல்களை வெளியிட்டுள்ளன. கோவை, திருவனந்தபுர அகில இந்திய வானொலியிலும் இவரின் நேர்காணல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;கவிதை, சிறுகதை, இலக்கியத்திறனாய்வு, கட்டுரை வாசிப்பு, பங்கேற்ற கருத்தரங்கங்கள் ஏராளம். எழுதிய புத்தக மதிப்புரைகள், விமர்சனக்கட்டுரைகள், முன்னுரைகள் ஏராளம். 12 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிப்பட்ட மாணவர்கள் இவரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நாவல்கள்: &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1. தலைகீழ் விகிதங்கள் - 1977, 1983, 1996, 2001, 2008&lt;br /&gt;2. என்பிலதனை வெயில் காயும் - 1979, 1995, 2007&lt;br /&gt;3. மாமிசப் படைப்பு - 1981, 1999, 2006&lt;br /&gt;4. மிதவை - 1986, 2002, 2008&lt;br /&gt;5. சதுரங்கக் குதிரை - 1993, 1995, 1996, 2006&lt;br /&gt;6. எட்டுத் திக்கும் மதயானை - 1998, 1999, 2008&lt;br /&gt;7. Against All Odds (எட்டுத் திக்கும் மதயானை - மொழிபெயர்ப்பு) &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சிறுகதைத் தொகுப்புகள்: &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1. தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் - 1981&lt;br /&gt;2. வாக்குப் பொறுக்கிகள் - 1985&lt;br /&gt;3. உப்பு - 1990&lt;br /&gt;4. பேய்க் கொட்டு - 1994, 1996&lt;br /&gt;5. பிராந்து - 2002&lt;br /&gt;6. நாஞ்சில் நாடன் கதைகள் (முழுத்தொகுப்பு) 2004, 2008&lt;br /&gt;7. சூடிய பூ சூடற்க - 2007, 2009&lt;br /&gt;8. முத்துக்கள் பத்து - 2007&lt;br /&gt;9. கான் சாகிப் - 2010 &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;கவிதைகள்: &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1. மண்ணுளிப் பாம்பு - 2001&lt;br /&gt;2. பச்சை நாயகி - 2010 &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;கட்டுரைகள்: &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - 2003. 2004, 2008, 2009&lt;br /&gt;2. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று - 2003, 2008&lt;br /&gt;3. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை - 2006&lt;br /&gt;4. காவலன் காவான் எனின் - 2008&lt;br /&gt;5. தீதும் நன்றும் - 2009 &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;'சூடிய பூ சூடற்க' என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு 2010 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும், சாகித்திய அகாதெமிக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;நாஞ்சில் நாடன் அவர்களின் &lt;span class=""&gt;படைப்புகளை, அவர் குறித்த விபரங்களை &lt;/span&gt; நண்பர் சுல்தான் அவர்கள் இனையத்தில் வலையேற்றுகிறார். அதன் சுட்டி &lt;a href="http://nanjilnadan.wordpress.com/"&gt;இதோ&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;புகைப்பட உதவி: ஜீவாநந்தன் அவர்கள்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-1873605139221351437?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/1873605139221351437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=1873605139221351437' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1873605139221351437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1873605139221351437'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2010/12/blog-post.html' title='மனமார்ந்த வாழ்த்துகள் நாஞ்சில் நாடன்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/TRBCJt9sE8I/AAAAAAAAA1Y/-cqa9ji2IYc/s72-c/Nanjil%2BNadan.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-4902164242891246509</id><published>2010-11-13T06:20:00.000-08:00</published><updated>2010-11-13T06:25:05.657-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங் சான் சூகி'/><title type='text'>விடுதலை விடுதலை விடுதலை :)</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://madhumithaa.blogspot.com/2005/11/blog-post_24.html"&gt;ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு இது.ஆங்&lt;/a&gt;சான் சூ கி   விடுதலையான செய்தி ஒரு நம்பகத்தன்மையை அளித்திருக்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;வாழிய ஆங் சான் சூ கி&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-4902164242891246509?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/4902164242891246509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=4902164242891246509' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/4902164242891246509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/4902164242891246509'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2010/11/blog-post_13.html' title='விடுதலை விடுதலை விடுதலை :)'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-7990949454643100078</id><published>2010-11-11T10:13:00.000-08:00</published><updated>2010-11-11T12:14:55.245-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கே. வைத்தியநாதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏ. பி. ஜே.அப்துல் கலாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமணி'/><title type='text'>உண்மை தெரிந்தது சொல்வேன் :)</title><content type='html'>தினமணி ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன் அவர்களின் தினமணி தலையங்கங்கள் மூன்று பாகங்கள் 'உண்மை தெரிந்தது சொல்வேன்' என்னும் தலைப்பில் இன்று வியாழன் 11.11. 2010 எம். ஓ. பி. வைஷ்ணவா கல்லூரியில் வெளியிடப்பட்டது. முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் நூலை வெளியிட திரு மனோஜ்குமார் சொந்தாலியா (தலைவர் மேலாண் இயக்குநர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்) பெற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பமாக இறைவணக்கத்துடன் , தமிழ்த்தாய் &lt;span class=""&gt;வாழ்த்தும்&lt;/span&gt; பாடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமையாகப் பாடினர் திருமதி காயத்ரி வெங்கட்ராகவனும், செல்வி ஜனனியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாரஸ்யத்துக்குக் குறைவேயில்லை.  இன்றைய அரசியல் சூழலில் வேறு எதுவும் எழுதவிரும்பவில்லை. ஆடியோ பைலில் கேட்டு மகிழுங்கள்:)&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பிறகு கார்ட்டூனிஸ்ட் மதி வரவேற்புரையாற்றினார். இவரின் 'ஜாடிக்கேற்ற மூடி' அனைவராலும் ரசிக்கப்பட்டது. தினமணி ஆசிரியரும் இவரும் ஜாடிக்கேத்த மூடியாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேடையில் அப்துல்கலாமும் இவரும் பேசிக்கொண்டே இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல்கலாம் தனது உரையாற்றினார்.&lt;br /&gt;பத்திரிகையாசிரியர்களும், பத்திரிகைகளும் எப்படி களப்பணியாற்ற வேண்டுமென அவர் கூறியதை நான் இங்கே எழுதப்போவதில்லை:) மாணவிகள் ஆரம்பித்திலிருந்தே உற்சாகக்குரல் எழுப்பியபடி இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TNxD1w4-u5I/AAAAAAAAA0U/GabJtBDCCJ8/s1600/PB110763.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5538376232694889362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 180px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TNxD1w4-u5I/AAAAAAAAA0U/GabJtBDCCJ8/s320/PB110763.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக வெளியீடு&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/TNxCfUy1c-I/AAAAAAAAA0M/TE68BtTA3yk/s1600/PB110758.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5538374747684172770" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 180px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/TNxCfUy1c-I/AAAAAAAAA0M/TE68BtTA3yk/s320/PB110758.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினமணி ஆசிரியர் நெகிழ்வுடன் ஏற்புரை &lt;span class=""&gt;அளித்தார்.&lt;br /&gt;கற்பித்த ஆசிரியர்கள்&lt;br /&gt;தனது தாய், மனைவி, குடும்பம், நிறுவனம், நண்பர்கள், வாசகர்கள் என கண்கள் கலங்க, மனம் நெகிழ அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். &lt;/span&gt;  &lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/TNw938OU-oI/AAAAAAAAA0E/eoZZlePEhoQ/s1600/PB110777.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5538369673027189378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 180px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/TNw938OU-oI/AAAAAAAAA0E/eoZZlePEhoQ/s320/PB110777.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் கலந்துகொண்டவர்களில் ஒருபகுதி&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/__FfPdMIqL4s/TNw6v4k9nJI/AAAAAAAAAzs/PeFa0a-PgbY/s1600/PB110745.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5538366236074548370" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 180px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/__FfPdMIqL4s/TNw6v4k9nJI/AAAAAAAAAzs/PeFa0a-PgbY/s320/PB110745.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிட் பிட்ஸ்:&lt;br /&gt;விழா வேறு பெரிய இடத்தில் நடத்தியிருக்கலாம். அரங்கில் இடம் போதவில்லை. அழைப்பிதழில் 2.30 இருக்கையில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். 2.30 மணிக்கு இருக்கையே இல்லை. 2.30 க்கு சரியாக வந்துவிட்டோம். இடம் இல்லையா, யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாமென கல்கி ஆசிரியர் திருமதி. சீதாரவி அவர்கள் திரும்பிச் சென்று விடத் திரும்பிவிட்டார். பிறகு தினமணியின் ஸ்ரீ ஸ்ரீராம் அவரை பார்த்து அழைத்துவந்து அமர வைத்தார்.&lt;br /&gt;விழா 3.30க்குமேல் ஆரம்பிக்கப்பட்டு 5.00 மணி வரை நீண்டது.&lt;br /&gt;மனோஜ்குமார் சொந்தாலியா பேசினார். கலைஞர் பதிப்பக மாசிலாமணி தனது நன்றியுரையையும் உடன் முடித்துக்கொண்டார். மைக்கில் அவரின் நன்றியுரை சரியாகக் கேட்கவில்லை. தேசியகீதத்துடன் விழா இனிதே முடிந்தது. அனைவரும், பாடியவருடன் இணைந்து தேசியகீதம் பாடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;(பி.கு) கணினி பிரச்சினையால் (என்ன பிரச்சினை..... கண்டுபிடிக்க முடியவில்லை) ஆடியோ பைலும், புகைப்படங்களும் அப்லோட் செய்ய தாமதமாகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-7990949454643100078?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/7990949454643100078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=7990949454643100078' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/7990949454643100078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/7990949454643100078'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2010/11/blog-post.html' title='உண்மை தெரிந்தது சொல்வேன் :)'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TNxD1w4-u5I/AAAAAAAAA0U/GabJtBDCCJ8/s72-c/PB110763.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-8960479239827330483</id><published>2010-09-23T04:35:00.000-07:00</published><updated>2010-09-29T07:17:57.403-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க்ரேஸி  மோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அக்கமகாதேவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெண்பா'/><title type='text'>அக்கமகாதேவி &amp; க்ரேஸிமோகனின் வெண்பாக்கள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TKLp1Jrj1JI/AAAAAAAAAx0/jT47N01-HjE/s1600/MahadeviAkka.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5522233192450610322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 84px; CURSOR: hand; HEIGHT: 252px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TKLp1Jrj1JI/AAAAAAAAAx0/jT47N01-HjE/s320/MahadeviAkka.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஏப்ரல் 30, 2010 ல் திரிசக்தி பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'அக்கமகாதேவி வசனங்கள்' நூல் குறித்து எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் &lt;a href="http://solvanam.com/?p=10377"&gt;சொல்வனம் &lt;/a&gt;இணைய இதழில் எழுதியிருந்தார். &lt;a href="http://solvanam.com/?p=10377"&gt;முதல் புத்தக அறிமுகம் இது&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு க்ரேஸி மோகன் அவர்கள் 'உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு' என்னும் தலைப்பில் 25 க்கும் மேல் வெண்பாக்களை  எழுதியிருக்கிறார். 100 வெண்பாக்கள் ஆகலாம். மேலும் எண்ணிக்கை கூடலாம்.    அனைத்து வெண்பாக்களிலும் சென்னமல்லிகார்ஜுனன் பெயரும், உன்னை அள்ளிக்கொள்ளும் உவப்பும்:) அக்கமகாதேவி வசனங்களின் சாறும். வாசிக்க வாசிக்க உவப்பு.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தப் பதிவில் சாம்பிளாக‌ இரு வெண்பாக்கள் இட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நெய்தடவும்   மீசையும்  பொய்தடவும்  பாஷையும்&lt;br /&gt;மைதடவும்  மங்கையும்,  மூப்புற -கைவிடுமே!&lt;br /&gt;சென்னமல்லி  கார்ஜுனரால்  சின்னவய  சாகிடுவாய்&lt;br /&gt;&lt;span class=""&gt;உன்னையள்ளிக்  கொள்ளும் உவப்பு....(14)&lt;br /&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;காமனிடம் கால்பிடித்து &lt;span class=""&gt;கெஞ்சாதே&lt;/span&gt; ,கையேந்தி&lt;br /&gt;சோமனிடம் பிச்சைக்குச் செல்லாதே -ஷேமமாய்&lt;br /&gt;&lt;span class=""&gt;சென்னமல்லி&lt;/span&gt; கார்ஜுனர்முக் கண்ணசையக் காதலாய்&lt;br /&gt;&lt;span class=""&gt;உன்னையள்ளிக்&lt;/span&gt; கொள்ளும் உவப்பு....(18)&lt;br /&gt;&lt;br /&gt;மீதி அடுத்த மாதம்:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-8960479239827330483?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/8960479239827330483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=8960479239827330483' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/8960479239827330483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/8960479239827330483'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2010/09/blog-post.html' title='அக்கமகாதேவி &amp; க்ரேஸிமோகனின் வெண்பாக்கள்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TKLp1Jrj1JI/AAAAAAAAAx0/jT47N01-HjE/s72-c/MahadeviAkka.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-9160464368619321837</id><published>2010-08-21T08:45:00.000-07:00</published><updated>2010-08-21T09:45:20.811-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டுப்புலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மகன்'/><title type='text'>நூற்றாண்டு கதாபாத்திரங்களுடன் ஒரு பயண அனுபவம்</title><content type='html'>'நாட்டியப் பேரொளி பத்மினியுடன் ஒரு சந்திப்பு' என்று எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஆனந்தவிகடனில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவருடைய நண்பர் ஒருவர் பத்மினிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவருடைய தயவில் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பத்மினி வருகிறார். அப்போது பத்மினிக்கு வயது 70. இந்தச் சமயம் மூன்று நாட்கள் பத்மினி எழுத்தாளார் அ.முத்துலிங்கம் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு. அந்த நாட்களில் நடந்த நிகழ்வின் நினைவினை தன்னுடைய சுவாரஸ்யமான நடையில் பகிர்ந்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்மினி வந்து கனடா மண்ணில் இறங்கி சரியாக அரை மணி நேரத்துக்குள் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. பத்மினியை சந்திக்க வந்த ஒரு பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம். 'நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை?'  பத்மினி தங்கியிருந்த மூன்று தினங்களிலும் இதே கேள்வியை அவரிடம் வெவ்வேறு நபர்கள் இருபது தடவைகளாவது கேட்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு வேறு கேள்விகளே இல்லையா? என அ.முத்துலிங்கம் அதிசயப்பட்ட அளவுக்கு பத்மினி ஆச்சரியம் காட்டவில்லை. இந்தக் கேள்விக்கு மிகவும் பழகிப் போனவர்போல இருந்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாகத் தொடர்ந்த கட்டுரையின் கடைசிப் பகுதியில் ஒரு கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜியை எப்போது கடைசியாக சந்தித்தீர்கள் ? &lt;br /&gt;&lt;br /&gt;அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார். தண்ணீர் கூட அவர் விருப்பத்திற்கு குடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தண்ணீர்தான். கொஞ்சம் கூடக் குடித்தாலும் உடம்பில் தண்ணீர் கட்டி உப்பிவிடும். மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி மாடியிலேயே தங்கியிருந்தார். கீழேயே வருவதில்லை. அவரைப் பார்ப்பவர்கள் மேலே போய் பார்த்துவிட்டு அப்படியே போய்விடுவார்கள். சிவாஜி சாப்பாட்டு பிரியர்; என்னைப் போலவே. அவருக்கு விருப்பமான அத்தனை அயிட்டமும் எனக்கும் பிடிக்கும். அன்று மேசை நிறைய சாப்பாட்டு வகைகள். காடை, கெளதாரி, கோழி, ஆடு, மீன், றால் என்று எனக்கு பிடித்தமான அத்தனை கறி வகைகளும் சமைத்திருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஒன்றைக்கூட சிவாஜி உண்ண முடியாது. அப்படியும் என் ஒருத்திக்காக அவ்வளவு சமைத்திருந்தார்கள். சிவாஜியை ஒரு நாற்காலியில் உட்காரவைத்து நாலு பேர் அவரை மாடியில் இருந்து தூக்கி வந்தார்கள். அவர் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு 'சாப்பிடம்மா, சாப்பிடு. நல்லா சாப்பிடு ' என்றார். முகம்மது அலி என்ற குத்துச்சண்டை வீரரைப்பற்றி ஒரு காலத்தில் பாடல் இருந்தது. 'வண்ணத்துப் பூச்சிபோல மிதப்பார்; குளவி போல குத்துவார்.' அவருடைய கால்கள் தரையில் பாவாமல் துரிதமாக இயங்குமாம். இன்று அவருக்கு பார்க்கின்ஸன் வியாதி. ஒரு அடி எடுத்து வைக்க ஒரு நிமிடம் எடுக்கிறார். அதுபோல ஒரு கொடுமைதான் இதுவும். உணவின் சுவை அறிந்தவர் அதை ருசிக்க முடியாத கொடுமை. அவருக்கு பிடித்தமான அத்தனை உணவையும், வெறுமனே பார்த்தபடி இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் கடைசி நினைவு. வேறு ஏதாவது நினைவாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சாதிவெறி பற்றி நான் படிக்காத கட்டுரைகள் இல்லை. டானியலின் 'பஞ்சமர்' நாவலில் தொடங்கி, மாதவய்யாவின் 'கண்ணன் பெரும் தூது' சிறுகதையில் இருந்து, சமீபத்தில் ஜெயமோகனின் 'கடைசிவரை' சிறுகதை வரை படித்தவன்தான். ஆனாலும் சில விஷயங்கள் கேட்கும்போது மனதை திடுக்கிட வைத்துவிடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மாலை ஆறுமணி இருக்கும். பத்மினி மஞ்சள் கரை வைத்த வெள்ளை சுரிதார் அணிந்து காலுக்கு மேல் கால் போட்டு சோபாவில் சாய்ந்து அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அவர் தேநீர், கோப்பி போன்ற பானம் ஒன்றும் அருதுவதில்லை. ஒரு கிளாஸில் பழ ரசம் மெல்லிய மிடறுகளில் சுவைத்தபடி இருந்தார். உடம்பும் மனமும் ஒருமித்து மிதக்கும் ஒரு தருணம் அது. அவருடைய சம்பாஷணை எங்கோ தொடங்கி எங்கோ தொட்டு தொட்டு செல்கிறது. திடீரென்று சொன்னார். 'நான் நாயர் பொண்ணு. அவர் கள்ளர் ஜாதி. நடக்கிற காரியமா?' &lt;br /&gt;&lt;br /&gt;நான் திடுக்கிட்டு விட்டேன். கடந்த இரண்டு தினங்களாக இருபது தடவைகளுக்கு மேலாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் கூறுகிறார் என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. அவர் கண்கள் பளபளவென்று மின்னிக் காட்டிக்கொடுத்தன. இப்படி அ. முத்துலிங்கம் அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து முடித்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;'வெட்டுப்புலி' நாவலில் அணைக்கட்டு வேலையில் மண்ணாங்கட்டிகளை உடைத்தும் அதை கூடையில் அள்ளி தலையில் சுமந்தும் செல்லும் குணவதியை நேரில் பார்த்ததும், இளவயது லட்சுமண ரெட்டி தேவதையைப் பார்த்தது போல் பரவசம் கொள்கிறான். சில சந்திப்புகளுக்குப் பிறகு ஒரு நாள் அவளை அவன் அணைத்தபோது, அவள் அவனை விலக்கி 'போங்க ரெட்டியாரே' என்கிறாள். சம்பாஷணை கேலியும் கிண்டலுமாகத் தொடர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;'நான் உன் மேல் உயிரே வெச்சிருக்கேன். நீ என்னடான்னா புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீயே?'&lt;br /&gt;&lt;br /&gt;'எம்மேல நீ எதுக்கு ரெட்டியாரே உயிரை வைக்கணும்?' கண்களை இடுக்கிக்கொண்டு குணவதி கேட்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'மொதல்ல என்னை ரெட்டியாரேன்னு கூப்பிடறதை நிறுத்து. நான் உன்னைக் கல்யாணம் கட்டிக்கணும். உனக்கு சம்மதமான்னு சொல்லிடு'&lt;br /&gt;&lt;br /&gt;' நடக்கற கதையா பேசு ரெட்டியாரே.. இந்நேரம் வேற யாராவது நாம பேசிக்கிட்டிருக்கிறதைப் பார்த்தாவே வெட்டி ஏரியில புதைச்சிடுவாங்க.'&lt;br /&gt;&lt;br /&gt;'அதுவரைக்கும் நான் தலையை சொறிஞ்சிக்கிட்டு இருப்பேனா'&lt;br /&gt;&lt;br /&gt;'ரெட்டியாரே நீ போறயா, இல்லையா?'&lt;br /&gt;&lt;br /&gt;'ரெட்டியார்னுலாம் என்னை சொல்லாதே..'&lt;br /&gt;&lt;br /&gt;குணவதி தீர்மானமாகப் பார்த்தாள் 'நான் ரெட்டியாருன்னு சொல்லாட்டா எல்லாம் சரியாயிடுமா? நீ எங்க சித்தப்பனை வாடா, போடானு கூப்பிடறே..எங்கம்மாவ பேரிட்டுத்தான் கூப்பிடறே... அதையெல்லாம் நீ வுட்டுட முடியுமா?' அவள் கேட்ட கேள்வி எதிர்பார்க்காத ஈட்டித் தாக்குதலாக இருந்தது. லட்சுமணன் பேதலித்துப்போய் நின்றான் அவள் பேச்சைக் கேட்கும்போதே இவள் இவ்வளவு புத்திசாலித்தனமாக பேசக்கூடியவளா என்று வியப்பில் வீழ்ந்தான். சொல்லி முடித்துவிட்டு அவள் வேதனையோடு லட்சுமணனைப்பார்த்தாள். ..... &lt;br /&gt;&lt;br /&gt;'என்னை மன்னிச்சுடு ரெட்டியாரே'.... லட்சுமணன் நிலைகுலைந்து போனான்.... &lt;br /&gt;&lt;br /&gt;குணவதியின் தந்தை இருந்திருந்தாலும் அவளுடைய பாட்டன் இருந்திருந்தாலும் நாம் அவனை வாடா போடா என்று தானே அழைத்திருக்க முடியும்? குணவதி வேண்டுமென்றால் இத்தனை பேரிடமும் நாம் வேறு மாதிரி நடந்துகொள்ள வேண்டியிருக்குமே?&lt;br /&gt;&lt;br /&gt;நாகரத்தினத்தை எப்படி அத்தை என்று அழைக்க முடியும்? தருமனை எப்படி மாமன் என்றழைக்க முடியும்? எல்லோரையும் வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ள முடியுமா? நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அடாத செயலாக அவன் அந்தக் கணம் உணர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்மினி பல வருடங்களாக பலமுறை தான் எதிர் கொண்ட கேள்விக்கு கூறிய பதில் வேறு சாதியினரிடையே திருமணம் செய்துகொள்ளலாகாது என்னும் இரத்தத்தில் பதியப்பட்ட பதில். குணவதி கேட்டதோ மேல் சாதி, தாழ்த்தப்பட்டவரிடையே இந்த மனப்பான்மை இருப்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக்கூறி மனம் இருந்தாலும் சமூகத்துக்குக் கட்டுப்பட்ட தன்மையை வெளிப்படுத்துவது. நிதர்சனமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு உரையாடல்களையும் வாசிக்க நேரும் இன்றைய நகர்ப்புறவாழ் இளம் தலைமுறையினருக்கு, அந்த காலக்கட்டத்தின் இந்த சாதி என்பதன் தீவிரம் எந்த அளவுக்குப் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை மூன்று இந்தியாக்களாக இந்த வகையில் இன்றும் பிரிக்கலாம். மாநகரம், நகரம், கிராமம். மாநகரங்களில் பேச்சு வழக்கில் வெறும் பெயர் அடையாளங்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்த சாதிப் பெயர்கள், இப்போது நகர்ப் புறங்களிலும் மறைந்து, சிறு கிராமங்களில் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றன. பெயர்களில் சாதிப்பெயர்கள் மறைந்திருக்கலாம். என்றுமே தாழ்த்தப்பட்ட சாதியினராகத் தங்களைக் கருதுபவர்கள் தங்களுக்குள் விளையாட்டாகவும் பெயருக்குப் பின் சாதிப்பெயரை உபயோகிப்பதில்லை என்பது கண்கூடு. ஆனால், மக்கள் இந்திய சுதந்திரத்துக்கு முன்பான காலக்கட்டத்திலும் அதற்கு பின்பும்கூட, பல வருடங்களாக தங்களுக்குள் உரையாடும்போது, சாதிப் பெயர் சொல்லி உரையாடியே வந்தனர். காதல் திருமணம் செய்து கொண்டால் சாதி வெறி குறையும் என்பது கூட இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பும் வெற்றுவாதமாகலாம். அப்படி நீக்கமற நம் மண்ணில் வேரூன்றி உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;'வெட்டுப்புலி' யில் கதாபாத்திரங்கள் தங்களுடைய 30 கள், 40கள் என்னும் காலக்கட்டத்தின் இயல்புப்படி, இயல்பாய் ரெட்டியார், செட்டியார், முதலியார் என சாதிப்பெயர்கள் குறிப்பிட்டு பேசிக்கொள்கின்றனர். அப்படி அழைத்துக்கொள்வதில் அவர்களுக்குள் எந்த ஒரு தயக்கமும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நாவலில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தனது திருமணம் நடக்க வேண்டும் என விரும்பிய தியாகராசன் ஹேமலதாவை சாதி மாறி திருமணம் செய்யும்போது, அவனின் சித்தப்பாவான ஆறுமுகமுதலி போன்றோர் திருமணத்திற்கு வரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;1930 களிலிருந்து 2009 வரையிலான காலகட்டம் கண் முன்னே விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TG_2KbwBwvI/AAAAAAAAAqM/9GUj3NxafBQ/s1600/Vettupuli.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 95px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TG_2KbwBwvI/AAAAAAAAAqM/9GUj3NxafBQ/s320/Vettupuli.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507891528405730034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டுப்புலி பிராண்ட் தீப்பெட்டியில், தன்னை நோக்கிப் பாயும் சிறுத்தையை நோக்கி ஒரு கட்டுமஸ்தான இளைஞன் வெட்டறிவாளை ஓங்கி நிற்கிறான். அவர் தனது கொள்ளுத்தாத்தா எனத் தெரிந்துகொண்ட தமிழ்ச்செல்வன் அந்த வேரினைத் தேடி தனது பயணம் மேற்கொள்கிறான். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் அச்சடிக்கப்பட்ட ஒரே தமிழனின் படம் என்னும் பெருமிதத்தோடு செல்லும் அவனுடன் இரு நண்பர்களும் பயணத்தைத் தொடர்கின்றனர். அவர்கள் செல்லும் பாதையோடு முன்பு லட்சுமண ரெட்டி சென்ற பாதையையும் தொடர்பு படுத்தி பழைய முந்தைய சென்னை, ஜெகநாதபுரம், ஊத்துக்காடு என பல்வேறு இடங்களின் பழைய தோற்றமும், வளர்ச்சியும், புதிதாய் மாறிய தோற்றமும் சித்திரப் படுத்தப்பட்டுள்ளன. துல்லியம் சிறிதும் குறையாமல் நாவல் முழுக்க சிரத்தையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே கத்தி என்று ஆசிரியர் தமிழ்மகன் குறிப்பிட்டிருப்பார். நமக்கோ வெட்டுக் கத்தி, அரிவாள், வெட்டரிவாள், வீச்சறிவாள் என்றால் தான் புரியும். வெட்டுக் கத்தியையும், கத்தி என்றே குறிப்பிடப்படும் பிரதேசங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் அறிகிறோம். இது போன்ற நுண்மையாக புதிதாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விபரங்கள் ஏராளமாக அள்ளி அளிக்கப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;'மஜிலு கண்மறைவதற்குள்' என்னும் வார்த்தைப் பிரயோகம் ஓரிடத்தில் வருகிறது. கண் முன்னே மாட்டுவண்டிகள் சாரிசாரியாக செல்லும் காட்சிச் சித்திரம் விரிகிறது. இது போன்று பல இடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலின் ஆரம்பமாய் லட்சுமணன் குதிரையில் ஏறி அதைத்தன் வசம் கொண்டு வரும் காட்சி உணர்வு பூர்வமாய் இருக்கும். திரைப்படத்தில் நேரடியாகப் பார்த்துச் சிலிர்ப்பது போன்ற எபெக்ட். இந்த எபெக்ட்டை கடைசி அத்தியாயம் வரை தொடரச் செய்ததில் நாவலாசிரியரின் சிரத்தை தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் அந்தக் காலக்கட்டதின் அரசியலையும், திரைப்படத்தின் வளர்ச்சியையும் சொல்லிச் செல்கிறது. திராவிட இயக்க அநுதாபியாக இருப்பவர் அந்தக் காலக் கட்டத்தை எப்படி பார்த்திருப்பார் என்னும் கண்ணோடத்திலேயே நாவல் சொல்லப்பட்டுள்ளது. கம்யூனிசம், காங்கிரஸ் எல்லாம் கடுகளவே காட்டப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணர் மீதான வெறுப்பில் ஆரம்ப காட்சிகளில் உதிர்க்கப்பட்ட ரௌத்ரமான வார்த்தைகளையும், இடையில் நடைபெறும் சம்பாஷணைகளையும், கடைசி அத்தியாயங்களில் நடராஜன், கிருஷ்ணப்ரியா இருவரிடையே நிகழும் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்கிறார். சாதி அல்லது கட்சி சார்பான விஷயங்களில் மக்களால் அவ்வப்போது எழுப்பப்பட்ட கேள்விகளையும், சாதாரண மக்களே யதார்த்தமாய் அதற்கு சொல்லும் பதிலையும், தன் கதாபாத்திரங்கள் மூலம் பேசுவதாய் எளிய நடையில் விவரிக்கிறார். ஆனால், அந்த கதாபாத்திரங்கள் எங்கும் புகுத்தப்பட்ட பாத்திரங்களாகத் தெரியவேயில்லை. உதாரணமாக ருத்ரா ரெட்டியும், முத்தம்மாவும், தங்கை மங்கம்மா, தசரதரெட்டி வீட்டுக்கு வந்து திரும்பும் போதான, பாதையில் கோயில் வாசலில் ஓய்வெடுக்கும் காட்சி. குருவிக்காரன் வருவதும் மார்வாடி சேட்டுகளுக்கும் தனக்கும் அண்ணன் தம்பி உறவென்று கூறும் காட்சி. இது போன்று நாவல் முழுக்க வரும் எந்த கதாபாத்திரமானாலும் புகுத்தப்படது போன்று தோன்றாமல் புதிதான ஒரு தகவலை கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். மரம், மண், ஏரி, மக்கள் சார்ந்த பல வர்க்கங்களுடைய வாழ்க்கைக்கோளத்தின் ஒரு சிறுபகுதி இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரசியல் கட்சியை சாடி மாற்று அரசியல் கட்சியினர் எடுத்து வைக்கும் கருத்துகளை ஒரு குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்கள் பல்வேறு கட்சியைச் சார்ந்து இருப்பதாக சொல்வதன் வாயிலாகச் சொல்லிச் செல்கிறார். அந்த வகையில் நியாயப்படுத்துவதால் இப்போதிருக்கும் ஒரு கட்சியினர் நம் எதிர்கட்சியினரையும் தான் ஏசியிருக்கிறார் என கடந்து போகும் அளவில் சாமர்த்தியமாய் பதிவு செய்துள்ளார். அப்பாவிகளான குடும்ப அங்கத்தினர்கள் அரசியல் சார்ந்து இயங்கியதால் அடைந்த வீழ்ச்சியும், அதற்குப் பிறகான அமைதியைத்தேடி ஆன்மிகம் சாரும் வாழ்க்கையும் சொல்லப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம் சார்ந்து இயங்கிய குடும்பம்பத்தில் சிவகுருவின் வாழ்க்கைப் பாதை சிதிலமடைந்ததையும் பதிவு செய்கிறார். அன்றைய கீற்று சினிமாக்கொட்டகையை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அரசியல் தலைவர்களும், தலைவிகளும், திரைப்பட நாயகர்களும் நாயகிகளையும் போலவே கண்ணதாசனும், மெல்லிசை மன்னரும், இளையராஜாவும், ரஹ்மானும் வருகின்றனர். கெயிட்டி போன்ற திரையரங்குகளின் பெயர்களும், பாலம் கட்டும் போது ஏற்படும் சாலை மாற்றங்களும் அந்தக் காலகட்டத்தின் கட்டடங்களின் மாற்றங்களையும் சொல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஜிஆரின் காலில் அனைவரும் விழுந்து வணங்க ரஜினி மட்டும் கை குலுக்கும் போது அவரின் தோற்றம் சித்தரிக்கப்பட்ட விதம் பார்த்து வாய்விட்டு சிரித்து விட நேர்ந்தது. தொலைக்காட்சி சன் டிவி என குறிப்புகள் வந்தது போல் நாவலில் வானொலியின் முக்கியத்துவம் குறிப்பாகக் காட்டப்படவில்லை. கிரிக்கெட் கமெண்ட்டரிக்கு வானொலியில் காத்துக்கிடந்த காலங்களும்...&lt;br /&gt;&lt;br /&gt;வானொலியில் காந்தி இறந்த செய்தி ஒலிபரப்பப்பட்டவுடன் முஸ்லீம்கள் இருக்கும் பகுதி சூறையாடப்பட்டதை எதிர்த்து அன்றைய காங்கிரஸ்காரர்களே முன்னின்று அமைதிப்படுத்திய கதைகள் கேள்விப்பட்டிருக்கிறோம். அதே சமயம் இந்திராகாந்தியின் மறைவுக்குப்பின் தலைமையின் ஆணைப்படி 3000க்கும் மேற்பட்டோர் பலியாக நேர்ந்ததையும் பார்க்கிறோம். இந்த இரண்டையும் கூட ஒரு வரியில் ஆசிரியர் பதிவு செய்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியாளர்கள் மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக்கொள்வதைக் கண்டு தொண்டர்கள் மிரள்வதும் நன்றாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நூறாண்டுகால கலாசாரம், பண்பாடு மினியேச்சராகப் பதிவாகியுள்ளது. இதை சிறந்த ஆவணப்பதிவு என எழுதிவிட்டு கடந்து போக முடியவில்லை. நாவல் அளவுக்கு வாசிப்பனுபவம் எழுதவும் இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் இரா.முருகன் தன்னுடைய ‘அரசூர் வம்சம்’ நாவலில் 1870 களின் சென்னையைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது 'யாமம்' நாவலில் மதராசாபட்டினத்தையும், லண்டனையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். அத்தர் தயாரிப்பு, இரவின் வெளிப்பாட்டினைக் கடந்து அந்த காலக்கட்டத்து சென்னை வரலாறும், பூகோளமும் கண் முன்னே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தனக்கு கிடைத்த அத்துனை ஆராய்ச்சிக் குறிப்புகளையும் துல்லியமாய் பதிவு செய்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;'வெட்டுப்புலி' நாவலும் தனது காலகட்ட சென்னையைக் கண் முன் கொண்டுவருகிறது. சென்னையின் வளர்ச்சிப்பாதையின் தொடர்ச்சியினைக் கொணர்ந்து சேர்க்கிறது. கதாபாத்திரங்களுக்கிடையேயும்  கடைசி வரை முடிச்சிட்டும், முடிச்சுகளை நீக்கியும் ஒன்றுக்கொன்று எங்கேனும் ஒரு தொடர்பு இருக்கும்படி கண்ணுக்குப்புலப்படா சங்கிலிகள் இட்டு அந்த காட்சி வரும்போது மட்டும் புலப்படும்படியாய் கண்ணுக்ககப்படா ஒரு மந்திர சாவியும் புனையப்பட்டு இருப்பது புலப்படுகிறது. எங்கேயெல்லாம் புனைவு எந்த அளவு கலக்கப்பட்டிருக்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியம் சார்ந்து பாரதியார், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஜேகே, சுந்தரரமசாமி, அ.ச.ஞானசம்பந்தன் என பெயர்கள் குறிப்பிடப்பட்ட அதே சமயத்தில்  மீனாட்சி பிள்ளைத்தமிழ் சப்பாணி பருவத்தில் குமரகுருபரரின் வர்ணனை குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வரலாறாக திரைப்பட, அரசியல் வரலாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. புவியியல் ரீதியாக சிறந்த வர்ணனைகள் காணப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சியாக தொலைக்காட்சியும் கணினியும் சொல்லப்பட்டுள்ளது. விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் குறித்து விபரங்கள் இல்லை. சாமானிய மனிதன் நேசிக்கும், பேச விரும்பும் நிகழ்வுகள் மட்டுமே யதார்த்தமாகப் பேசப்பட்டுள்ளன. அந்தக்கால மருத்துவமுறையும் சின்னாரெட்டியின் மூலமாக அவர் கட்டியை அறுவை செய்யும் காட்சி மூலமாகக் காட்டப்படுகிறது. பேஷண்ட்டும் மயக்க மருந்து இல்லை என்னும் காரணமாக வாயில் துணியையடைத்து வலியைப் பொறுத்துக்கொள்வார். துணியை எடுத்து ஓலமிட்டுவிட்டு மறுபடி மூடிக்கொள்வார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆக நாவலின் ஒவ்வொரு பக்கமுமே நாம் உடன் பயணித்து ஒவ்வொரு கட்டத்திலும் உடன் இருந்து கதாபாத்திரங்களை பார்க்கும் உணர்வை, மனவெழுச்சியை ஏற்படுத்துகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;தன் வேர்களை நாடிச் செல்லும் ஒருவன் வெட்டுபுலி என்னும் நாவல் வழியாக இத்தனையையும் காண்பதாய் காட்சிகள் மாறி மாறி திரைப்பட பாணியிலேயே ப்ளாஷ் பேக் ஷாட்கள் போலும் அமைந்துள்ளன. ஆரம்ப முப்பதுகளில் மாட்டு வண்டியில் பயணிக்கும் நாவல் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து கடைசி அத்தியாயங்களில் ராக்கெட் வேகம் கொள்கிறது. மொழியும் அதற்கேற்றார் போல் வாகாக மாறி அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல், காமம் என உறவுகளின் மேன்மையும், மனித மனத்தின் உள்ளத்தின் உள் ஒளிந்திருக்கும் உணர்வின்  பல்வேறு சாத்தியகூறும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தசரதரெட்டி மங்கமாவுடன் இணைந்த மனதுடன் வாழ்ந்தாலும், முத்தம்மாவுடன் தோன்றும் ஒன்றுதல் சிறிதும் விரசமின்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் அத்தியாயத்தில் நினைவின்றி இருக்கும் தேவகியின் கணவன் கடைசியில் நினைவின்றி இருப்பதற்கான காரணம் சொல்லப்பட்டு நினைவு பெற்று கண்களில் நீர் வழிய இருக்கும் நடராசனாக வருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னாரெட்டியின் குடும்பம், ஆறுமுக முதலியாரின் குடும்பம் என கதாபாத்திரங்கள் ரத்தமும் சதையுமாக நம் முன்னே உலவுகின்றனர். லட்சுமண ரெட்டி விசாலாட்சியை மணந்த பிறகும் கடைசி காலம் வரை குணவதியை மறக்கவில்லை. ஆறுமுக முதலி சுந்தராம்பாள், கணேசன் புனிதா அனுசரணை நிறைந்த நல்லதொரு தம்பதிகளாக காணப்படுகின்றனர். தியாகராசன் ஹேமலதா தம்பதியினர் முன்பின் முரணான கருத்துகள் கொண்டவர்கள்.  அவர்கள் வாழ்க்கையில் சந்திக்க நேர்பவை தனி அவலம். ஹேமலதாவுக்கும் மணிகண்டனுக்கும் பிறக்கும் மகளை தன் மகளாக ஏற்கிறான் தியாகராசன். ஹேமாவோ பல்வேறு அலைச்சலுக்குப்பின் மனம் மாறி தன் கணவனுடன் சேர்கிறாள். மகளின் பெயரை புனிதா என அவள் உச்சரிக்கையில் சாபல்யம் அடைகிறான் அவன். கையில் பச்சை குத்திக்கொண்ட அண்ணாவின் படத்தை தோலுடன் வாட்டிக்கொள்ளும் காட்சி அவள் தனக்கான தவறுக்கு பிராயச்சித்தம் செய்துகொள்வதை காட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையாளர் ரவி தமிழ்மகன் தானோ என்றும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. பத்திரிகைத் துறையின் நூக் &amp; கார்னர் அனாயசமாய் சொல்லப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மகன் இதில் சில சித்துவேலைகள் செய்துள்ளார். லட்சுமணரெட்டியை கொலை செய்ய நியமிக்கப்பட்டவன் பெயர் பெர்னான்டஸ். தூத்துக்குடியில் இருந்து பிழைப்பு தேடி வந்து கொழும்பு சென்று தோட்டத்தில் வேலை செய்து குடும்பத்தைக் காக்க இதற்கு ஒப்புக்கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்செல்வனின் நண்பனாக வருபவனும் பெர்னான்டஸ். அந்த பெர்னான்டசின் வழித்தோன்றலாக இருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணத்திரை ரிப்போர்ட்டர் ரவி செண்பகா என்னும் நடிகையை ரிப்போர்ட்டராக சந்திக்கிறான்.&lt;br /&gt;திரைப்படத்தில் ஒன்றிப்போய் சீரழிந்து திரைப்படத்தாலேயே தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்த சிவகுரு (ஆறுமுக முதலியின் மகன்) நடிக்க வைத்த வனிதா என்பவளின் மகளாக இந்த செண்பகா இருக்கலாம் என்பதும் மறைமுகமாகக் காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தீப்பெட்டி வந்த பிறகும் அக்காலங்களில் காலையில் அடுப்பைப் பற்ற வைக்க பெண்கள் பக்கத்து வீட்டிலிருந்து வரட்டியில் கங்கோடு நெருப்பை வாங்கி வருவார்கள். நெருப்பை அணையாமல் பாதுகாப்பார்கள். இது மங்கம்மாவும், முத்தம்மாவும் பேசும் ஒருகாட்சியில் வருகிறது. விவசாய குடும்பங்களில் கூலி வேலை செய்பவருக்கும் உணவு (கூழோ, பழைய சாதமோ தான்) எடுத்து வைத்து வழங்குவதுண்டு. இந்தப் பண்பாடும் இந்நாவலில் வருகிறது. விவசாயம், நீர்நிலைகள் குறித்து பல செய்திகள் ஆங்காங்கு வந்து வாழ்வின் ஆதாரம் குறித்த விபரங்களை போகிற போக்கில் கொடுக்கின்றது.  ஒரு காட்சியில், அந்தக் காட்சியில் இல்லாத, நெல் சேமித்து வைக்கும் இடம் குறித்த விவரணை வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐயப்ப பக்தர்களும், திராவிட கழக உறுப்பினர்களும் கறுப்பு நிற உடை அணிந்திருப்பது குறித்து பெரியாருக்குத் தெரியாத விஷயமாக மணியம்மை பெரியாருக்கு விளக்குகிறார். இந்த இடத்தில் 'அவர் குரல் வழக்கத்துக்கு மீறி நடுங்கியது....... காற்றின் வேகத்தாலோ என்னவோ கண்ணின் நீர் திரட்சி காது மடலுக்கு மேலே வழிந்து தெரிந்தது.'  என எழுதுகிறார் ஆசிரியர். காட்சி தேவையான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஒன்று பெரியாருக்கு இவ்விஷயம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இரண்டு இந்த விஷயத்துக்கென அவர் குரல் நடுங்கவோ கண்களில் நீர் திரளவோ தேவையுமில்லை. புனைவை உண்மை போல் எழுதிச் செல்லும் நாவலில் ஆசிரியர் இது போன்ற சில இடங்களில் மட்டும் அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் போல் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வேற்று மொழிப்பிரயோகங்கள் எழுதப்படும்போது சிறிது கவனமாக இருக்க வேண்டும். இங்கே ஹேமலதா தெலுங்கில் பேசுகிறாள். தியாகராசன் அவளை 'அழகாய் இருக்கிறாய்' எனச் சொல்லும்போது ' பின்னே ஏன் என்னை பிடிக்கவில்லை ' என்று சொன்னாய் என தமிழும் தெலுகும் கலந்து கேட்கிறாள். அது 'பின்னே எதுக்கு பிடிக்கலேதுன்னு செப்பினாவு' என இருந்தாலே போதும். இது போல் இன்னும் இரு இடங்களில் சரி செய்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;காந்தி மறைவு, அண்ணா மறைவு எல்லாம் ஒரு வரிச்செய்திகளாக கடந்து செல்கின்றன. காந்தியின் படமும் சாவர்க்கரின் படமும் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது என்னும் தகவல் போல் பல செய்திகள் ஆங்காங்கே புள்ளி விபரங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னாரு என்னும் இளைஞனுக்கு அவனறியாமல் குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததை, கருத்தடை ஆபரேஷன் சஞ்சயின் மூளையில் உதித்ததென நடேசன் கொந்தளிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்கர் வந்து கருணாநிதிக்கு தான் தான் 'கலைஞர்' என்று அடைமொழி கொடுத்தது என்னும் விபரத்தை ரவியிடம் சொல்லும் காட்சி ஒன்று....என்னவோ போங்க... மனதைப் பிசைகிறது. இது போன்ற தங்களை கவனத்தில் கொள்ளாது தலைவருக்காக வாழும் எத்தனை நல்லுள்ளங்கள் சந்தடி வாக்கில் கவனிக்கப்படாமல் காணாமல் போயிருக்கின்றன. முழு நாவலில் ஆங்காங்கே தெரியாமல் எட்டிப்பார்க்கும் சோர்வை இது போன்ற சில விஷயங்கள் வந்து சரி செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பல பஞ்ச் டயலாக்கள் தென்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;டயலாக் ஒன்றைக் குறிப்பிடுகிறேன். ஒன்றை நான் குறிப்பிடவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;ரெட்டியார் பலராமனிடம் பெரியார் கூறியதாகச் சொல்வது 'அண்ணாதுரை கிட்ட இருக்கவனுங்க ஆட்சிக்கு வந்தா பணம் சம்பாதிக்கறதில தான் குறியா இருப்பாங்கன்னு சொன்னாரு'&lt;br /&gt;&lt;br /&gt;ரேணு நடேசனிடம் ஒரு விஷயம் கேட்கிறாள். அவன் திமுக என்பதால் கோபத்துடன் பொறம்போக்கு ஆயிரம் சொல்வான். உண்மையைப் பார்ப்பியா. பிரேமா வந்தாளா? என்றெல்லாம் பேசுவான். அதற்கு முந்தைய டயலாக்கை இங்கே நான் குறிப்பிடவில்லை. புத்தகம் வாங்கி படித்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;காமராஜ் பெரியார் இருவரிடையே இருந்த நட்பு குறித்து ஒரு கதை சொல்லப்பட்டிருக்கும். அந்தக் காலகட்ட தலைவர்களின் மேன்மையைச் சொல்லும் சிறப்பம்சம். பெரியார் சிபாரிசை விரும்புவதில்லை, காமராசர் சிபாரிசு செய்வதில்லை என்பதை பதிவி செய்திருக்கும் லாவகம். தியாகராசனும் நடேசனும் இங்கே குறியீடுகள் மட்டுமே. இவர்களைப் போன்ற மக்களின் கருத்துகள் தெள்ளத் தெளிவாக பதியப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி அத்தியாயங்கள் அதிவேகம். மிகவும் ஷார்ப்பாக விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்து வரும் நீர்வளங்கள் குறித்தும், மறைந்த கிராமங்கள் குறித்தும் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;லட்சுமணன் 'எந்த ஊரு நீங்களெல்லாம்?' என ஒரு பெரியவரிடம் கேட்பார். அந்தப் பெரியவரோ ஏரியின் ஆழத்தை நோக்கி கைகாட்டுவார். அவர்கள் கிராமத்துக்குதான் அவர்கள் குழிவெட்டினார்கள் என்ற வாசகத்துடன் அந்த அத்தியாயம் முடியும். இன்னொரு இடத்தில் ஐந்து ஊர்கள் அந்த ஏரிக்குள் மூழ்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனும் கதாபாத்திரமாக வருகிறார். 'ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் தனக்கும் எம்ஜிஆருக்கும் சற்றும் பிரியமில்லை என்கிறார். 'தமிழீழம்தான் ஒரே தீர்வு' என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நியூயார்க்கும் மிக்சர் மனிதர்களும் கவனத்தில் இருக்க வேண்டியவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;முடிவும் கச்சிதமாய் வாசகர்களின் எண்ணவோட்டத்துக்கு விட்டு விடுகிறார். அதற்குப்பிறகான காலகட்டங்களில் நடந்த கூத்தையெல்லாம் இந்த நாவலில் சேர்க்க நேர்ந்தால் எப்படி எழுதியிருப்பார் என யோசிக்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;374 பக்க நாவலுக்குள் இத்தனை விஷயங்களை உயிர்ப்புடன் நூற்றாண்டின் கதகதப்பு மாறாமல் &lt;br /&gt;கொடுத்தது அர்ப்பணிப்புணர்வு இருந்தால் மட்டுமே சாத்தியாகும் விஷயம். உண்மை சம்பவங்களுக்கிடையே எங்கெல்லாம் புனைவைக் கலந்திருக்கிறார் என்பதும் யோசிக்கவியலாதபடிக்கு தெளிந்த நடையில் கொடுத்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளின் பார்வையில் இந்த நாவல் குறித்து வரும் விமர்சனம் எப்படி இருக்கும் என்னும் ஆவல் எழுகிறது. கம்யூனிஸ்டுகளின் அல்லது காங்கிரஸ் பார்வையில் இந்த நாவல் எழுதப்பட்டால் எப்படி எழுதப்பட்டிருக்கும் என்றும் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதாபாத்திரங்களின் குடும்ப விளக்க வரைபடம் இல்லாமலேயே கதையின் ஓட்டம் பின் தொடர நன்றாக இருக்கிறது. இருந்தாலும் அடுத்த பதிப்பில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இதையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/__FfPdMIqL4s/THABlMykoTI/AAAAAAAAAqk/uZxwcNrAxQg/s1600/img196.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 198px;" src="http://3.bp.blogspot.com/__FfPdMIqL4s/THABlMykoTI/AAAAAAAAAqk/uZxwcNrAxQg/s320/img196.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507904082874245426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/THAA3tnU8XI/AAAAAAAAAqc/ppcY194fgHs/s1600/img197.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 115px;" src="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/THAA3tnU8XI/AAAAAAAAAqc/ppcY194fgHs/s320/img197.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507903301411467634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/__FfPdMIqL4s/TG__xBRh5YI/AAAAAAAAAqU/AlwoyNTwLqE/s1600/img198.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 143px;" src="http://3.bp.blogspot.com/__FfPdMIqL4s/TG__xBRh5YI/AAAAAAAAAqU/AlwoyNTwLqE/s320/img198.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507902086918038914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சமீபத்தில் இந்த நான்கு மாதங்களுக்குள் பல நுண் தகவல்கள் அடங்கிய கருவூலமாக இப்படியொரு மறுபடியும் மறுபடியும் வாசிக்கச் செய்த படைப்பினை நான் வாசிக்கவில்லை. ஒரு இழையிலிருந்து கிடைக்கும் ஒரு விபரத்தைத் தேடிக்கொண்டு பெரும் பாய்ச்சலாய் இன்னொரு தகவல் கிடங்குக்குள் போய்ச் சேரலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-9160464368619321837?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/9160464368619321837/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=9160464368619321837' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/9160464368619321837'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/9160464368619321837'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2010/08/blog-post_21.html' title='நூற்றாண்டு கதாபாத்திரங்களுடன் ஒரு பயண அனுபவம்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TG_2KbwBwvI/AAAAAAAAAqM/9GUj3NxafBQ/s72-c/Vettupuli.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-4904478440180991449</id><published>2010-08-08T06:21:00.000-07:00</published><updated>2010-08-08T07:11:18.348-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீட் பெல்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசித்த பதிவுகள்'/><title type='text'>பார்த்ததில் பிடித்தது -  சீட் பெல்ட்</title><content type='html'>&lt;a href="http://www.facebook.com/video/video.php?v=1375708160121&amp;ref=mf"&gt;சீட் பெல்ட்&lt;/a&gt;   பாருங்க&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றே மூன்று கதாபாத்திரங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தந்தை, ஒரு தாய், ஒரு மகள். வீட்டு வரவேற்பறையில் தாயும் மகளும் ஒரே சோபாவில் அமர்ந்திருக்கின்றனர்.  தந்தை தனியே அமர்ந்திருக்கிறார். தந்தை காரில் கிளம்புவது போல் வண்டியை சாவி கொடுத்து காலால் ஆக்சிலேட்டரை  அழுத்துகிறார். கையில் அபிநயம் ஸ்டியரிங் லேசாக அசைகிறது. அருமையான சிரிப்பு தாயையும் மகளையும் பார்த்து.  அவர்களும் சிரிக்கின்றனர். பூ மலர்ந்தார் போல் மகள் சிரிக்கிறார். திடீரென தந்தை முகத்தில் மாற்றம் விபத்து நிகழப்போவதை கட்டியம் கூறுவது போல. &lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துக்கொண்டிருந்த மகளின் முகமும் அதிர்ச்சியுடன் மாறுகிறது. சரியப் போகும் தந்தையை ஓடி வந்து கைகளை இடையில் கொடுத்துத் தாங்கிக் கொள்கிறார். தாயும் ஓடி வந்து பின்னிருந்து இறுகப் பிடித்துத் தாங்குகிறார். விபத்து நிகழும்  இந்த நொடி கவிதை போன்று அழகு. விபத்து நிகழ சீட்பெல்ட் அவரைத் தாங்கி உயிரைக் காக்கும் அழகை 2  நிமிடங்களுக்குள் காட்டிய ஒளிச்சித்திரம். மூவரின் உடல்மொழியும் கச்சிதம். உணர்வுகள் பளிச்... என்ன அழகு. என்ன உத்தி பாருங்க. இப்படி எடுக்கத் தோணியவரை நம்ம தமிழ் சினிமா எடுக்கக் கூப்பிடணும். 100 கோடி 500 கோடி செலவெல்லாம் இல்லாமல் தரமான படம் எடுத்துக் குடுப்பாருங்கறதுக்கு நான் கியாரண்டி:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே நான் வாசித்ததில் கொடுத்ததில் வரும் இன்னொரு குறும்படம் குழந்தைகள் குறித்த குறும்படத்தின் பதிவு.  குழந்தைகள் கருணை நிறைந்த தேவதைகள்:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல மாதங்களுக்குப் பிறகு வாசித்த சில பதிவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://eraaedwin.blogspot.com/2010/07/mba_26.html"&gt;சண்முகம் MBA&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kalabairavan.blogspot.com/2010/06/blog-post.html"&gt;அடுத்த பட்டியலில் நிச்சயம் உங்களுக்கும் இடம் உண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://mathavaraj.blogspot.com/2010/08/blog-post_08.html"&gt;எந்திரன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;   &lt;br /&gt;&lt;a href="http://thirai-parai.blogspot.com/2010/08/blog-post_05.html?spref=fb"&gt;குழந்தைகளாக...இருக்கவிடுங்கள்...! &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://satamilselvan.blogspot.com/2010/08/blog-post_04.html"&gt;உமாசங்கர் என்னும் எளிய மனிதருக்கு ஆதரவாக நாம் நிற்கிறோம் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-4904478440180991449?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/4904478440180991449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=4904478440180991449' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/4904478440180991449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/4904478440180991449'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2010/08/blog-post.html' title='பார்த்ததில் பிடித்தது -  சீட் பெல்ட்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-1476872112182622044</id><published>2010-08-06T18:12:00.000-07:00</published><updated>2010-08-06T06:08:47.298-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் விருது'/><title type='text'>காற்றுவெளிக்கு விருது 2</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SqiY5FLNpjI/AAAAAAAAAcw/d6KODszLY2g/s1600-h/award_interesting%5B1%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SqiY5FLNpjI/AAAAAAAAAcw/d6KODszLY2g/s320/award_interesting%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5379717861303232050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்று சொல்வார்கள். அந்த வகையில் &lt;a href="http://naachiyaar.blogspot.com"&gt;வல்லிம்மா&lt;/a&gt; 'காற்றுவெளி' பதிவுக்கு சுவாரஸ்யமான வலைப்பதிவு  விருது கொடுத்திருக்கிறாங்க. அவங்க மனசு நோகவேணாமென்று அப்படியே வாங்கி மாட்டிக்கொண்டேன்.இதுக்கு வ‌ல்லிம்மாவே முழுபொறுப்பு:)&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்று தெரியல. என்ன காரணமா இருக்கும். ஒருவேளை நான் பதிவு எழுதாமல் விட்டு,  வலையுலகை காப்பாற்றியதால் இருக்குமோ:)&lt;br /&gt;&lt;br /&gt;///ஹாய்   மது,&lt;br /&gt;இத்துடன் அனுப்பி இருக்கிற படத்தை காப்பி  பேஸ்ட் செய்து உங்க ப்ளாக்கில்  போட்டுக் கொள்ளலாம் . சரியா .  அப்புறம் ஏதாவது எழுதுங்க. உங்களுக்கா தெரியாது!!  துளசி, அருணா, நிம்ஸ்,உஷா   எல்லாருக்கும்  கொடுத்து இருந்தீன். எல்லாம் பெரிய தலையா  போயிடுத்து:))) நேரம் கிடைத்தால் செய்யுங்கள்மா. காலை வணக்கம்.&lt;br /&gt;அன்புடன்,வல்லிமா ///&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;24.08.09 அன்று கிடைத்த மடல். வல்லிம்மா போட்டுட்டேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.  உங்க வலைப்பதிவு லிங்க் இங்கே குடுக்க முடியல. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TFvxdIRGhYI/AAAAAAAAAo4/5qCingRLV5o/s1600/blogger+1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 194px;" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/TFvxdIRGhYI/AAAAAAAAAo4/5qCingRLV5o/s320/blogger+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5502256852500907394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததா வல்லிம்மா  ’ப்ரொபஷனல் ப்ளாக்கர்’ என்று இன்னொரு விருதும் குடுத்திருக்கிறாங்க &lt;a href="http://naachiyaar.blogspot.com/2009/08/blog-post_6667.html"&gt;இங்கே &lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணு தமிழில் ஒண்ணு ஆங்கிலத்தில் போலிருக்கிறது. சரி என்று ரெண்டையும் இங்கே போட இப்போதான் நேரம் வந்திருக்கிறது. ஆமா நாம எப்போ ப்ரொபஷனல் ப்ளாக்கரானோமென்று யோசிக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் கக்கன் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஒட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் ஒன்றில்  CM என்கிற ரெண்டு எழுத்துக்கும் நடுவே கொஞ்சம் வழுக்கைத் தலையோட காமராஜ் சாயலில் இந்த ரெண்டு எழுத்தில் ஆரம்பித்து முடியும் பெயருடைய ஒருத்தர் படம் போட்டதைப் பார்த்ததா கேள்விப்பட்டப்போ  இது ஜூஜூபின்னு ஏத்துக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சிவப்பு விளக்கு எரிய முதலமைச்சராய் பவனி  வரும் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’  பாரதிமணி அவர்கள் கக்கனாக குறும்படத்தில் வ(வாழ்)ந்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. மதுரையில் விழாவில் அக்குறும்படம் திரையிடப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி வல்லிம்மா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-1476872112182622044?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/1476872112182622044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=1476872112182622044' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1476872112182622044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1476872112182622044'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/09/2.html' title='காற்றுவெளிக்கு விருது 2'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SqiY5FLNpjI/AAAAAAAAAcw/d6KODszLY2g/s72-c/award_interesting%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-3073409840320086856</id><published>2010-02-04T16:43:00.000-08:00</published><updated>2010-02-04T18:05:24.601-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எடிட்டர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>தமிழில் எடிட்டர்கள் இல்லையா?</title><content type='html'>தமிழ் எடிட்டர்கள் என்றதுமே தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் அல்லது தமிழ் பதிப்பக ஆசிரியர்கள் என்பவர்களே உடனடி நினைவுக்கு வருகின்றனர். இருவருமே தங்களிடம் வரும் படைப்புகளை சரிபார்த்து பிரசுரிப்பவர்களே. தங்களிடத்தில் பிரசுரமாகும் படைப்புகளை மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள். பிற படைப்புகளைப் பார்க்க வேண்டிய அவகாசம் அவர்களுக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாள நண்பர்கள் தங்களுக்குள் எழுத்துகளைப் பரிமாறிக்கொண்டு சக எழுத்தாளர்களின் ஆலோசனையின் பேரில் படைப்புகளை மேம்படுத்துவதும் இருக்கிறது. நானே விரும்பி நட்பின் அடிப்படையில் சிலருக்கு செய்திருக்கிறேன். கோஸ்ட் ரைட்டர்கள் என சிலர் இருப்பதாகவும் கேள்விப்படுகிறேன். இவை எல்லாம் தவிர பிற மொழிகளில் இருப்பது போல் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளை எழுத்தாளர்களின் மொழியிலேயே ரீ ரைட் அல்லது எடிட் செய்து படைப்பினை மேம்படுத்த தனிப்பட்ட தமிழ் எடிட்டர்கள் எவரும் தமிழில் இல்லையா? தெரிந்தால் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலரிடம் இது போல தமிழில் எடிட்டர்கள் இல்லையா? என்றதும் அவர்கள் கூறிய பதில் இங்கே: அவர்களின் பெயர்களை இங்கே நான் குறிப்பிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1. முதல் நபர்  முதலில் கூறிய ஆலோசனை: எழுத்தாளர் பா.ராகவன் சிறந்த எடிட்டர். அவரிடம் கேளுங்கள் என்றார். அய்யா அவரும் பதிப்பகத்துக்கு வரும் படைப்புகளை மட்டும் தானே பார்ப்பார். மேலும் அவருக்கு நேர அவகாசம் வேண்டுமல்லவா, பிஸியாக இருப்பவராயிற்றே என்றேன். உடனே, நட்புரீதியில் கேட்கலாமே என்றார். அய்யா  மன்மோகன்சிங், ஒபாமா போன்ற பல பிரபலங்களை எனக்குத் தெரியும். அவர்களுக்கு என்னைத் தெரியவேண்டும் என்பதல்லவா முக்கியம் என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;2. இவர் கூறியது: தமிழில் எழுத்தாளர்களுக்கே சன்மானம் என்பது இல்லை. இதில் எடிட்டர்கள் என்பவர்களுக்கு இதனால் என்ன லாபம். அதனால் தமிழில் எடிட்டர்கள் இல்லை என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;3. இவரோ 'தேடிப்பாருங்கள் கேனையன்கள் மாட்டுவார்கள்' என்றார். (ஓ! இப்படி ஒன்று இருக்கிறதா என நினைத்துக்கொண்டேன். அதனால்தான் தமிழில் எடிட்டர்கள் இல்லையா?)&lt;br /&gt;&lt;br /&gt;4. இவர் ஒரு பிரபல எழுத்தாளர். இவர் கூறியது: ஒரு எடிட்டரிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். என்ன செய்வது அவர் பிஸியாக இருக்கிறாரே என்றார். பதற்றமாகிவிட்டது. அவர் நேரமில்லாமல்  பிஸியாக இருப்பது தெரியும். மன்னியுங்கள். நன்றி எனக்கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5. இவர் கூறியது: தேடுங்கள் கண்டடைவீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பதில் தெரிந்தால் சொல்லுங்கள். தமிழில் எடிட்டர்கள் இல்லையா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-3073409840320086856?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/3073409840320086856/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=3073409840320086856' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/3073409840320086856'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/3073409840320086856'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2010/02/blog-post.html' title='தமிழில் எடிட்டர்கள் இல்லையா?'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-4187183642727378051</id><published>2009-11-09T10:58:00.000-08:00</published><updated>2009-11-09T11:06:24.206-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக வெளியீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ந‌ல்லோர் ப‌திப்ப‌க‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தாய்ப்பாலில் நஞ்சு</title><content type='html'>ஈழம் &lt;br /&gt;&lt;br /&gt;நம்மௌனம்&lt;br /&gt;&lt;br /&gt;தாய்ப்பாலில் நஞ்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக வெளியீடு&lt;br /&gt;நாள்: நவம்பர் 14, சனி மாலை 4. 30&lt;br /&gt;&lt;br /&gt;இடம்: தொன்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி,&lt;br /&gt;காசாமேஜர் சாலை, எழும்பூர், சென்னை  8&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கம்:&lt;br /&gt;&lt;br /&gt;க‌ம‌ல்ஹாச‌ன், ச‌த்குரு ஜ‌க்கி வாசுதேவ், வைர‌முத்து, க‌னிமொழி, சூர்யா, ச‌த்திய‌ராஜ், பிர‌காஷ் ராஜ், ந‌ந்திதாதாஸ், பேராய‌ர் சின்ன‌ப்பா, ஏ. ஆர். ர‌ஹ்மான், அப்துல் ர‌ஹ்மான், அனிதா பிர‌தாப், அருந்த‌தி ராய், ந‌க்கீர‌ன் கோபால், ஏ.ஆர். முருக‌தாஸ், இய‌க்குந‌ர் சேர‌ன், பாலாஜி ச‌க்திவேல், தாம‌ரை, பாலா, சீமான், அமீர், மிஸ்கின், அஜ‌ய‌ன் பாலா, அழ‌கிய‌ பெரிய‌வ‌ன், நா. முத்துகுமார், அறிவும‌தி, த‌பூ ச‌ங்க‌ர், யுக‌பார‌தி, க‌பில‌ன், லிங்குசாமி, இன்குலாப், பா. விஜ‌ய், ர‌ஜினிகாந்த், இவ‌ர்க‌ளோடு முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் க‌ட‌ற்க‌ரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ல்லோர் ப‌திப்ப‌க‌ம்                        நாம்&lt;br /&gt;போருக்கு எதிரான‌ ப‌த்திரிகையாள‌ர் அமைப்பு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-4187183642727378051?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/4187183642727378051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=4187183642727378051' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/4187183642727378051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/4187183642727378051'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/11/blog-post.html' title='தாய்ப்பாலில் நஞ்சு'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-8676876046735407309</id><published>2009-09-09T11:37:00.000-07:00</published><updated>2010-12-17T09:05:29.758-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிலைகலாசாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்வக்ஞர்'/><title type='text'>சிலை கலாசாரம் - சர்வக்ஞர்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sqf2bj1w2vI/AAAAAAAAAcg/QHHdqKmYkyw/s1600-h/sarvagyar04.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5379539233254988530" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sqf2bj1w2vI/AAAAAAAAAcg/QHHdqKmYkyw/s320/sarvagyar04.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுக்க பல பிரபலங்களின் சிலைகள் எதிர்கால சந்ததிகள் அப்பெரியோர்களை அறிந்துகொள்ள வேண்டுமெனும் காரணத்தால் நிறுவப்படுகின்றன. அவர்களைப் பற்றிய மகத்துவம் பொருந்திய விபரங்களை எத்தனை பேர் நினைவுகூர்கிறோம். சிலைகள் எதற்காக வைக்கப்படுகின்றன? வைக்கப்படுவதன் நோக்கம் நிறைவேறுகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;சிலை கலாசாரம் மக்களின் வாழ்வோடு என்றோ எப்போதோ வேரூன்றி விட்டது. நண்பர்களோ, காதலர்களோ மெரீனா கடற்கரையில் சந்திக்க வேண்டுமா? இவ்வளவு பெரிய கடற்கரையில் எங்கே கண்டுபிடிப்பது? காந்தி சிலை அருகில் இத்தனை மணிக்கு இருக்க வேண்டும் என்று சொன்னால் சந்திப்பு சுலபம். சிலை வைக்கப்பட்ட பெருமகனார்கள் இப்படியெல்லாமும் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகத்தில் தோன்றிய கன்னடக் கவிஞர்களுள் முக்கியமானவர் சர்வக்ஞர். சென்னை அயனாவரம் பூங்காவில் சர்வக்ஞரின் சிலை இந்த ஆகஸ்ட் மாதம் நிறுவப்பட்டது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா அங்கிருந்த வண்ணமே வீடியோ கான்பரென்ஸ் மூலமாக சிலையைத் திறந்துவைத்தார். எப்படியோ கர்நாடகத்தில் வருடக்கணக்காக மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையைத் திறந்தாயிற்று. இங்கே சர்வக்ஞர் சிலை திறப்பு என்னும் பண்டமாற்று மூலமாக. சமாதானத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சண்டையை நிறுத்தினால் போதும். அதுவும் மொழிக்கான சண்டையை நிறுத்தினால் புண்ணியம். இத்துடன் நில்லாது இருவரின் இரு மொழிகளிலுமுள்ள சிறந்த படைப்புகளை மக்கள் அறியும் வகையில் வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வக்ஞர் என்றால் அனைத்தும் அறிந்தவர் என்று பொருள். சர்வக்ஞரின் காலம் குறித்து சரியாகச் சொல்ல இயலவில்லை. அவரின் எழுத்து ஆய்வுகளின் மூலம் அவரின் காலத்தை 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் என்று சொல்லலாம் என்கின்றனர். இவரின் இயற்பெயர் புஷ்பதத்தா. இவரின் தந்தையார் சைவபிராமணர். தாயார் ஒரு விதவைப்பெண். அவரின் பெயர் மாலி. இவரின் தந்தை காசிக்குச் செல்ல புனிதப்பயணம் மேற்கொள்கையில், இவரின் தாயாரை கர்நாடகாவின் தர்வார் மாவட்டத்தில் சந்தித்தார் எனச் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1000 க்கும் மேற்பட்ட செய்யுள்களை இவர் படைத்துள்ளார். திருக்குறள் 1330 குறள்கள் அனைத்தும் இரு வரிகளில் இருப்பது போல் இவை அனைத்தும் மூன்று வரிகளில் இருக்கும். இவரது செய்யுள் மதம், நீதி, வானியல், நடைமுறை வாழ்க்கை, கால அறிவு, புதிர் என பலவகைகளைப் பேசுகின்றன. இவரின் வசனங்கள் அறிஞர்களாலும், சாதாரண மக்களாலும் அன்றாட வாழ்க்கையில் சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குறளைப்போலவே இவரின் வசனங்கள் காலங்கள் கடந்தும், இன்றைய காலத்துக்கும் பொருத்தமானவையாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவரின் ஒரு செய்யுள் நட்பையும் மொழியையும் தொடர்புப்படுத்திப் பேசுகிறது. ஒரு மனிதன் இன்னொருவருடன் எவ்விதம் தொடர்புகொள்ள முடியும். மொழியின் மூலமாகவே இது சாத்தியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மலர்களில்லாத சேவை&lt;br /&gt;குதிரை இல்லாத அரசன்&lt;br /&gt;மொழி அறியாத நட்பு பயனற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முத்தாய்ப்பாக மொழி அறியாத நட்பு பயனற்றது என்கிறார். நடைமுறைப் பேச்சுக்காக மட்டும் இதை அவர் குறிப்பிடவில்லை. அறிவு சார்ந்த விவாதங்களுக்கும், கலந்துரையாடல்களுக்கும்கூட மொழி அவசியம் என்பதாலேயே இவ்விதம் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வக்ஞர் எல்லோரையும் போல் ஒரே விதமாகத்தான் செய்யப்பட்டிருக்கிறான்&lt;br /&gt;ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஞானம் என அறிந்து&lt;br /&gt;ஞானமலையாகிவிடுகிறான்&lt;br /&gt;&lt;br /&gt;இதிலும் தன்னைப் பற்றிக் கூறிய குறிப்பாகவும் எடுத்துக்கொள்ளலாம். தான் எல்லோரையும் போல் செய்யப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஞானத்தைப் பெற்று தான் சர்வக்ஞர் ஆனதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமாயணத்தில் வாலியைக் குறித்துச் சொல்லும்போது எதிரில் எவர் வந்தாலும் வாலிக்கு அவரின் பலத்தில் பாதி பலம் கிடைத்துவிடும் என்று சொல்லப்பட்டிருக்கும். இந்த செய்யுளில் சர்வக்ஞர் அறிஞர்கள் குறித்து சொல்கையில் எல்லா மக்களையும் போல்தான் அறிஞனும் செய்யப்பட்டு இருக்கிறான். ஆனால், அவன் ஒவ்வொருவரிடமிருந்தும் ஞானம் பெற்று ஞான மலையாகிவிடுகிறான் என்கிறார் இச்செய்யுளில். சர்வக்ஞரும் இவ்விதம் ஞானம் பெற்றவரே. தலைசிறந்த ஞானம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் சில செய்யுள்களின் தமிழாக்கத்தினை இங்கே பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இராமாயண் உபன்யாசம் செய்கையில், இராவணனின் கலக்கம் குறித்து சொல்கையில், 'கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று சொல்வார்கள் . கடன் வாங்கியவனின் மனம் அப்படி துன்பப்படும் என்பது அன்றிலிருந்து இன்று வரை மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் துன்புறுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. இப்போது தனி மனித கடன், அலுவலகக் கடன் போன்ற கடன்களையெல்லாம் கடந்து இந்திய தேசத்தின் கடன், பிறக்கப்போகும் குழந்தைகளின் தலையில்கூட பிறக்கும் முன்பே சுமத்தப்படும் நிலையில் இருக்கிறோம். கடன் குறித்தும் இவர் எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடன்பெறும்போது பாலும் தேனும் உண்பதுபோலிருக்கிறது&lt;br /&gt;கடன் அடைக்கும் சமயத்தில்&lt;br /&gt;உடலின் எலும்புகள் நொறுங்குவது போலிருக்கின்றது&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதானே. கடன் பெறும்போது இனிக்கத்தான் செய்கிறது. கொடுக்கும்போதல்லவா வலிக்கிறது. இப்போதும் இதேநிலை நிலவுவதுதானே யதார்த்தமாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டாள்களின் மனம் குறித்தும் வசனம் படைக்கிறார். ஒரு முட்டாளுக்கு எத்தனை முறை அறிவுரை சொல்லலாம். ஒருமுறை, இரண்டு முறை, மூன்று முறை...... நூறுமுறை... அல்லது அதற்கும் மேல்... எத்தனை முறை சொன்னாலும் அவனால் புரிந்துகொள்ள முடியுமா? அதற்கு அவர் அளிக்கும் உவமையின் அழகைப் பாருங்கள். அதை மட்டுமா சொல்கிறார். முட்டாள் எதையேனும் சொன்னால் வாதம் செய்யாதே ஒத்துக்கொள்வது நல்லது என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முட்டாளுக்கு நூற்றுக்கணக்கான முறை அறிவுரை சொல்வதால் என்ன பயன்&lt;br /&gt;நூறு வருடங்கள் கற்பாறையில் மழை பொழிவது போன்றது அது&lt;br /&gt;அது எப்போதேனும் நனையுமா&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;ஆறுமலைகளைத் தாண்டிக்குதித்தேன் என முட்டாள்கள் கூறினால்&lt;br /&gt;அதை அங்கீகரித்து விடலாம்&lt;br /&gt;அதை எதிர்த்து வாதம் செய்வதைவிட இது சிறந்தது&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் விதத்தை மிக எளிமையாக விளக்குகிறார். மேலும் மனிதர்களின் செயல்களை வைத்து மூன்றுவகை மனிதர்களாகப் பிரிக்கிறார். முதல்நிலை மனிதன், இடைநிலை மனிதன், கடைநிலைமனிதனின் இலக்கணத்தை எடுத்து இயம்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிந்தவர்களிடமிருந்து சிறிதேனும் கற்றுக்கொள்;&lt;br /&gt;செயல்புரிபவர்களை சிறிதேனும் கவனி;&lt;br /&gt;சுய அனுபவத்தால் மீதியைக் கற்றுக்கொள்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;செய்த தர்மத்தை விளம்பரப்படுத்தாதவன் உயர்ந்தவன்&lt;br /&gt;கொடுத்துவிட்டு அதைப் பற்றிப் பேசுபவன் மத்யமன்&lt;br /&gt;அயோக்கியனே எதையும் அளிக்காமல் பேசிக்கொண்டே இருப்பான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலைச் சுற்றுவது, விபூதி இடுவது, சந்தனம் பூசுவது, நதியில் மூழ்குவது இவை செய்யும்போது மன சுத்தம் இல்லாமல் எதற்காக இதைச் செய்கிறோம் என்ற உணர்வில்லாமல் செய்வதால் எந்த பயனும் இல்லை என்பது குறித்து எழுதியுள்ளார். வாசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த உணர்வுமின்றி கோவிலைச் சுற்றுவதால் என்ன பயன்&lt;br /&gt;எருது எண்ணெய் செக்கை&lt;br /&gt;சுற்றுவதற்கு ஒப்பானது அது&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;சாம்பலை தரிப்பதால்&lt;br /&gt;ஒருவன் சொர்க்கத்துக்கு செல்வானென்றால்&lt;br /&gt;ஒரு கழுதை நிச்சயமாய் அங்கு சென்றுசேரும்&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;தினமும் நதியில் மூழ்கிஎழுவதால்&lt;br /&gt;சொர்க்கத்துக்கு செல்வான் என்றால்&lt;br /&gt;நீரில் பிறந்து நீரில் வாழும் தவளை நிச்சயம் சொர்க்கத்துக்கு செல்லும்&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;சந்தனத்தை நெற்றியில் அணிவதால்&lt;br /&gt;ஒருவன் சொர்க்கத்துக்கு செல்வானென்றால்&lt;br /&gt;சந்தனத்தை அரைக்கும் கல்லும் நிச்சயம் சொர்க்கத்துக்கு செல்லும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரு வெளிப்படையான கருத்து. இன்றைக்கும் என்றைக்கும் இதை மறுக்க முடியுமா? காலம் கடந்தும் மனிதர்கள் மனதில் நிற்கவேண்டிய கருத்துகளை அருள்பவர்கள் பெரியோராகப் போற்றப்படுவார். அந்தவகைப் பெரியோரான சர்வக்ஞரின் கருத்துகள் தமிழிலும் சொல்லப்பட்டு மக்கள் அதனை அறிந்துகொள்ள வேண்டும். மொழிகளின் பெயரால் சண்டைகளின்றி சமாதானம் நிலவ வேண்டும். மொழி என்பது மக்களின் மனங்களை இணைக்கும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர மக்களைப் பிரிக்கும் சண்டையில் பிணைப்பதாக இருக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பி.கு) The attached file is His manuscript.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sqf2quL1K8I/AAAAAAAAAco/lRNqBdztrH0/s1600-h/Manuscript.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5379539493729938370" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 213px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sqf2quL1K8I/AAAAAAAAAco/lRNqBdztrH0/s320/Manuscript.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;18 ஆம் நூற்றாண்டில் அவரால் எழுதப்பட்டது; பாதுகாக்கப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-8676876046735407309?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/8676876046735407309/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=8676876046735407309' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/8676876046735407309'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/8676876046735407309'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/09/blog-post.html' title='சிலை கலாசாரம் - சர்வக்ஞர்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sqf2bj1w2vI/AAAAAAAAAcg/QHHdqKmYkyw/s72-c/sarvagyar04.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-420360956550304956</id><published>2009-08-24T19:11:00.000-07:00</published><updated>2009-08-24T19:49:43.849-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதன்கிழமை'/><title type='text'>வலைப்பதிவாளர்களே  இது உண்மையா?</title><content type='html'>நேற்று   திங்கள்கிழமை&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு செவ்வாய்கிழமை&lt;br /&gt;&lt;br /&gt;நாளை புதன்கிழமை&lt;br /&gt;&lt;br /&gt;சனி, ஞாயிறு விடுமுறைக்குப்பிறகு வரும் திங்கள், செவ்வாயில் வலைப்பதிவு பதிவுகளுக்கு அதிகமான‌ கமெண்ட்கள் கிடைக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;புதன்கிழமை அதிக பின்னூட்டங்கள் கிடைக்காதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://in.news.yahoo.com/139/20090823/981/tsc-wednesday-not-monday-is-the-worst-da.html"&gt;இங்கே இப்படி &lt;/a&gt;சொல்லியிருக்கிறார்களே?&lt;br /&gt;&lt;br /&gt;வாரத்தில் புதன்கிழமை நிஜமாக‌வே ஜனங்களுக்கு ஆகாத நாளா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SpNOpW1NOSI/AAAAAAAAAbo/f-Q5w45Hv4U/s1600-h/headache.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 288px;" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SpNOpW1NOSI/AAAAAAAAAbo/f-Q5w45Hv4U/s320/headache.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5373725252793481506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது வலைப்பதிவுகளில் உலவுபவர்களுக்கு மட்டுமா? அல்லது எல்லா துறை சார்ந்த பணிகளுக்கும் இந்நிலையா? திங்கள், செவ்வாய் இரு நாட்களிலேயே அடுத்த சனி, ஞாயிறு விடுமுறையை எதிர்நோக்கும் மனநிலை பணிபுரிபவர்களுக்கு வந்துவிடுகிறதா? புதன்கிழமை ஏன் சோகநாளாகிறது? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/SpNOZVx2-3I/AAAAAAAAAbg/usgy6LORDNA/s1600-h/haubrick_headache.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/SpNOZVx2-3I/AAAAAAAAAbg/usgy6LORDNA/s320/haubrick_headache.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5373724977633098610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ட்விட்டர், வலைப்பதிவு உபயோகிப்பவர்களே இது உண்மையா?????&lt;br /&gt;&lt;br /&gt;பின்னே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற சொலவடை எப்படி வந்தது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-420360956550304956?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/420360956550304956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=420360956550304956' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/420360956550304956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/420360956550304956'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/08/blog-post.html' title='வலைப்பதிவாளர்களே  இது உண்மையா?'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SpNOpW1NOSI/AAAAAAAAAbo/f-Q5w45Hv4U/s72-c/headache.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-8691912490726705663</id><published>2009-08-22T10:12:00.000-07:00</published><updated>2009-08-22T10:25:11.953-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Cast away'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தனித் தீவில்'/><title type='text'>Cast away - தனித்தீவில்...</title><content type='html'>தபால், பொருள்களை கொரியரில் அதன் விலாசத்தில் கொண்டு சேர்க்கும் பணியில்  இருப்பவன் கதாநாயகன். விமானத்தில் பயணம் செய்யும்போது விமானம் கடலின் மேல் செல்கையில் விபத்துக்குள்ளாகிறது. அவன் தனியனாக தீவு என்று  சொல்லப்படும் ஒரு சின்ன திடலில் கரைசேர்கிறான். நான்கு வருடங்கள் தனியனாக அங்கே அவன் சிரமங்களை எதிர் கொள்வதும், சூழலைத் தனக்கு  சாதகமாக்கிக்கொண்டு எப்படியோ தனதிடத்திற்கு வந்து சேர்வதுமே கதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் ஆரம்பித்ததிலிருந்து இரைச்சலும், ஒலியின் கலவையும் அதிக தூக்கல்.  பின்னால் தீவின் அமைதியும், தனிமையும் காட்டப்படவேண்டுமென்று இத்தனை இரைச்சல்களோ என்னவோ. விடைபெறும்போது காதலி அவனுக்கு தன்னுடைய படம் பொருத்திய கடிகாரம் பரிசளிக்கிறாள். (இனியதாய் முத்தமிட்டு விடைபெறுகிறார்கள். இரு முத்தக் காட்சிகள் இயல்பாய் மிக‌அருமை) அதை &lt;br /&gt;கையிலேயே வைத்திருக்கிறான். விமானம் விபத்துக்குள்ளாகும்போதும் அதைக் காப்பாற்றத் துடிக்கிறான். விமானம் விபத்துக்குள்ளாகிறது. கடலில் வீழ்கின்றனர். கடலும் அதன் பிரம்மாண்டமும், மழையும் இருளும் கலந்து பேயாட்டம் ஆட இவன் ஒரு மிதவையில் எப்படியோ கரை ஒதுங்குகிறான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பப்பா! தனியே அங்கே அவன் தவிப்பது...  &lt;br /&gt;&lt;br /&gt;சுற்றிலும் அழ‌கு நிறைந்த‌ பசிபிக் க‌ட‌ல். அழ‌கிய‌ தூய்மையான‌ த‌னியான‌ ப‌குதி. இப்படி யாருமே இல்லாத இடம்தானே காதலர்களுக்கு தேவையான இடம்கூட. ஆனால் தனியாக அல்லவா இருக்கிறான். பேச்சுத்துணைக்கு ஆளில்லை. தானாகவே பேசிக்கொள்கிறான். தனது காதலியின் புகைப்படத்தை &lt;br /&gt;வைத்துக்கொண்டிருக்கிறான். விபத்தில் கரைஒதுங்கும் கொரியர் தபால்களையும் பிரித்து பொருட்களை உபயோகித்துக் கொள்கிறான். ஒரு பந்து கிடைக்கிறது. சரி சரி. முழுகதையும் சொல்லவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிதவையில் கடலைக் கடந்துவிட நினைக்கிறான். பெரும் அலை அவனை உருட்டிப் புரட்டி இழுத்துச் சென்று மறுபடியும் கரைக்கு வந்துவிடுகிறான். கீழே விழுந்து கிடக்கும் தேங்காயை எடுத்து உரிப்பதற்குள் அவன்படும்பாடு. அதை உடைத்து நீர் பருகுவதற்குள் பாவம் அவன் எத்தனையோ வழிமுறைகளைப்  பயில்கிறான். மீன், நண்டு என கிடைத்ததை அப்படியே சாப்பிடுகிறான். அது செய்கிறேன், இது செய்கிறேன் என்று கால்க‌ளில் காய‌ம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பை க‌டைந்தெடுக்க‌ அவ‌ன் ப‌டும்பாடு. கைக‌ளில் காய‌ம். விடாமுய‌ற்சிக்குப்பிற‌கு புகை கிளம்ப ஊதி ஊதி நெருப்புச் சுடர் கிடைத்தும் அவ‌ன் அடையும் இன்ப‌ம். அதை வ‌ள‌ர்த்தெடுக்க‌ ச‌ருகுக‌ளை &lt;br /&gt;அவ‌ன் இட்டு நெருப்பு வளர ஆரம்பித்ததும் ஐ மேட் ப‌ய‌ர் என‌ கூச்ச‌லிடுவ‌து எவ்வ‌ள‌வு சிர‌ம‌ங்க‌ளுக்குப் பிற‌கு ஒரு வெற்றி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கையில் அடிப‌ட்ட‌தும் வ‌லிபொறுக்க‌விய‌லாம‌ல் ப‌ந்தை தூக்கியெறிகிறான். திரும்பி ப‌ந்தை எடுக்கையில் அதில் ப‌ட்டிருந்த‌ ர‌த்த‌க்க‌றையில் க‌ண், மூக்கு என‌ வ‌ரைந்து எப்போதும் அருகில் வைத்துக்கொண்டு பேச‌ ஆர‌ம்பிக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொன்றாக பழக்கப் படுத்திக்கொண்டு கரையொதுங்கும் பல பொருட்களைக்கொண்டு கட்டுமரம் செய்கிறான். கடலில் இறங்கிவிடுகிறான். பெரிய அலையைக் கடந்துவிடுகிறான். மழையில் சிக்கி, காற்றின் சுழலில் பாய்மரமாய் வைத்திருந்த தகடு பிய்த்துக்கொண்டு &lt;br /&gt;போய்விடுகிரது. முகம் வரையப்பட்ட பந்தும் கடலில் சென்றுவிட அதைக் காப்பாற்ற அவன் எடுக்கும் பிரயத்தனம்... களைத்து சோர்ந்து சக்தியில்லாமல் கண்மூடிக்கிடக்க அருகில் செல்கிறது ஒரு பெருங்கப்பல்... &lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவி யாரும் இல்லாத தீவிலும், யாரும் கேட்கவேமுடியாமல் இருக்கையில் கடலைப் பார்த்தும் ஹெல்ப் எனக் கத்தினாயே, திரும்பிப்பார்... ஒரு குரல்குடு... என கத்தத் தோன்றுகிறது. மெதுவாகப் புரண்டு படுத்து விழிதிறக்கிறான். கப்பலைக்கண்டதும் குரல் எழுப்ப இயலவில்லை. கை மட்டும் &lt;br /&gt;நீள்கிறது. முழு கப்பலும் அந்தக் கைமட்டும்... சரிதான்... கப்பலில் இருப்பவர்களால் காப்பாற்றப்பட்டு விட்டான் என்பது அடுத்த காட்சியில் தெரிகிறது. அவனுடைய காதலிக்கு தகவல் சொல்லப்படுகிறது. தொலைபேசியில் அத்தகவலைக் கேட்கும்போதே மயங்கி விழுகிறாள். இதற்குப் பிறகுதான் டுவிஸ்ட். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் இவனைத்தேடிவிட்டு காணாது இன்னொருவனை மணம் செய்துகொண்டு விடுகிறாள். அவளால் அவனை மறக்க இயலவில்லை. அழைத்துக்கொண்டு போய்த்தொலை என்று கத்தவேண்டும்போல இருந்தது... ஏய் அடங்கு என்று சொல்லிக்கொண்டேன். வேணாம். அவனுடைய இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இதற்கு மேல் எழுத இயலவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவன் அவளிடம் பாதுகாத்துவைத்திருந்த அவளது புகைப்படத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறான். அவள் அவனின் கார் சாவியைக்கொடுக்க காரை எடுத்துச் செல்கிறான். ஆரம்பத்தில் எந்த நான்கு வழிப்பாதை காட்டப்படுகிறதோ அதே பாதையில் படம் முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பாதித்ததை மட்டும் எழுதினேன். இயக்குநரோ மற்ற எவரின் பெயருமே குறிப்பிடவில்லை. இதுபோல தமிழ் படம் ஏதும் வந்துள்ளதா. வந்திருந்தால் பார்த்தவர்கள் சொல்லுங்கள். பார்க்க விரும்புகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-8691912490726705663?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/8691912490726705663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=8691912490726705663' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/8691912490726705663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/8691912490726705663'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/08/cast-away.html' title='Cast away - தனித்தீவில்...'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-6941634179106319198</id><published>2009-06-17T12:58:00.000-07:00</published><updated>2009-06-17T15:07:56.358-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='32 கேள்விகள்'/><title type='text'>32 கேள்விகளா ?????</title><content type='html'>&lt;a href="http://madhavipanthal.blogspot.com/2009/06/12-b-32-b.html"&gt;தம்பி இரவிசங்கர்கண்ணபிரான் &lt;/a&gt;அழைத்த நேரம் தொடர்பணி.  ஆரம்பத்தில் எழுத விருப்பமில்லை. ஆனாலும் அன்பான அழைப்பினை மீற இயலவில்லை. எழுத உட்கார்ந்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;எழுத ஆரம்பிக்கையில் தோன்றியது: சில சமயங்களில் இதுபோன்ற விளையாட்டும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. அழைப்புக்கு நன்றி இரவி.&lt;br /&gt;&lt;br /&gt;கமலே இவங்க நாவலைத்தான் படிக்கிறாங்கன்னு எழுதியது ரொம்ம்ம்ம்ப ஓவரு. இந்த மண்டை காய்கிற வெயிலிலும் குளிர் ஜூரமாயிடுச்சு:) ஆனாலும் இதோ கண்ணு கலங்க சமாளிச்சுக்கறேன் தம்பியுடையாள் எதற்கும் அஞ்சாள்னு.&lt;br /&gt;&lt;br /&gt;1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பெற்றோர் வைத்த பெயர் மஞ்சு. எனது தந்தையின் தாயாரின் பெயர் மஞ்சம்மாள். பாட்டியின் பெயர் பேத்திக்கு என்னும் வகையில் எனக்கு இந்தப் பெயரை வைத்திருக்கலாம். எல் கே ஜி வகுப்பில் என்னைச் சேர்க்க அழைத்துச் சென்றபோது அட்மிஷன் சமயத்தில் அங்கே பெயர் என்ன என்று கேட்டபோது மஞ்சுளாதேவி என்று சொன்னேனாம். எனக்கு நினைவில் இல்லை. அதனால் பள்ளியில் அந்தப் பெயரிலேயே சேர்த்திருக்கிறார்கள். எல்லா ரெகார்டும் இந்தப் பெயரில்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத ஆரம்பித்தபோது மஞ்சு ரெங்கனாதன் என்னும் பெயரில் எழுத ஆரம்பித்தேன். என்னுடைய பெயரை ஏன் போடுகிறாய் என்று கணவர் ஒருமுறை சொல்லிவிட்டார். அதனால் கவிதை எழுத ஆரம்பித்தபோது வேறுபெயரில் எழுத முடிவு செய்திருந்தேன். எனது மெயில் ஐடி மதுமிதா என்னும் பெயரில் ஆரம்பித்திருந்தேன். கணவரின் நண்பரின் மகள் ஆரம்பித்துக்கொடுத்தார். திடுமென பெயர் கேட்டதும் எதுவும் தோன்றவில்லை. பலபெயர்களை அவள் கூறுகையில் மதுமிதா என வைக்கலாம் என்று முடிவு செய்தோம். சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாயகியின் பெயர் மதுமிதா. எனக்கும் பிடித்த பெயர் என்பதால் சரி என்று சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திசைகள் இதழில் ஒரு கட்டுரை எழுதுகையில் மது என்ற பெயரில் எழுதி அனுப்பியிருந்தேன். மாலன் அவர்கள் ஏன் மது என்று எழுதுகிறீர்கள். ஐடியில் மதுமிதா என இருக்கிறது. அது நன்றாகத்தானே இருக்கிறது என்று அந்தப்பெயரிலேயே இளம்பிறையின் நூல் வெளியீடு நிகழ்ச்சிக் கட்டுரையினை வெளியிட்டுவிட்டார். தொடர்ந்து அந்தப் பெயரிலேயே எழுதி வருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சு, மது, மதுமிதா என அவரவர்களுக்கு பிடித்த பெயரில் அழைப்பார்கள். எப்படி அழைத்தாலும் எனக்கு பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. கடைசியாக அழுதது எப்பொழுது?&lt;br /&gt;சரியாக நினைவிலில்லை. அழுகை என்பது மரத்துப்போயிருக்க வேண்டும். வாழ்க்கை அப்படித்தானே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?&lt;br /&gt;பிடிக்கும். முன்பு நிறுத்திப்பிடித்து நன்றாக எழுதுவேன். ஒன்பது வருடங்களாக அதிகம் பேனா உபயோகித்து எழுதுவதில்லையாதலால் இப்போது எழுதுவது நன்றாக இல்லை என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;4. பிடித்த மதிய உணவு என்ன?&lt;br /&gt;வீட்டில் நானே சமைக்கும் எந்த உணவும் பிடிக்கும். இதுதான் பிடிக்கும் என்று தனிப்பட்ட விருப்பம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சாதம், பருப்பு, சாம்பார், ரசம், வத்தக்குழம்பு, கறி, பொரியல், தயிர் என்று இருந்தாலும் பிடிக்கும். ஆனால், நம்புங்க கொஞ்சமாதான் சாப்பிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் தயிர்சாதம் மட்டும் இருந்தாலும் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதுவுமே சாப்பிடாமல் ஏதாவது ஒருவகை சுண்டல் மட்டும் சாப்பிட்டுவிட்டு, பழச்சாறு குடிக்க பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?&lt;br /&gt;பார்த்தவுடன் அனைவரிடமும் சுமுகமாகப் பேசிவிடுவேன். எல்லோரையும் நட்பாகத்தான் கருதுவேன். நாம் நேசிப்பவர்களுக்கும் பிறர் நம்மை நட்பாகக்கருதுவதற்கும் இருக்கும் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள பலவருஷங்கள் ஆகிப்போச்சு. காலம் நட்பு என்பதற்கு தனி அர்த்தம் கற்பித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?&lt;br /&gt;ஓடும் நீரில் குளிக்கப் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?&lt;br /&gt;முகம்&lt;br /&gt;&lt;br /&gt;8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?&lt;br /&gt;எல்லோரையும் இப்போதுகூட பார்த்த உடனே நம்பி நேசித்துவிடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?&lt;br /&gt;ரொம்ப பெர்பெக்ஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?&lt;br /&gt;வருத்தம் இல்லாமல் இருக்க பழகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?&lt;br /&gt;கறுப்பில் வெளிர்தேன்நிறம் தெளிக்கப்பட்ட ஆடை.&lt;br /&gt;&lt;br /&gt;12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?&lt;br /&gt;மடிக்கணினியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். விசிறி (Fan) சுற்றும் சத்தம் மட்டும் கேட்கிறது. இதற்கு இடையே பதிவு போஸ்ட் செய்வதற்கு முன்னால், கீழே பக்கத்துவீட்டில் அடிபம்பு அடிக்கும் ஓசை. இந்த நேரத்திலா. பாவம் அந்தப் பெண்மணி என எண்ணம் ஓடுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?&lt;br /&gt;நீலம்.&lt;br /&gt;ஆமாம். ஏன் பேனாவாக மாற்ற வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;14. பிடித்த மணம்?&lt;br /&gt;மனோரஞ்சித மணம், பன்னீர் பூ வாசம், மழைத்தூறலில் எழும் மண் வாசனை, சமைக்கும்போது தாளிச்சுக்கொட்டுகிற வாசனை..........&lt;br /&gt;&lt;br /&gt;15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?&lt;br /&gt;நான் பதிவுகளே இப்போதைக்குள் வாசிக்கவில்லை. அழைத்தால் யாருக்குப் பிடிக்கும் என்பதும் தெரியவில்லை. 27 ஆம் கேள்விக்கான பதிலும் ஒரு காரணம். யார் 32 இனை எழுதியிருக்கிறார்கள் யார் எழுதவில்லை என்பதே தெரியவில்லை என்பதால் இந்தப் பதிவினை வாசிக்கும் 32 கேள்விகளை எழுதாத பதிவர்கள் எழுதலாம் என அன்புடன் கூறி முடிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?&lt;br /&gt;பல முக்கிய பதிவுகள் இருக்கின்றன. ஆனாலும் கொஞ்சம் விளையாட்டான இந்தப்பதிவினைக் குறிப்பிடத் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://madhavipanthal.blogspot.com/2009/01/part-1.html"&gt;சங்கம் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "பிளாக்-காயணம்"!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;17. பிடித்த விளையாட்டு?&lt;br /&gt;இப்போது எதுவும் விளையாடவில்லை. ஓட்டம் பிடிக்கும். (இதுவும் விளையாட்டுதானே?)&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சியில் பார்க்க என்றால் டென்னிஸ். ஜிம்னாஸ்டிக்ஸ். இதுவும் இப்போது பார்க்கும் தருணங்களும் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;18. கண்ணாடி அணிபவரா?&lt;br /&gt;ஆம். புத்தகம் வாசிக்கையில் மட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?&lt;br /&gt;உண்மையாக என்னை உணரச்செய்யும் திரைப்படம் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;20. கடைசியாகப் பார்த்த படம்?&lt;br /&gt;யாவரும் நலம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் தான் நலமில்லாமல் போய்விட்டேன். கதைக்களம், கரு, சஸ்பென்ஸ் கலையாமல் நகர்த்திச் சென்ற பாணி எல்லாம் வித்தியாசமான புதுமைதான். ஆனால், தொலைக்காட்சியிலும் அடுத்ததாய் கடைசியில் செல்லிலும் வரும் என்ற ஆவிகளின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சொல்லப்படும்போது எரிச்சலைக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;21. பிடித்த பருவ காலம் எது? &lt;br /&gt;எல்லாகாலமுமே அதனதன் தனித்துவத்துடன் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லியே ஆகணுமென்றால் வசந்தகாலம்.&lt;br /&gt;&lt;br /&gt;22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?&lt;br /&gt;My Story - Kamaladas&lt;br /&gt;&lt;br /&gt;23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?&lt;br /&gt;நான் எப்போதுமே மாற்றியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?&lt;br /&gt;ஏகாந்தமாய் இருக்கையில் சின்னதாய் தொலைவில் கேட்கும் பறவைகளின் ஒலி, மெல்லிய இசை, கடல் அலை ஓசை, வருடிச் செல்லும் காற்றின் 'விர்ர்ர்ர்ர்' என்னும் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன சத்தம் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பலத்த சத்தங்கள் செவிக்கு அலர்ஜி. இரைச்சலாய் இருக்கும் எந்த சத்தமும், வெடிகுண்டு வெடித்தல், ஒலிபெருக்கி அலறும் சத்தம் பிடிக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?&lt;br /&gt;பெங்களூரு, கொச்சி, திருப்பதி.&lt;br /&gt;&lt;br /&gt;26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?&lt;br /&gt;இருக்க வேண்டும்தான். அதை மற்றவர்தான் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்த மனவருத்தம் தரும் நிகழ்வுகளை உடனே சுமப்பதை நிறுத்தி,  நினைவில் கொள்ளாது, அடுத்து ஏதேனும் பணி செய்வது. ஆனாலும் அப்படிப்பட்ட நிகழ்வு குறித்து இன்னொருமுறை பேச நேர்கையில் அதே உணர்வுக்கு வந்துவிடுவது. (இது தனித்திறமையா என இன்னொரு கேள்வி கேட்கவேண்டாம்:))))) )&lt;br /&gt;&lt;br /&gt;27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?&lt;br /&gt;பிறரைத் துன்புறுத்துவது.&lt;br /&gt;&lt;br /&gt;28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?&lt;br /&gt;யோசித்தல்&lt;br /&gt;உள்ளுக்குள் எழும் தொடர்கேள்விகள்&lt;br /&gt;&lt;br /&gt;29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?&lt;br /&gt;பூமி, பிரபஞ்சவெளிப்பாதை:)&lt;br /&gt;&lt;br /&gt;30. எப்படி இருக்கணும்னு ஆசை?&lt;br /&gt;எந்த சூழலிலும் நிதானம் தவறாமல் இருக்கவேண்டும். குழந்தைத்தனமும் மாறிவிடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் இல்லாமல் செய்ய விரும்பும் என்று இருக்கணுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?&lt;br /&gt;விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்க்கை ஒரு புதிர் நிறைந்த விளையாட்டு விளையாடியே ஆகவேண்டும் என்பதால் அதை அப்படியே ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்கையில் மகிழ்ச்சியைத் தொலைத்துவிடாமல் இருக்கவும் பழகிக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாதத்திற்கு 30 இல்லையென்றால் 31 நாட்கள் மட்டுமே இருக்கிறதே. ஏன் 32 நாட்கள் இல்லையென்று யோசித்த நாட்கள் நினைவுக்கு வந்ததே. வந்ததே. வந்ததே :)))))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-6941634179106319198?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/6941634179106319198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=6941634179106319198' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/6941634179106319198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/6941634179106319198'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/06/32.html' title='32 கேள்விகளா ?????'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-6985381997617617699</id><published>2009-06-17T10:55:00.000-07:00</published><updated>2009-06-17T14:12:55.059-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலந்தை சு.இராமசாமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீர் சாவர்க்கர்'/><title type='text'>வீர் சாவர்க்கர்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sjla0SPo2kI/AAAAAAAAAWg/9tzsOmVNevY/s1600-h/Veer+Savarkar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 196px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sjla0SPo2kI/AAAAAAAAAWg/9tzsOmVNevY/s320/Veer+Savarkar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5348405886776302146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீர் சாவர்க்கர்  - இலந்தை சு. ராமசாமி&lt;br /&gt;&lt;br /&gt;பாரதீய ஜனதா ஆட்சியில் காந்தியின் புகைப்படத்துக்கு எதிரே ஒருமுறை சாவர்க்கரின் புகைப்படம் வைத்ததால் பாராளுமன்றத்தில் எழுந்த சர்ச்சை குறித்த செய்தியைப் பார்த்த பிறகே சாவர்க்கர் குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருக்கையில் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கோரியவர். அவரை எப்படி காந்தியுடன் ஒப்பிட முடியும். காந்தியின் மரணத்தில் இவரின் பங்கும் உண்டு என்பது போன்ற தொடர்ந்த சர்ச்சைகளைப் புதிது புதிதாய் கேள்விப்பட்டபோது ஆர்வம் அதிகரித்தது. ஆனால் தமிழில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் இலந்தை ராமசாமி அவர்கள் எழுதிய வீர் சாவர்க்கர் படிக்கக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விநாயக் தாமோதர் சாவர்க்கர், வீர் சாவர்க்கராகப் பரிமாணமடைந்ததை சொல்லும் நூல். 16 அத்தியாயங்களில் சாவர்க்கர் குறித்து சிரத்தையுடன் எழுதப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ளத் தேவையான பல விபரங்கள் இதில் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு ரீதியாக படைப்பு இருக்கையில் அதில் புனைவு கலந்திருப்பதாகத் தோன்றினால் வாசிக்கையில் உறுத்தும். உண்மையாய் நடந்த நிகழ்வுகள் சொல்லப்படுகையில் உண்மையாக இருக்க வேண்டும். சில இடங்களில் அருகில் நேரில் இருந்து பார்த்ததுபோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடங்களில் உண்மைத்தன்மை குறைந்து புனைவு கலக்கப்பட்டது போன்ற தோற்றம் தெரிகிறது. அதனால் எதிர்பார்ப்புடன் வாசிக்க ஆரம்பித்தது சில இடங்களில் கொஞ்சம் நெருடலாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த கவிஞராக, சிறந்த சொற்பொழிவாளராக, சிறந்த எழுத்தாளராக, சிறந்த புரட்சி வீரராகவே வாழ்ந்திருக்கிறார் என நூல் முழுக்கச் சொல்லப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதுர்யமான பேச்சும், நகைச்சுவை உணர்வும் சில இடங்களில் இயல்பாக வெளிப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சாவர்க்கரை பார்க்க வந்த ஒரு பிரபல பத்திரிகை நிருபர் அவரிடமே சாவர்க்கரைப் பார்க்க வேண்டும் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் தான் சாவர்க்கர்"&lt;br /&gt;&lt;br /&gt;"புரட்சிகரமாகன செயல்களால் லண்டனையே கலக்கிக்கொண்டிருக்கும் சாவர்க்கர் நடுத்தர வயதுள்ளவராக, ஆஜானுபாகுவாக, தாடிமீசையோடு இருப்பார் என்ரு நினைத்தேன் என்கிறார் நிருபர்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் எதிர்பார்த்தபடி நான் இல்லாமலிருப்பதற்கு வருந்துகிறேன்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சாவர்க்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;" எங்கள் பத்திரிகையின் செய்திக்குழுவில் உள்ளவர்கள், தாடி மீசையில்லாத ஒரு சாதாரண இளைஞரையா இவ்வளவு காலம் எதிர்த்துவந்தோம் என்று நினைப்பார்கள்" என்றார் நிருபர்.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லதாய்ப்போயிற்று. அவர்கள் எதிர்க்கும் அளவுக்கு உருவத்தோற்றமில்லாத என்னை எதிர்ப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்" என்றார் சாவர்க்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு இடத்தில் எஞ்சினியரிங் படிக்க வந்து சாவர்க்கருக்கு அறிமுகமாகிய இளைஞன் திங்ரா வீராவேசத்துடன் பாடிய கவிதையைக் கேட்டு "திங்ரா, உனது வீர முழக்கத்தைக் கேட்டு எனக்குச் சிலிர்ப்பாக இருக்கிறது. வாள்கள். ஆமாம். வாள்கள். வாள்கள் வேண்டும். துப்பாக்கிகள் வேண்டும். லண்டனின் கதவுகளை ரிவால்வர் குண்டுகள் துளைக்க வேண்டும்" என்கிறார் சாவர்க்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்திஜி சாவர்க்கரின் உரையாடல் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;'உயிலும் ஏற்பாடும்' அத்தியாயத்தில்  சாவர்க்கர் பிரின்ஸ்டன் சிறையில் இருந்தபோது வ.வே.சு. ஐயருக்கு எழுதிய கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அத்யாயத்திலேயே கப்பலில் இருந்து தப்பித்து வந்த சாவர்க்கரை மறுபடி காவலர்கள் பிடித்து கப்பலுக்குள் அழைத்துச் செல்லும் பகுதியில் "சாவர்க்கர் எஸ். எஸ். மோரியா கப்பலுக்குள் நுழைந்ததும் ஒரு காவலர் அவரைக் கைத்தடியால் பின்மண்டையில் தாக்கினார். சாவர்க்கர் சட்டென்று சுழன்று அதைக் கையில் பிடித்துக்கொண்டு சொன்னார். 'நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல நினைத்தால், உங்களில் ஒருவனையாவது கொன்றுவிட்டுதான் சாவேன்' என்று சொன்னார். அவர் பேசுகிறபோது எப்போதும் ஒரு கம்பீரம் இருக்கும். எப்பேர்ப்பட்ட எதிரியும் அதைக்கண்டு பயப்படுவான்...." இப்படி போகும் பகுதி இதற்கு முந்தைய பக்கத்திலிருந்து இந்த நிகழ்ச்சி முழுக்க மிகுந்த நாடகத்தன்மையுடன் சொல்லப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அவதார புருஷன் போன்ற தோற்றத்தைக் காட்டுவதற்கான சிரத்தை இதுபோல இந்த நூலில் தெரிவதைச் சற்று தவிர்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கம் 165 இல், &lt;br /&gt;"ஒரு கைதி அவரிடம் வந்து 'நீங்கள் மார்ஸெயில்ஸ் கடலில் எத்தனை மைல் நீந்தினீர்கள்' என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;'100 மீட்டர் தூரம் நீந்திக் கரை சேர்ந்துவிட்டேன்' என்றார் சாவர்க்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;'அவ்வளவுதானா?' என்று சொல்லிவிட்டு அவன் நகர்ந்து போய்விட்டான். உண்மையை அவர் சொன்னதால் அவர் மேல் அவன் வைத்திருந்த மதிப்பு குறைந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சீனாக்காரன் அவருடன் பேசினான். 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;'விநாயக் சாவர்க்கர்'&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் சாவர்க்கரா? உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பெரிய ஆகிருதியுடன் ஆறடிக்கும் மேல் இருப்பீர்கள் என்று நினைத்தேன். இப்படிச் சின்ன அறையில் அடைபட்டுக்கிடக்கிறீர்களே' என்றான். எல்லாவற்றையும் மிகைப்படுத்திப் பார்த்தே மக்கள் மதிப்பு வைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டார் சாவர்க்கர்."  என்று கொடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இந்த நூலுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;30. 01. 1948 அன்று மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். காந்தியைக் கொலை செய்தது தவறு என்று சாவர்க்கர் உடனே அறிக்கை விட்டார். காந்தியின் கொலையில் சாவர்க்கருக்கு பங்கு உண்டு என்றும் சொல்லப்பட்டது. வழக்கு நடந்தபோது அரசாங்க வக்கீல் பேசும்போது,'சாவர்க்கரின் கைப்பாவையாக அவரது ஆணையின் படிதான் கோட்ஸே காந்தியைச் சுட்டான்' என்று கூறினார். அவனுக்குக் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகைக்குப் பதில் சொல்லும் வகையில் நெடும் அறிக்கை ஒன்றை கோட்ஸே சமர்ப்பித்தான். கோட்ஸேயின் வாக்குமூலத்தில் காந்தியின் மரணத்தில் இவருக்கு பங்கு இல்லை, நாங்களே முழு பொறுப்பு என்பதைச் சொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;10.2.1949 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாட்சியங்கள் ஒத்துப்போகவில்லை என்று சொல்லி சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாவர்க்கர் மிகவும் ஆராய்ச்சி செய்து எழுதிய நூல் 'இந்திய வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்'  என எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர். இந்த நூலை வாசிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கிருந்து ஆத்ம சம்ர்ப்பணம் செய்தபின்பு அவரின் விருப்பப்படி அவரது உடல் மின்மயானத்தில் எரிக்கப்பட்டது. ஒரு வரலாற்று நாயகனாக சித்தரிக்கப்பட்டவரின் மரணமும் வரலாறாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீர் சாவர்க்கர் - இலந்தை ராமசாமி&lt;br /&gt;200 பக்கங்கள்&lt;br /&gt;விலை: 80&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு பதிப்பகம்&lt;br /&gt;நியூ ஹாரிஸான் மீடியா ப்ரைவேட் லிமிடெட்&lt;br /&gt;எண்: 33/15. எல்டாம்ஸ் சாலை&lt;br /&gt;ஆழ்வார்பேட்டை&lt;br /&gt;சென்னை - 18&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8368-911-3.html"&gt;வீர் சாவர்க்கார்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-6985381997617617699?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/6985381997617617699/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=6985381997617617699' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/6985381997617617699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/6985381997617617699'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/06/blog-post_17.html' title='வீர் சாவர்க்கர்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sjla0SPo2kI/AAAAAAAAAWg/9tzsOmVNevY/s72-c/Veer+Savarkar.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-3933008276627413148</id><published>2009-06-15T09:29:00.000-07:00</published><updated>2009-06-15T11:25:30.527-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கைச் சித்திர வேலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்ப்ராய்டரி'/><title type='text'>கைச் சித்திர வேலை -  எம்ப்ராய்டரி</title><content type='html'>ஐந்து வருடங்களுக்கு முன்பு  நடந்த நிகழ்ச்சி ஒன்று இன்றைக்கு கனவைப்போல இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தோழிகள் மாலா, அருணா, நான்  மூவ‌ரும் கை சித்திர வேலை (எம்ப்ராய்டரி) பழக வேண்டும் என்று விரும்பினோம். அப்படியே  தொடர்ந்து கை எம்ப்ராய்டரி போட ஆரம்பித்தோம். ஒரு நாளில் குறைந்தது ஐந்து மணிநேரங்கள்கூட போட்டிருக்கிறோம். காலை பத்து மணிக்கு கை சித்திர வேலை ஆரம்பித்தால் மதியம் மூன்று மணி வரையிலும்கூட பேசியபடி சித்திரவேலை செய்து  கொண்டிருப்போம். இது இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் தொட‌ர்ந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த‌ மூன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளாக‌ எனக்கு இதற்கு நேர‌ம் ஒதுக்க‌ முடிய‌வில்லை. ஆனாலும் தோழிக‌ள் இருவ‌ரும் நூல் வாங்க‌ச் சென்றாலோ, துணி எடுக்க‌ச் சென்றாலோ ச‌ண்டை போட்டேனும் என்னை உட‌ன் அழைத்துச் சென்றுவிடுவார்க‌ள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவ‌ர்க‌ள் இருவ‌ரும் இதைச் சின்ன‌ பிசின‌ஸாக‌ச் செய்ய‌லாமா என்னும் யோச‌னையில் இருந்த‌ன‌ர். உட‌னே செய்யுங்க‌ள் என்று சொல்லிவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு இர‌ண்டு ம‌ணிநேர‌ங்க‌ள் அவ‌ர்க‌ள் செய்த‌ அனைத்தையும் கொண்டுவ‌ர‌ச் செய்து புகைப்ப‌ட‌ம் எடுத்து ப்ளாகில் போட்டாகிவிட்ட‌து. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. சுடிதார் மெடீரியல்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மாலாவும், அருணாவும் போட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaH7r3xRfI/AAAAAAAAAWQ/y1FusqBnJ1o/s1600-h/P6150169.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaH7r3xRfI/AAAAAAAAAWQ/y1FusqBnJ1o/s320/P6150169.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347611067007714802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. டேபிள் க்ளாத்&lt;br /&gt;&lt;br /&gt;இது மாலா போட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaG026c4kI/AAAAAAAAAWI/kQjwsb5zzEM/s1600-h/P6150172.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaG026c4kI/AAAAAAAAAWI/kQjwsb5zzEM/s320/P6150172.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347609850201039426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. குட்டித் தலையணை&lt;br /&gt;&lt;br /&gt;மாலாவும், அருணாவும் போட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaF6W3UBiI/AAAAAAAAAWA/IvHToGn2rOY/s1600-h/P6150175.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaF6W3UBiI/AAAAAAAAAWA/IvHToGn2rOY/s320/P6150175.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347608845165528610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. துப்பட்டாவில் ஒர்க்&lt;br /&gt;&lt;br /&gt;மாலா போட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaFPX9LESI/AAAAAAAAAV4/kl-9MK-YsNQ/s1600-h/P6150177.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaFPX9LESI/AAAAAAAAAV4/kl-9MK-YsNQ/s320/P6150177.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347608106724167970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. சேலை&lt;br /&gt;&lt;br /&gt;மதுமிதா  போட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaD1HAEY6I/AAAAAAAAAVw/AhaSKBSScRY/s1600-h/P6150178.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaD1HAEY6I/AAAAAAAAAVw/AhaSKBSScRY/s320/P6150178.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347606555984683938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. டாப்ஸ் &lt;br /&gt;&lt;br /&gt;அருணா போட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaC6TNIy4I/AAAAAAAAAVo/SGpb-Ni0D-4/s1600-h/P6150180.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaC6TNIy4I/AAAAAAAAAVo/SGpb-Ni0D-4/s320/P6150180.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347605545648442242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. ப்ளவ்ஸ் சட்டை&lt;br /&gt;&lt;br /&gt;அருணா போட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaCEYOwppI/AAAAAAAAAVg/i1AnMxrGQ4E/s1600-h/P6150183.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaCEYOwppI/AAAAAAAAAVg/i1AnMxrGQ4E/s320/P6150183.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347604619284489874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. சுடிதார் டாப்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;அருணா போட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaAs1rk63I/AAAAAAAAAVY/G4r_-KhbvzA/s1600-h/P6150190.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaAs1rk63I/AAAAAAAAAVY/G4r_-KhbvzA/s320/P6150190.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347603115361495922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9. சுடிதார் டாப்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;அருணா போட்டது க்ளோசப்பில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjZ_drhqd7I/AAAAAAAAAVQ/_A7z-F-EcV8/s1600-h/P6150150.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjZ_drhqd7I/AAAAAAAAAVQ/_A7z-F-EcV8/s320/P6150150.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347601755425896370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10. சுடிதார் டாப்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt; மாலா போட்டது க்ளோசப்பில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaM4yhIdnI/AAAAAAAAAWY/KqsmC6iv8fM/s1600-h/P6150162.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaM4yhIdnI/AAAAAAAAAWY/KqsmC6iv8fM/s320/P6150162.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347616514810345074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா துணிகளையும் டிஸ்ப்ளே செய்து வீடியோவும் எடுத்து யூ ட்யூபில் போட்டிருக்கிறேன். அப்லோட் ஆனதும் இங்கே லிங்க் தருகிறேன். கையை அசைக்காமல் வீடியோ எடுத்தது, காட்சி ஆடிக்கொண்டே இருப்பது போலல்லாமல் எடுத்தது, இருவருக்குமே பிடித்தது என்று சொன்னது நிறைவாக இருந்தது. இன்னும் சரியாக எடுக்கப் பழக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காந்தா, க‌ட்ச், ச‌ங்கிலித் தையல், ஹெரிங்போன், காம்புத்தைய‌ல், முடிச்சுத் தையல், மிர‌ர் ஒர்க், ச‌ம்கி ஒர்க் ...........  என‌ எல்லா தைய‌ல்க‌ளையும் க‌ல‌ந்து க‌ட்டிப் போட்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வடிவமைத்துப் போட்ட நான்கு சேலைகள், ஆறு சுடிதார்கள் இங்கே இல்லை. புகைப்படம் எடுப்பதற்கு முன்பே வாங்கிச் சென்றுவிட்டனர்:)&lt;br /&gt;&lt;br /&gt;கையை விட்டுச் சென்ற பிறகு மூன்று வருடங்கள் கழித்து தேடினால் கிடைக்குமா என்ன‌&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-3933008276627413148?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/3933008276627413148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=3933008276627413148' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/3933008276627413148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/3933008276627413148'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/06/blog-post_15.html' title='கைச் சித்திர வேலை -  எம்ப்ராய்டரி'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SjaH7r3xRfI/AAAAAAAAAWQ/y1FusqBnJ1o/s72-c/P6150169.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-7187827514913054871</id><published>2009-06-01T20:12:00.000-07:00</published><updated>2009-06-01T20:14:49.759-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியகூடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யுகமாயினி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜூன்'/><title type='text'>யுகமாயினி - இலக்கியகூடல் ஜூன்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/SiSYp1SwXzI/AAAAAAAAAVI/yGjmsVsgs2I/s1600-h/invitation++june.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 215px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/SiSYp1SwXzI/AAAAAAAAAVI/yGjmsVsgs2I/s320/invitation++june.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5342562902416056114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;இணைப்பைப் பாருங்கள். அவசியம் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தன்&lt;br /&gt;yugamayini.blogspot.com&lt;br /&gt;vadaly.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-7187827514913054871?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/7187827514913054871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=7187827514913054871' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/7187827514913054871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/7187827514913054871'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/06/blog-post_01.html' title='யுகமாயினி - இலக்கியகூடல் ஜூன்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/SiSYp1SwXzI/AAAAAAAAAVI/yGjmsVsgs2I/s72-c/invitation++june.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-7962022113751465376</id><published>2009-06-01T20:06:00.000-07:00</published><updated>2009-06-01T20:10:44.290-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனக் கூட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெளி ர‌ங்கராஜன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம் நிகழ்வு அழகியல் நூல்'/><title type='text'>நாடகம் நிகழ்வு அழகியல் -  நூல் விமர்சனக் கூட்டம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SiSXiAvViJI/AAAAAAAAAVA/CvR7JDUG7-g/s1600-h/scan0001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 171px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SiSXiAvViJI/AAAAAAAAAVA/CvR7JDUG7-g/s320/scan0001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5342561668538140818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;here is invitation for discussion on my book.please come.&lt;br /&gt;velirangarajan&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-7962022113751465376?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/7962022113751465376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=7962022113751465376' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/7962022113751465376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/7962022113751465376'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/06/blog-post.html' title='நாடகம் நிகழ்வு அழகியல் -  நூல் விமர்சனக் கூட்டம்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SiSXiAvViJI/AAAAAAAAAVA/CvR7JDUG7-g/s72-c/scan0001.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-1007827196458334891</id><published>2009-05-30T10:55:00.000-07:00</published><updated>2009-05-30T11:16:35.281-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொம்மையாட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சினிமாவில் பொம்மையாட்டம்</title><content type='html'>&lt;a href="http://madhumithaa.blogspot.com/2008/10/blog-post_21.html"&gt;சினிமா சினிமா - உண்மை அனுபவம்:)&lt;/a&gt; பதிவில் நடிகை பாரதியின் நடனம் குறித்து எழுதியிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;///தியேட்டர் ஊழியர்கள் அனைவருக்குமே செல்லக்குழந்தைகள் நாங்கள்.ஒரு படத்தை பலமுறை பார்க்கும் வாய்ப்பு அப்போது. ஒரு திரைப்படத்தின் பெயர் இப்போது நினைவிலில்லை. ஒரு பாடல் சீன். பாரதி என்னும் பெண் நடித்திருப்பார். அதில் பொம்மை போல் ஆடுவார். சரியாக இரவு எட்டேகாலுக்கு அந்தப் பாடல் சீன் வரும். அதற்குள் வீட்டுப்பாடங்கள் முடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு தினமும் அந்தப்பாடல் சீனைப் பார்த்துவருவோம்.(அப்ப‌டம் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் இன்னும் நிறைவேறவில்லை. பெயர் தெரிந்தாலல்லவோ பார்க்க‌ முடியும்.)///&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌த்தின் பெய‌ர் தெரிந்துவிட்ட‌து. 'மீண்டும் வாழ்வேன்'. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'மீண்டும் வாழ்வேன்' பழைய திரைப்படத்தில் நடிகை பாரதி ஒரு பாடலுக்கு பொம்மை போல ஆடுவார். பாடல்வரிகள் மறந்துவிட்டேன். ஆரம்ப வரிகள் கூட நினைவில் இல்லை. அச்சு அசலாக பொம்மை போலவே இருப்பார் அந்தப் பாடலில் நடிகை பாரதி. சாவி கொடுத்த பொம்மை ஆடுவது போல பாடல் காட்சி இருக்கும். உடை, உடல், அசைவு அனைத்தும் இதுவரையில் அல்லது இனிமேல் இப்படி எவரேனும் ஆடவியலுமா எனும் அளவில் கச்சிதமான நடனமாக இருக்கும். உடன் நாகேஷ் ஆடுவார். அவரின் ஆட்டம் ஆரம்பம் சாவி கொடுத்த பொம்மை போல இருக்கும். ஆனால் அடுத்து மனிதன் ஆடுவது எனத் தெரிந்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் நுட்ப‌ம் அதிக‌ம் பிர‌ப‌ல‌ம‌டையாத‌ அந்த‌க் கால‌த்தில் இந்த‌ பொம்மை போல‌ ஆடி ந‌டிக்க‌ நிச்ச‌ய‌ம் க‌டின‌மாக‌வே இருந்திருக்கும். நடிகை பாரதியோ பொம்மை போன்று அழகு. அழ‌கிய‌ ரோஜா நிற‌ உடை. பொம்மை உடைக்குள் புகுந்த பார்பி பொம்மைபோல இருப்பார். கை கால் உடல் அசைவோ சாவி கொடுத்த பொம்மை அசைவது போலவே இருக்கும். அவ்வ‌ள‌வு அற்புதமான‌ பொம்மையாட்ட‌ம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ப் ப‌ட‌த்துக்கு முன்பு வெளிவ‌ந்த‌ திரைப்ப‌ட‌ங்க‌ளில் அல்ல‌து இந்த‌ப் ப‌ட‌த்திற்குப் பின்பு இதுவ‌ரை வெளிவ‌ந்த‌ எத்த‌னையோ திரைப்ப‌ட‌ங்க‌ளில் பொம்மையாக‌ வ‌ந்த‌ சில‌ ந‌டிக‌ ந‌டிகைய‌ரின் காட்சிக‌ளில் இத‌ன் சிற‌ப்பு த‌னி என‌க்கொள்ள‌லாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சில‌ நினைவில் இருக்கும் பொம்மைக்காட்சி வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ள் காட்சிக‌ள் சில இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சிம்லா ஸ்பெஷ‌ல்' திரைப்ப‌ட‌த்தில் க‌ம‌ல்ஹாஸ‌ன் 'உன‌க்கென்ன‌ மேலே நின்றாய் ஓ ந‌ந்த‌லாலா' பாட‌ல் பாடி ஆடுவார். ஒரே ஒரு நொடி 'நூல் கொண்டு ஆடும் பொம்மை' வ‌ரிக்கு பொம்மையின் அசைவினைக் கொடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ழைய‌ திரைப்ப‌ட‌த்தில் இருவ‌ர்  நூல் கொண்டு மேலே ஆட்டுவிக்க‌ கீழே மேடையில் இருவர் பொம்மை போல‌ ஆடுவ‌ர். ஸ்ரீப்ரியா அல்லது ஜெயசித்ரா, ஜெய‌ச‌ங்க‌ரா ச‌ரியாக‌ நினைவில் இல்லை. படத்தின் பெயரும் இப்போது நினைவுக்கு வரவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;'பொற்காலம்'  திரைப்படத்தில் 'தஞ்சாவூரு மண்ணெடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை'  பாடலில் மீனா ஆடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய  ஒரு திரைப்படத்தில் சிநேகா அவ்வளவு சிறப்பு எனச் சொல்லமுடியாவிட்டாலும் அவ்விதம் பொம்மை போல ஆடுவார். பாட‌ல் நினைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல‌  வேறு படங்களில் வந்த பொம்மைக்காட்சிகள் நினைவிருந்தால் சொல்லுங்கள். பார்க்க வேண்டும் என விருப்பம். வேறு மொழிப்படங்களில் இதுபோன்ற ஏதேனும் காட்சிகள் இருந்தால் அதையும் பார்க்க விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுதுமான அரசியலில் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் ஆடும்  காட்சிகளைப் பார்த்து மனம் சலித்து மரத்துப்போய் வாழ்க்கை வெறுத்துப்போய் விட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-1007827196458334891?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/1007827196458334891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=1007827196458334891' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1007827196458334891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1007827196458334891'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/05/blog-post_4204.html' title='சினிமாவில் பொம்மையாட்டம்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-7067631599551149990</id><published>2009-05-30T09:12:00.000-07:00</published><updated>2009-05-30T09:23:13.932-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் இதழ்கள் ஆய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலன்'/><title type='text'>தமிழ் இதழ்கள் ஆய்வு -  மாலன்</title><content type='html'>எழுத்தாளார் &lt;a href="http://jannal.blogspot.com/2009/05/blog-post_30.html"&gt;மாலன்&lt;/a&gt; ஓர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்கான சுட்டி கீழே அவருடைய மடலில் உள்ளது. சுட்டியைச் சொடுக்கினால் ஒரு படிவம் தோன்றும். &lt;a href="http://www.surveymonkey.com/s.aspx?sm=YElCNLuiOwqDdxo2_2bKLcIA_3d_3d"&gt;பதிலளிக்க மிகச் சில நிமிடங்களே ஆகும் வகையில் படிவம் உருவாக்கப்பட்டுள்ளது. சுட்டியை க்ளிக்கி &lt;/a&gt; அதில் பதில் இணையுங்கள் தோழிகளே, நண்பர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இதழ்கள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டிருக்கிறேன். தமிழ் இதழ்களைத் தொடர்ந்து வாசிப்பவர் என்ற முறையில் உங்கள் பதில்கள் எனக்குப் பயன்படக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.surveymonkey.com/s.aspx?sm=YElCNLuiOwqDdxo2_2bKLcIA_3d_3d&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற் சுட்டிக்குச் சென்று பதிலளிக்கக் கேட்டுக் கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தால் இந்தச் சுட்டியை உங்கள் தளத்தில் வெளியிட்டு உங்கள் நண்பர்களை பதிலளிக்க கோர முடியுமா? நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மாலன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-7067631599551149990?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/7067631599551149990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=7067631599551149990' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/7067631599551149990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/7067631599551149990'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/05/blog-post_30.html' title='தமிழ் இதழ்கள் ஆய்வு -  மாலன்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-350406153063858820</id><published>2009-05-07T23:25:00.000-07:00</published><updated>2009-05-07T23:53:26.933-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒவ்வொரு சொட்டும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆவணப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகை செல்வி'/><title type='text'>ஒவ்வொரு சொட்டும்... வைகை செல்வி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/SgPVFTtmJkI/AAAAAAAAAUg/YoBXSrnM-vo/s1600-h/thamizhstudio.+vaigai.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 217px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/SgPVFTtmJkI/AAAAAAAAAUg/YoBXSrnM-vo/s320/thamizhstudio.+vaigai.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5333340670904378946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Dear friends,&lt;br /&gt; &lt;br /&gt;The documentary film on Water, titled “ Ovvoru Chottum. . .”  a personal initiative of mine, is scheduled to be released on 9th Saturday at 10 am at ICSA  center, Egmore. Director Vasanth is releasing and Ms. Sita Ravi, Editor of Kalki is receiving the first DVD. Dr. A Navaneetha Gopalakrishnan, Director , CES Anna University will felicitate.&lt;br /&gt; &lt;br /&gt;Kindly make it convenient to attend.&lt;br /&gt; &lt;br /&gt;Thanks &lt;br /&gt;Vaigai Selvi (G. Anne Josephine )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-350406153063858820?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/350406153063858820/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=350406153063858820' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/350406153063858820'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/350406153063858820'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/05/blog-post.html' title='ஒவ்வொரு சொட்டும்... வைகை செல்வி'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/SgPVFTtmJkI/AAAAAAAAAUg/YoBXSrnM-vo/s72-c/thamizhstudio.+vaigai.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-8926512735850970190</id><published>2009-04-28T22:24:00.000-07:00</published><updated>2009-05-22T22:47:47.713-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='‍ யுகமாயினி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கிய கூடல்'/><title type='text'>இலக்கிய கூடல் -   யுகமாயினி</title><content type='html'>இலக்கியக் கூடல் - மே பத்து 2009 -சாஸ்திரி அரங்கம் அழைப்பிதழ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;yugamayini.blogspot.com&lt;br /&gt;Chithan&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SffltRJFsVI/AAAAAAAAAUA/lMaHKhd-eMI/s1600-h/pdf+invitation.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 247px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SffltRJFsVI/AAAAAAAAAUA/lMaHKhd-eMI/s320/pdf+invitation.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5329981249874669906" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-8926512735850970190?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/8926512735850970190/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=8926512735850970190' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/8926512735850970190'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/8926512735850970190'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/04/blog-post_8251.html' title='இலக்கிய கூடல் -   யுகமாயினி'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SffltRJFsVI/AAAAAAAAAUA/lMaHKhd-eMI/s72-c/pdf+invitation.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-6248939914265620049</id><published>2009-04-28T21:58:00.000-07:00</published><updated>2009-05-22T22:48:18.739-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாரா கணேசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ருது வனம்'/><title type='text'>ருது வனம் - தாரா கணேசன்</title><content type='html'>அன்பார்ந்த வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நான்காவது கவிதைத் தொகுதி்யான  ‘ருது வனம்'  ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'ருது வனம்'  நூல் வெளியீட்டு விழா  மே 5ம் தேதி மாலை 6 மணிக்கு வாணிமகாலில் நடைபெற உள்ளது. அழைப்பி்தழை இத்துடன் இணைத்துள்ளேன்.  &lt;br /&gt; &lt;br /&gt;இந்நிகழ்வில் தாங்கள் கலந்து கொள்வது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கும். &lt;br /&gt;  &lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;தாரா கணேசன்&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;&lt;br /&gt;C. THARA GANESAN&lt;br /&gt;DEAN &lt;br /&gt;CAREER DEV. &amp; PLACEMENT&lt;br /&gt;Aarupadai Veedu Institute of Technology&lt;br /&gt;Old Mahabalipuram Road&lt;br /&gt;Paiyanoor&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SffkPcn5-dI/AAAAAAAAAT4/EG2-Uz02HhM/s1600-h/FIRST+PAGE.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SffkPcn5-dI/AAAAAAAAAT4/EG2-Uz02HhM/s320/FIRST+PAGE.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5329979638049012178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/__FfPdMIqL4s/SffiZSw0rAI/AAAAAAAAATw/GYJLhTTXygQ/s1600-h/INNER+PAGE.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/__FfPdMIqL4s/SffiZSw0rAI/AAAAAAAAATw/GYJLhTTXygQ/s320/INNER+PAGE.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5329977608177495042" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-6248939914265620049?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/6248939914265620049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=6248939914265620049' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/6248939914265620049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/6248939914265620049'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/04/blog-post_28.html' title='ருது வனம் - தாரா கணேசன்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__FfPdMIqL4s/SffkPcn5-dI/AAAAAAAAAT4/EG2-Uz02HhM/s72-c/FIRST+PAGE.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-3100036605770612984</id><published>2009-04-19T20:58:00.000-07:00</published><updated>2009-04-19T21:33:05.524-07:00</updated><title type='text'>முதலமைச்சர் கொள்ளையடிப்பவரல்ல...</title><content type='html'>முதலமைச்சர் கொள்ளையடிப்பவரல்ல&lt;br /&gt;&lt;br /&gt;முதலமைச்சர் கொள்ளையடிப்பவரல்ல. அவருக்கு லஞ்சம் மன்னிக்கவும் அன்பளிப்பு மன்னிக்கவும் கோடிகளில் பணம் என்றால்கூட அந்த எழுத்துக்களின் அல்லது எண்களின் எண்ணிக்கை தெரியாது. அவரின் குடும்பத்தினருக்கோ அல்லது அவருடைய கட்சியின் பதவிகளில் இருப்பவர்களுக்கோகூட இது தெரியாது. எதிர்கட்சியினர் அப்ப‌டி இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலமைச்சர் கொலைபுரிபவருமல்ல&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் இந்த நான்கு வருட ஆட்சியில் பகுத்தறிவுடன் ஆலோசித்து சுயமாகச் சிந்தித்து தாங்களாகவே முன்வந்து தற்கொலை புரிந்து கொண்டு தியாகம் செய்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தற்கொலையல்ல.. &lt;br /&gt;இரு தற்கொலையல்ல.....  &lt;br /&gt;67,000 தற்கொலைகள். &lt;br /&gt;&lt;br /&gt;தாய்மை உணர்வுடன் தேச மக்க‌ளுக்காக விவசாயம் செய்து உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அறுபத்து ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். இதற்கு மாநில அரசு காரணமே இல்லை. மத்திய அரசின் ஆட்சி காரணமாக இருக்கலாம். தேசத்திற்காக உயிரை அர்ப்பணித்த அவர்களுக்கு தியாகிகள் நினைவிடம் எழுப்பவேண்டும்.&lt;br /&gt;வரும் வருடங்களில் இந்திய தேசம் வெளிநாட்டிடம் உணவுக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்ப‌டும் நாள் வெகுதொலைவில் இல்லை. இதற்காக பின்னொரு நாளில் இந்திய அரசு வருந்த வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலமைச்சர் மக்களின் விரோதியல்ல‌&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகள் பரம ஏழைகள் ஆகலாம். இலவசம் இலவசம் என்று இலவசமாக அளிப்பதை வாங்கிக்கொண்டு இருப்ப‌வர்களும் பிச்சை எடுக்கலாம். வருங்கால சந்ததியினருக்கு சுயமரியாதை, கௌரவம், ரோஷம் எதுவும் இல்லாமல் வளர்க்கப்படும்நிலை நேரலாம். அல்லது ஒரேயடியாக ரேஷன் கார்டுக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓட்டுப் போட்டுவிட்டு வீடு என்னும் கூட்டுக்குள் தொலைக்காட்சிப்பெட்டியில் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தால் அரசே மூன்று வேளை உணவை அளிக்குமென்று வாக்குறுதி அளித்தால் மூன்றுமுறையும் உழைக்காமல் இலவச உணவை உண்டுகொண்டு தேச‌ சேவை செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க ஜனநாயகம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--- மண்ணாங்கட்டி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-3100036605770612984?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/3100036605770612984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=3100036605770612984' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/3100036605770612984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/3100036605770612984'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/04/blog-post_19.html' title='முதலமைச்சர் கொள்ளையடிப்பவரல்ல...'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-1936065210059699354</id><published>2009-04-09T07:11:00.000-07:00</published><updated>2009-04-09T07:22:01.517-07:00</updated><title type='text'>மதுரை மீனாட்சியம்மன் கோயில் புகைப்படம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sd4Dv7bmZlI/AAAAAAAAAS4/8YU4xT5iF1I/s1600-h/madurai+1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sd4Dv7bmZlI/AAAAAAAAAS4/8YU4xT5iF1I/s320/madurai+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322695931540694610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; புகைப்படங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன. எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தின் கோணத்திற்கு என்ன பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sd4DBUSfGsI/AAAAAAAAASw/XqFkKmJ1nSg/s1600-h/madurai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sd4DBUSfGsI/AAAAAAAAASw/XqFkKmJ1nSg/s320/madurai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322695130759502530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புகைப்பட உதவி&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை R. கணேசன்&lt;br /&gt;8.4.09&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14231828-1936065210059699354?l=madhumithaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://madhumithaa.blogspot.com/feeds/1936065210059699354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14231828&amp;postID=1936065210059699354' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1936065210059699354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14231828/posts/default/1936065210059699354'/><link rel='alternate' type='text/html' href='http://madhumithaa.blogspot.com/2009/04/blog-post_09.html' title='மதுரை மீனாட்சியம்மன் கோயில் புகைப்படம்'/><author><name>மதுமிதா</name><uri>http://www.blogger.com/profile/03982724538983271555</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/__FfPdMIqL4s/Sd4Dv7bmZlI/AAAAAAAAAS4/8YU4xT5iF1I/s72-c/madurai+1.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14231828.post-5552237253252111691</id><published>2009-04-08T04:25:00.000-07:00</published><updated>2009-0
